📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || சகோ. மோகன் சி. லாசரஸ் || ஜூன் 15, 2025

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்2:27:15

Transcription

ஒன்ஸ் ஆர் பைலன்ட் [இசை] நீங்கள் பார்த்து கொண்டிருப்பது உங்கள் கம்போர்ட்டர் டிஜிட்டல் சேனல். உங்கள் மெய்யான தேச்சரவாளர்சப்ஸ்கரைப் toஜீசusடம்ஸ் YouTube சேனல் அண்ட் களிக் theநோடிபிகேஷன் பெல். வாஜீசusடம்ஸ் programரஸ் onன் கம்பர் digital tv in தமிழ். ஹந்தி கadஅண் telலகலங்கவேages log on to wwwter கம்டிவி. also avவilable on amazon roco, android tvஅண் apple tv app listன் to our 247 கம் radio bradcast at www.com.fm fm. டவுன்லோட் கம்பர்ட tvவி andண் radio apps today. ேசப்ஸ்கrib to evanel ott and watch live tv channels, christiன் short films, talk showோஸ் andண் videos. follow jesus redeems programs on all social media platforms. download jesus redeems mobile app and get updates about our various facets and ministries. letட் spread the revival fire [இசை]

இந்த வாக்வித் ஜீசஸ் நிகழ்ச்சியை பார்க்கிற நீங்கள் பாக்கியவான்கள் பாக்கியவதிகள் [கரகோஷம்] [இசை] உலகமெங்கும் பல லட்சக்கணக்கான பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வேத வசனத்தினால் உண்டாகிற ஆசீர்வாதம், இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தினால் உண்டாகிற ஆசீர்வாதத்தை அனுபவித்து வருகிறார்கள். இது வந்து ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரியவர்களுக்கான ஒரு ஊழியம் அல்ல. இயேசு கிறிஸ்து ஒரு மதத்திற்குரிய ஆண்டவரும் அல்ல; அவர் எல்லாருக்கும் உரியவர் [இசை] இந்த வேத புஸ்தகத்தில் உள்ள தேவனுடைய வார்த்தைகளும் எல்லா மக்களோடும் பேசக்கூடியது. அதனால் உங்களை தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், மற்றவங்களுக்கு இதை நீங்க அறிமுகப்படுத்தி வைத்தால் அவங்களும் ஆசீர்வதிக்கப்படுவாங்கல்ல [இசை]

இந்த வாக்வித் ஜீசஸ் நிகழ்ச்சி நேரடியாக உங்க செல்போனுக்கு வர வேண்டுமானால் கீழே உள்ள இந்த நம்பருக்கு உடனே தொடர்பு கொள்ளுங்க, அதை கிளிக் பண்ணுங்க. தினமும் அதிகாலையில உங்க செல்போனுக்கு நேரடியாகவே வந்துரும். கர்த்தர் அதை கொண்டு உங்களோடு பேசி உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். சத்தியம் தொலைக்காட்சி கம்பர்ட்டர் டிஜிட்டல் சேனல் மற்றும் இயேசு விடுவிக்கிறார் சமூக வலைத்தளங்களில் குடும்ப ஆசீர்வாத நேரம் நாளை காலை 6:30 மணி முதல் 7 மணி வரை. குடும்பமாக இந்த நிகழ்ச்சியை கண்டு ஜெபித்து ஜெயம் பெறுங்கள். ஒரு ஆள்ட்ட பேசிிட்டு இருந்தாலும் இருதயம் ஜெபம் பண்ணிிட்டே இருக்கும்; இருதயம் கதர ஆரம்பிக்கும்; ஆத்துமா ரட்சிக்கப்படமே; இந்த மக்கள் ரட்சிக்கப்படனுமே; இந்த வாலிபர் ரட்சிக்கப்படனுமே; நம்முடைய நோக்கம் ஒன்றே ஒன்று; முழங்கால் தேயணும்; கண்ணீர் சுரக்கணும்; பெருமூச்சு பிறக்கணும்; ஜெபம் தேசத்தை அசைக்கணும்; ஜெபம் பண்ற ஆள பார்த்தாதான் இருளின் ஆதிக்கமாகிய சாத்தானுக்கு பயம் வரும். ஜெபிக்கிற மக்கள் எழும்பிட்டா சாத்தான் ுடைய இருளின் சட்டைகள் தானாய் முடக்கப்பட்டுவிடும் [இசை]

பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்களுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள். நீங்க ஜெபிக்கலாம் வாங்க. நிகழ்ச்சியில நீங்க பல இடத்திலிருந்து எங்களோடு இணைந்திருக்கிறீங்க; கம்பர்ட்டர் டிஜிட்டல் சேனல் மூலமா இணைந்திருக்கிறீங்க; இயேசு விடுவிக்கிற அவருடைய சமூக வலைத்தளங்கள் மூலமா இணைந்திருக்க இருக்கறீங்க; சத்தியம் டிவி வழியா நீங்க இந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்த்து கொண்டிருக்கிறீங்க. உங்க எல்லாரையும் இயசு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால வாழ்த்தி வரவேற்கிறோம். நேற்றைய தினம் நம்ம வந்து ஜெபிச்சோம்; நிறைய காரியங்களை பார்த்தோம்; நிறைய காரியங்களுக்காக ஜெபித்தோம்; நிறைய பேர் நீங்க அற்புதத்தை பெற்று கொண்டீங்க. இன்றைய தினமும் உங்களுக்காக ஜெபிக்க போகிறோம். எனக்காக இன்னைக்கு ஜெபிக்கணும் அப்படின்னு நீங்க யோசித்து கொண்டிருக்கறீங்கல்ல; இன்னைக்கு நான் இந்த காரியத்துக்காக ஜெபிக்கணும் அப்படின்னு வந்திருக்கறீங்கல்ல; இன்னைக்கு உங்களுக்காக ஜெபிக்க போகிறோம்; நமக்காக நம்ம எல்லா எல்லாம் இணைந்து ஜெபிக்க போகிறோம். அதுமட்டும்ல்ல, நம்ம எழுப்புதலுக்காக, தேசங்களுக்காக நம்ம வந்து இந்த நிகழ்ச்சியில நம்ம இணைந்து ஜெபிக்க போகிறோம். இன்று அற்புதங்கள் செய்கிற தேவன் உங்க நடுவுல தான் இருக்கிறாரு; அதனால சந்தோஷமா இருங்க. எப்படி சந்தோஷமா இருக்கிறது கொஞ்சம் நீங்க உங்கள யோசிங்கள. நீங்க சந்தோஷமா இருக்கறீங்களா? உங்களே கேட்டு பாருங்க, சந்தோஷமா இருக்கறீங்களா? சில சந்தோஷம், அதாவது வந்து உலகம் தருகிற சந்தோஷம் வந்து கொஞ்ச நேரம் தான் இருக்கும். அது வந்து அது பேர் வந்து சிற்றின்பம் அப்படின்னு சொல்லுவாங்க; கொஞ்ச நேரம் தான் இருக்கும். நீங்க வெளிய போகும்போது, உங்க உங்க நண்பர்களை பார்க்கும் போது, உங்க உறவினர்களை பார்க்கும் போது, இல்ல உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் கிட்ட பேசும்போது, இல்ல சில காரியம் உங்களுக்கு சில விஷயங்கள் பிடிக்கும். அதெல்லாம் செய்யும்போது உங்களுக்கு ஒரு சந்தோஷம் வரும். அந்த சந்தோஷம் கடைசி வரைக்கும் இருக்குமா அப்படின்றது கொஞ்சம் கேள்விக்குறிதான். ஒரு நேரம் இருக்கும்; அந்த விஷயத்தை செய்யும்போது, இல்ல நபரோட பேசுற வரைக்கும் அந்த சந்தோஷம் இருக்கும். ஆனா கடைசி வரைக்கும் அந்த சந்தோஷம் இருக்குமா? நீங்க தனியா இருக்கும்போது உங்களுக்கு சந்தோஷமா இருக்கறீங்களா? அப்படி இல்லன்னா நீங்க அந்த சந்தோஷத்தை பெற்றுக்கொள்ளணும். அது எப்படி? அதுதான் ஆவியானவர் கொடுக்கிற சந்தோஷம். பிரச்சனைகள் இருக்கும்; நம்ம சூழ்நிலைகள் மாறாம நம்ம இருக்கிற சூழ்நிலை அப்படியேதான் இருக்கும்; நம்ம அதே நிலைமையில தான் இருப்போம். ஆனாலும் நம்ம சந்தோஷமா இருப்போம். அதுதான் இயேசு கொடுக்கிற ஆசீர்வாதம்; சந்தோஷத்தின் ஆசீர்வாதம். எப்படி நீங்க சந்தோஷமா இருக்கறீங்க? ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கறீங்க? என்ன ஆச்சு? ஏதோ உங்களுக்கு ஏதாவது லக் ஜாக்பாட் ஏதாவது அடிச்சிருக்கா அப்படின்னு கேட்கற மாதிரி நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. அதுதான் இயேசு கொடுக்கிற சந்தோஷம். இன்னைக்கு அந்த சந்தோஷத்தை பெற்றுக்கொள்ளுங்க; ஆவியானவர் கொடுக்கிற சந்தோஷம். அதை எப்படி பெற்றுக்கொள்ளணும்? எப்பவுமே துதிச்சுக்கிட்டே இருக்கணும்; துதிக்க துதிக்கதான் நமக்கு கிருபை பெருகும்; இயேசுவை நினைச்சு துதிக்க துதிக்க நமக்கு கிருபை பெருகும். நமக்கு பிசாசு சந்தோஷத்தை கெடுக்கறதற்காக நிறைய காரியங்களை கொண்டு வருவான். அது எல்லாத்தையும் நீங்க துதிக்க துதிக்க துதிக்க இயேசுவுடைய பிரசன்னம் நம்மள நிரப்ப நிரப்ப பிசாசுக்கு இடமில்லாமல் போயிரும். அதுதான் ஆவியானவர் கொடுக்கிற சந்தோஷம்; இயேசு கொடுக்கிற சந்தோஷம். இப்ப புரிஞ்சதா? இப்ப இயேசுவை துதிச்சு பாடலாமா? சந்தோஷமா பாடுங்க; இயேசு உங்க பக்கத்துல இருக்கிறார்; அவர் அற்புதங்கள் செய்கிற தேவன்; அவர் நன்மை செய்கிற கர்த்தர்; அதனால துதிச்சு பாடலாமா? சந்தோஷமா துதிச்சு பாடுங்க; கைகளை தட்டி பாடுங்க; நம்ம எல்லாம் பாடலாமா? ஆமென். உங்க வீடுகள் இருக்கிற இடங்கள் எல்லாரும் சேர்ந்து கரங்களை தட்டி பாடுவோமா?

தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங்களுக்கு பலன். சொல்லி உங்க சூழ்நிலைகள் வேறு விதமாய் இருக்கலாம்; இல்ல கவலைகளா இருக்கலாம்; ஆனா நீங்க கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறும்போது ஆண்டவர் உங்களுக்கு புது பலன் தருவார். சேர்ந்து பாடுவோம். மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்; மனகிழ்ந்து ஆண்டவ துதிக்கலாமா? மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்; மனமகிழ்ந்து துதிக்கிறோம்; மன்னவனே இயேசு ராஜா, எங்கள் மனதை போர்த்து மனமேசும் ரோஜா; இயேசு ராஜா, சாரோன் ரோஜா. மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்; மனமகிழ்ந்து சந்தோஷத்தோடு உங்க வீடுகள் இயேசப்பா பார்த்து உங்க பக்கத்துல இருக்கிறார்; இயேசுவ பார்த்து மூத்து மனம் வீசும் ரோஜா; இயேசு ராஜா, சாரோன் ரோஜா. நாசமாக இருந்த வாழ்வை வாசமாக மாற்றினீரே; வாசமாக மாற்றினீரே; பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே; பரிசுத்தமாய் மாற்றினீரே; நாசமாக இருந்த வாழ்வை வாசமாக மாற்றினீரே; வாசமாக மாற்றினீரே; பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே; பரிசுத்தமாய் மாற்றினீரே; நல்லவரே வல்லவரே; நல்லவரே வல்லவரே; எங்களை வாழ வைக்கும் அன்பு தெய்வம் நீரே; எங்களை வாழவை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே. மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்; மனமகிழ்ந்து துதிக்கிறோம்; மன்னவனே இயேசு ராஜா, எங்கள் மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா; இயேசு ராஜா, சாரோன் ரோஜா. நெருக்கத்திலே இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே; விசாலத்தில் வைத்தீரே; சேச்சிலிருந்து தூக்கி எடுத்து கண்மலை மேல் நிறுத்தினீரே; கண்மலை மேல் நிறுத்தினீரே; நெருக்கத்திலே இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே; விசாலத்தில் வைத்தீரே; சேசிலிருந்து ந்து தூக்கி என்னை கண்மலை மேல் நிறுத்தினீரே; கண்மலை ஏந்தினீரே; அற்புதமே அதிசயமே; அற்புதமே அதிசயமே; ஆனந்தமே பரமேோது [இசை] மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்; மனமகிழ்ந்து துதிக்கிறோம்; மன்னவனே இயேசு ராஜா, எங்கள் மனதை போர்த்து மனமேசும் ரோஜா; இயேசு ராஜா, சாரும் ரோஜாவர். தாயை போல நம்மை தேற்றுகிறவர்; ஒரு தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல அவர் உங்கள் தோலில் சுமந்து உங்களை நடக்கிறவர்; எந்த சூழ்நிலையாய் இருந்தாலும் ஒரு தகப்பனை போல, தாயை போல நம்மை நேசித்து நம்மை நடத்துகிறவர்; அவர் செல்ல பிள்ளையாய் உங்களை என்னை வைத்திருக்கிறார். என்று இயேசுவை பார்த்து சந்தோஷத்தோடு பாடுவோமா? தாய தாயை போல என்னை அவர் சேர்த்தணித்து கொண்டாரே; சேர்த்தணித்து கொண்டாரே; தந்தை போல என்னை அவர் தோழில் தூக்கி சுமந்தாரே; தோழி தூக்கி சுமந்தாரே; தாயை போல என்னை அவர் சேர்த்தணித்து கொண்டாரே; சேர்த்த கொண்டாரே; தந்தை போல என்னை அவர் தோழி தூக்கி சுமந்தாரே; தோழி தூக்கி சுமந்தாரே; அப்பாவல்லோ அப்பாவல்லோ; அப்பாவல்லோ அப்பாவல்லோ; பிள்ளையல்லோ செல்ல பிள்ளையல்லோ; இயேசுவுக்கு பிள்ளையல்லோ செல்ல அப்பாவல்லோ சொல்லுவோமா? அப்பாவல்லோ அப்பாவல்லோ; அப்பாவல்லோ அப்பாவல்லோ; பிள்ளையல்லோ செல்ல பிள்ளையல்லோ; இயேசுவுக்கு பிள்ளையல்லோ செல்ல பிள்ளையல்லோ. மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்; மனமகிழ்ந்து சந்தோஷத்தோடு சொல்றீங்களா? இயேசப்பா உங்க மத்தியில இருக்கிறார்; வாசமாய் இருக்கிறார்; இயேசுவை கூப்பிடும்போது உங்க பக்கத்துல வந்து கூடவே இருக்கிறார். ஆமென். இயேசு ராஜா சாரோன். மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்; மனமகிழ்ந்து துதிக்கிறோம்; மன்னவனே இயேசு ராஜா, எங்கள் மனதை பூர்த்து மனம் வீசும் ரோஜா; இயேசு ராஜா சாரோன் ரோஜா [இசை] ஆமென்.

ஒரு சமயம் ஒரு சகோதரி வந்து இந்த மாதிரி ஜெபிக்க வந்திருந்தாங்க; கவுன்சிலிங் கேட்டு ஜெபிக்க வந்திருந்தாங்க. அந்த சகோதரிக்கு வந்து என்ன பிரச்சனை அப்படின்னா அடிக்கடி கோவம் வருமாம்; டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் அந்த மாதிரி பிரச்சனை அப்படின்னு சொல்லி அந்த சகோதரி வந்திருந்தாங்க. சோ என்ன பிரச்சனை அப்படின்னு கேட்கும்போது, உங்களுக்கு அடிக்கடி கோவம் வரும். எப்படி உங்களுக்கு கோவம் வரும்? எனக்கு கோவம் வந்துச்சுன்னா நான் என்னதெல்லாம் தூக்கி போடுவேன்னு எனக்கு தெரியாது; கிச்சன்ல நின்னேன்னா கிச்சன்ல இருக்கற எல்லா சாமானையும் நான் தூக்கி போடுவேன்; இல்ல நான் பாத்ரூம்ல இருந்தேன்னா திடீர்னு எனக்கு கோவம் வரும்; அந்த நேரத்துல பாத்ரூம்ல இருக்கற எல்லாத்தையும் நான் தூக்கி போடுவேன் அப்படின்னு சொன்னாங்க. அவ்வளவு கோவம் வரும் எனக்கு; அவ்வளவு வெறி வரும் அப்படின்னாங்க. ஏன் உங்களுக்கு அவ்வளோு கோவம்? எதுனால அப்படின்னு கேட்டதுக்கு அவங்க என்ன சொன்னாங்க அப்படின்னா, இல்ல எனக்கு வந்து யாரெல்லாம் எனக்கு துரோகம் செஞ்சுட்டாங்க, நான் வந்து நன்மை செஞ்சு, நான் எந்த தவறும் செய்யாம இருக்கேன்; நான் அவங்களுக்கு எதுவும் செய்யாம இருக்கேன்; என்ன பத்தி தப்பா பேசினாங்க; யாராவது என்ன வந்து கோபப்படுத்துனாங்க; யாராவது எனக்கு விரோதமா எனக்கு துரோகம் பண்ணாங்க அப்படின்னா அவங்க மேல எனக்கு ரொம்ப கோவம் வரும். அப்படி வரும்போது இந்த மாதிரி வந்து எனக்கு என்ன செய்றதுன்னே தெரியாது; அவ்வளோு கோபத்துல நான் என்ன நான் சரியும் வேலை பார்த்துட்டு இருப்பேன். அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க; திடீர்னு சமைச்சுக்கிட்டு இருப்பாங்களாம்; சமைச்சுக்கிட்டு இருக்கும்போது அவங்களுக்கு வந்து அவங்க பண்ண விஷயம் தோண்டுமா; தோணும்போது அந்த கோவம் வெறி வெறி கொண்டு அவங்க என்னதெல்லாம் கையில வச்சிருக்காங்களோ அதை தூக்கி போடுவாங்க; திடீர்னு கத்த ஆரம்பிப்பாங்களாம்; அவ்வளவு கோவம்; அவ்வளவு வெறி வரும் எனக்கு அப்படின்னு; இதுல இருந்து எனக்கு விடுதலை வேணும் அப்படின்னு சொல்லி ஜெபிக்க வந்தாங்க. ஆக்சுவலா இத நீங்க இந்த அதுக்கப்புறம் அவங்க கிட்ட பேசி ஜெபிச்சு அனுப்பனும்; ஆனா வந்து நீங்க பாருங்களே, இப்படிதான் வந்து பிசாசு வந்து நமக்குள்ள நம்ம சந்தோஷத்தை கெடுக்க நினைப்பான். எப்படி நினைப்பான் தெரியுமா? நீங்க இப்படிதான் வேலை செஞ்சுட்டு இருக்கும்போது அப்பதான் உங்களுக்குள்ள ஒரு விதை இருக்கும்ல, அந்த மாதிரி ஏதோ ஒரு கசப்பு, ஏதோ ஒரு கோவம், ஏதோ ஒரு வருத்தம், ஏதோ ஒரு காயம்; இதை வந்து அந்த அதை வந்து அவ வந்து அந்த நேரத்துல ஏதாவது செய்வான்; அந்த மாதிரி ட்ரிக்கர் பண்ணிவிடுவான்; அந்த நேரத்துல நமக்கு அந்த இது ரொம்ப கவலையாகும்; வேதனையாகும்; சில பேருக்கு வந்து கோபம் வந்து; அந்த சகோதரிக்கு கோபம்; சில பேருக்கு அது வந்து வேதனை, காயமா இருக்கும்; சில பேருக்கு அது வந்து வேதனையா இருக்கும்; நினைச்சு நினைச்சு அழுவாங்க; சில பேர் அதெல்லாம் வந்து ஒவ்வொருத்தருக்கும் பிசாசு கொண்டு வருகிற காரியங்கள்; இப்படித்தான் நம்ம சந்தோஷத்தை கெடுப்பான்; நம்ம சமாதானத்தை கெடுப்பான். அப்ப நம்ம என்ன பண்ணனும்? இந்த பாடல நம்ம இந்த மாதிரிதான் துதிக்கணும். அப்ப நீங்க தனியா இருக்கும்போது, இல்ல நீங்க வேலை செஞ்சுட்டு இருக்கும் போது, இல்ல சமைக்கும் போதோ, இல்ல ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் போதுதான இந்த மாதிரி காரியம் வருது; தனியா உட்கார்ந்துட்டு இருக்கும் போது இயேசுவை துதிச்சு பாருங்க. இப்ப இந்த பாட்டை பாடுனோம்ல, மகிழ்ச்சியோடு துதிக்கிறேன்; மனம் மகிழ்ந்து யாரும் தனிமையில் இருக்கறீங்களா? சொல்லுங்க; தாயை போல சேனை என்னை சேர்த்து கொண்டாரு; தந்தையை போல என்ன பாதுகாத்து கொண்டாரு; என் அப்பா; இப்படி எல்லாம் நீங்க பண்ணா, பாடுனீங்கன்னா அவருடைய பிரசன்னம் உங்களோட நிரப்பும்; நீங்க தனிமையை உணரவே மாட்டீங்க; இல்ல என் குடும்பத்தில பிரச்சனை; அத நினைச்சு எனக்கு வேதனையா இருக்கு; அழுதியா இருக்கு; கோவம் வருது; அது மாதிரில்லாம் நினைச்சீங்கன்னா இந்த பாட்டை நான் தனியா உட்கார்ந்து பாடும்போது அவ்வளவு நல்லா இருக்கும்; அவ்வளவு பிரசன்னம்; ஆண்டவருடைய பிரசன்னத்தை நம்ம உணர்ந்து கொள்ள முடியும்; நெருக்கத்தில இருந்த என்ன விசாலத்தில வைத்தீங்க; இப்படி எல்லாம் நீங்க நினைச்சு துதிச்சு பாட பாட பிசாசு அந்த இடத்தில வந்து எதுவுமே பண்ண முடியாது; பிசாசு அந்த இடத்தில கிரியை செய்யவே முடியாது; அவன் நினைப்பான் உங்களை வந்து கோபப்படுத்தணும்; உங்களுக்குள்ள வெறி கொண்டு வரணும்; உங்களுக்குள்ள வந்து கவலையை கொண்டு வரணும்; உங்க சந்தோஷத்தை கெடுக்கணும் அப்படின்னு நினைப்பான்; ஆனா நீங்க ஆண்டவரை துதிச்சுக்கிட்டே இருந்தீங்க; எப்பவும் ஆண்டவருட கனெக்ட் ஆகிிிட்டே இருந்தீங்க அப்படின்னா ஆண்டவர் உங்களுடைய எந்த பிசாசு காரியங்களும் உங்களுடைய சமாதானத்தை கெடுக்க முடியாது. முதல்ல கஷ்டமாதான் இருக்கும்; முதல்ல ஆண்டவரை ஆராதிக்கிற ஃபர்ஸ்ட் நீங்க எடுத்து வைக்கும்போது; எந்ததுமே புதுசா ஆரம்பிக்கும் போது கஷ்டமாதான் இருக்கும்; ஆனா அத நீங்க செய்ய செய்ய செய்ய செய்ய அத ஆட்டோமேட்டிக்கா நீங்க ஆண்டவருட பேசிக்கிட்டே இருப்பீங்க; உங்க இருதயத்தை நீங்க ஆண்டவருட சமூகத்தில ஊட்டிக்கிட்டே இருப்பீங்க; நீங்க பாடிக்கிட்டே இருப்பீங்க; எப்பவுமே வந்து உங்களுக்கும் ஆண்டவருக்கும் ஒரு கனெக்ஷன் உங்க இருதயத்துக்குள்ள இருந்துகிட்டே இருக்கும்; அப்பதான் உங்களுக்கு சமாதானம்; அந்த சந்தோஷம் கிடைக்கும்; இயேசு கொடுக்கிற மெய்யான சந்தோஷம்; அதனால கவலைப்படாதீங்க; என்ன தனியா உட்கார்ந்துருக்கேன்; என்னாது உனக்கு வேதனை அப்படின்னா நீங்க அழுகணும் அப்படின்னா ஆண்டவர் கிட்ட சொல்லுங்க; அவரை துதிங்க; துதிச்சு துதிச்சு பிசாசை மேற்கொள்ளுங்க. சரி இப்ப நான் சில சாட்சிகளை நான் உங்களுக்கு வாசிக்கிறேன்.

இந்த மாதிரி நிறைய பேர் பிரச்சனைகளுக்குள்ள போவாங்க; நிறைய பேர்ட வாழ்க்கையிலயும் பாடுகள் வரும்; உங்களுக்குதான் பாடு; உங்களுக்குதான் பிரச்சனை அப்படின்னு நினைக்காதீங்க; எனக்கு மட்டும்தான் இப்படி நடந்துகிட்டே இருக்கு; எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனை நடக்குது; எனக்கு நிம்மதியே இல்லை; என் வாழ்க்கையில நிம்மதியே இல்லை; என்னடா வாழ்க்கை இது அப்படின்னல்லாம் யோசித்துட்டு இருக்கீங்க; இந்த வேதனை தாங்க முடியல; என்னோட வியாதியோட வேதனை தாங்க முடியல; எனக்கு இதுல இருந்து ஒரு விடுதலை கிடைக்குமா? இந்த இடத்தை விட்டு நான் இந்த இதுல இருந்து எனக்கு விடுதலை கிடைச்சா நல்லா இருக்கும்; இங்க இருந்து எங்கயாவது நினைச்சிடலாம் அப்படின்னு நீங்க நினைப்பீங்க; இதே மாதிரி நிறைய பேர் இருக்கறாங்க; எல்லாரோட வாழ்க்கையில இப்படித்தான் பிரச்சனை வரும்; ஆனா அதெல்லாம் இயேசு நமக்கு உதவி செய்வார்; அந்த பிரச்சனைகளின் மத்தியில தான் இயேசு நமக்கு உதவி செய்வார். நீங்க சில சாட்சிகளை நான் வாசிக்கிறேன்; நீங்க கவனமா கேளுங்க; நீங்க ஒன்னொன்னா கவனமா கேளுங்க; எல்லாரோட வாழ்க்கையில இதே மாதிரி பிரச்சனைதான் நடந்தது; உங்க கூட ஆண்டவர் பேசுவார்; இயேசு உங்களோட பேசுவார்; எப்படி இந்த சகோதரி, இந்த சகோதரரட வாழ்க்கையில இயேசு அற்புதம் செஞ்சார்ன்னு கேளுங்க; நீங்களும் அற்புதத்தை பெற்றுக்கொள்ளுங்க. முதலாவது சாட்சி: சகோதரி சைலாகுமாரி, பெங்களூர். கடந்த 2023ஆம் வருடம் என்னுடைய நெஞ்சு பகுதியில் ஒரு கோழிக்குண்டு அளவில் ஒரு கட்டி வந்தது; அது எப்பொழுதும் வலித்து கொண்டே இருக்கும்; அதனால் மருத்துவமனைக்கு சென்றேன்; மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டவுடன் வலி நின்றுவிட்டது; வலி இல்லாததால் கட்டியை நான் கண்டுகொள்ளவில்லை; இரண்டு வருடமாக கட்டி என் நெஞ்சி பகுதியில் இருந்து வந்தது; ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென்று அதிகமாக வலி எடுக்க ஆரம்பித்து விட்டது; உடனே மருத்துவமனைக்கு சென்றேன்; பரிசோதித்த மருத்துவர் அந்த கட்டி இன்பெக்ஷன் ஆகிவிட்டது; உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லை என்றால் உடல் முழுவதும் பரவிவிடும் என்று கூறினார்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த மே மாதம் நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் நடைபெற்ற எழுப்புதல் பெருவிழாக்கள் கூட்டத்தில் மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மூன்று நாட்கள் கலந்து கொண்டேன்; ஒவ்வொரு கூட்டத்திலும் விசுவாசத்தோடு இயேசுவிடம் ஜெபம் செய்தேன்; மூன்றாம் நாள் வீட்டிற்கு வந்துவிட்டேன்; வீட்டிற்கு வந்து பார்த்தபோது கட்டி இல்லை; எனக்கு மிகுந்த ஆச்சரியம்; இரண்டு வருடமாக இருந்த கட்டி ஜெபித்துவிட்டு வந்த மறுநாளே இருந்த இடம் தெரியாமல் ஆச்சரியமாய் மறைந்துவிட்டது; ஜெபத்தை கேட்டு அருவை சிகிச்சை இல்லாமல் கட்டியை அற்புதமாய் மறைய செய்த இயேசுவுக்கே மகிமை செலுத்துகிறேன்.

பாருங்க இந்த சகோதரிக்கு பாருங்க ஒரு ஒரு கட்டி இருந்தது; நம்மல்லாம் ஒரு கட்டி ஒரு பிரச்சனை; சரீரத்தில் ஒரு பலவீனம்; சரீரத்தில் ஒரு பிரச்சனை அப்படின்னா நம்ம டாக்டர்ஸ் கிட்ட போனாங்க; மாத்திரை சாப்பிட்டாங்க; வலி இல்ல; சரி சுகமாயிடுச்சு; அதனால எந்த பிரச்சனையும் இல்லை அப்படின்னு வந்து ஒரு நம்பிக்கையில இருந்ததுனால மறுபடியும் அது ஒரு வேற ஒரு பிரச்சனையில கொண்டு போய்விட்டது; சில நேரத்தில இப்படிதான் நம்மளுக்கும் வந்து நடக்கும்; நம்ம எதுவுமே யோசித்துருக்க மாட்டோம்; இப்படி எல்லாம் நடக்குமா? இப்படி எல்லாம் வந்து நடக்குமா? இல்ல நம்ம இப்படி எல்லாம் முடிவு வரும்; இந்த மாதிரி எல்லாம் வந்து சூழ்நிலை மாறும் அப்படின்னு நம்ம நினைச்சிருக்க மாட்டோம்; ஆனா சில நேரத்தில இந்த மாதிரி காரியங்கள் நடக்கும்; இது எவ்வளவு பரிதாபமான விஷயம்; வழி இல்ல; திடீர்னு ஒரு நாள் வந்து இன்பெக்ஷன் ஆயிடுச்சு; இது ரொம்ப சீரியஸ்ான நிலையில் இருக்கு அப்படின்னா ரொம்ப கஷ்டமா இருக்கும்ல்ல; ஆனா அந்த சூழ்நிலையிலயும் இயேசு அற்புதம் செய்திருக்கிறார்; முதல்ல அவங்க வந்து பிரச்சனை இல்லன்னு நினைச்சாங்க; ஆனா வந்து அந்த நேரத்தில இயேசு அற்புதம் செய்திருக்கிறார். இயேசு அற்புதம் செய்திருக்கிறது எப்ப செய்தார்? இயேசுவை தேடி வரும்போது; இயேசுவ இயேசுவுக்கு இடம் கொடுக்கும் போது; அந்த இடத்துல இயேசுவுக்கு இடம் கொடுத்தாங்க; இயேசுவே எனக்கு அற்புதம் செய்யுங்கன்னு கேட்டாங்க; அவங்க வந்து இயேசுவுக்கு தெரியாதா? கர்த்தருக்கு தெரியாதா? அவங்க வந்து எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்றது அவங்களுக்கு தெரியாதா அப்படின்னு ஒரு வேலை நினைத்துக் கொண்டிருக்கலாம்; எனக்கு ஏன் இப்படி வந்து நடக்கணும்? என் வாழ்க்கையில எதுக்கு இந்த மாதிரி காரியங்களை அனுமதிக்கணும் அப்படின்னல்லாம் கேள்வி கேட்கல; அந்த சகோதரி பிரச்சனை ஒரு ப்ராப்ளம் அப்படின்னு வந்த உடனே ஜெபிக்க ஆரம்பிச்சாங்க; அற்புதத்தை பெற்றுக்கொண்டாங்க; விசுவாசத்தோட ஜெபிச்சாங்க; அதுதான் உண்மை; விசுவாசத்தோடு ஜெபிச்சாங்க; பாருங்களேன்; அற்புத பெருவிழாக்கு வந்தாங்க; தொடர்ந்து ஜெபிச்சுக்கிட்டே இருந்தாங்க; இயேசு எனக்கு அற்புதம் செய்வார்ன்னு ஜெபிச்சாங்க; ஜெபிச்சு அவங்க ஜெபிச்சு ஜெபிச்சு அற்புதத்தை பெற்று கொண்டாங்க. உங்க விசுவாசம் உள்ள ஜெபம் தான் உங்ககிட்ட அற்புதத்தை; உங்களுக்கு அற்புதத்தை பெற்று கொடுக்கும். இன்னைக்கு நீங்க நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்கீங்க; ஒருவேளை நீங்க நினைக்கலாம் இது எப்படி அற்புதம் நடக்கும்? நான் இங்க இருக்கிறேன்; அவங்க அங்க இருக்கறாங்க; நீங்க ஜெபிக்கும்போது அற்புதத்தை பெற்று கொள்வீங்க; உங்க விசுவாசம் தான் உங்களுக்கு அற்புதத்தை பெற்று கொடுக்கும்; நாங்க விசுவாசத்தோடு நாங்க இங்க இருக்கிற எல்லாரும் உங்களுக்காக ஜெபிப்போம்; இயேசு அற்புதம் செய்வார்ன்னு; ஆனா நீங்க இயேசு அற்புதம் செய்

கொண்டு ஜெபிச்சாங்க. அதுல வந்து நம்பிக்கையா விசுவாசத்தோட ஜெபிச்சாங்க. இந்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்க வசனம் எல்லாம் கர்த்தருடைய வார்த்தை, இயேசுவோட வார்த்தை, அவருட அவர் பேசின வார்த்தை. இதுல வந்து இத நீங்க விசுவாசத்தோடு நீங்க நம்பி ஜெபிச்சீங்க அப்படின்னா இயேசு அற்புதம் செய்வார். நீங்க விசுவாசித்தா தேவனுடைய மகிமையை காண, நீங்க உண்மையா விசுவாசிச்சீங்க அப்படின்னா கர்த்தருடைய மகிமையை பார்ப்பீங்க. ஆண்டவர் உங்க வாழ்க்கையில் அற்புதம் செய்வார். இங்க பாருங்க இதெல்லாம் நடக்குமா? கேன்சர் இல்லன்னு சொல்லிட்டாங்க. சரி, எந்த நாலு வருடமா குழந்தை இல்லாம இருந்தாங்க. ஆண்டவர், ஆண்டவர் அற்புதமா வந்து ஆசீர்வதித்திருக்கிறார், குழந்தை கொடுத்திருக்கிறாரு. எவ்வளவு சந்தோஷமா இருந்துருவாங்க! எவ்வளவத்துக்கு அவங்க துக்கப்பட்டாங்களோ, எவ்வளவுத்துக்கு அவங்க கஷ்டப்பட்டாங்களோ, அதுக்கு அதுக்கு மேலேயே ஆண்டவர் அவங்களை சந்தோஷமா வைத்திருக்கிறார், சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார். அதுதான் ஆண்டவர் கொடுக்கிற அற்புதம், ஆண்டவர் கொடுக்கிற சந்தோஷம். ஆண்டவர் இப்படிதான் உங்க வாழ்க்கையிலும் நன்மை செய்வார். அதனால திகைச்சு போயிராதீங்க. என்ன பிரச்சனை? இவ்வளோு பிரச்சனையா? எதுக்கு நான் ஜெபிப்பேன்? எதுக்கு கவலைப்படுவேன்? அப்படின்னு யோசித்துட்டு இருக்காதீங்க. பிரச்சனைகள் இருக்கும், ஆனா இயேசு கிட்ட சொல்லுங்க. உங்கள உங்க துக்கத்தை சந்தோஷமா மாற்றி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால கவலையே படாதீங்க. இப்ப நீங்க கவலைப்பட்டு கொண்டிருக்கறீங்கல்ல, கவலைப்படாதீங்க. இயேசு நமக்கு இருக்கிறார், அவர் அற்புதம் செய்வார். சரி, ஐந்து சாட்சிகளை வாசிச்சோம். இப்ப வந்து சாட்சி நம்ம ஃபர்ஸ்ட் வீடியோல பார்க்கலாம்.

முதலாவது சாட்சி சகோதரி ஜோதி நான்சி, கோயம்புத்தூர். "என் பேர் ஜோதி நான்சி. நாங்க வந்து கோயம்புத்தூர்ல இருக்கிறோம். என் கணவர் பேரு வந்து ஆபிரகாம். அவர் வந்து பில்டிங் கன்சஷன் செய்துட்டு இருக்கிறாரு. எனக்கு ஒரு பையன், அவனுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகளோட இருக்கறாங்க. 2014வது வருஷம் நானும் என் கணவரும் வண்டியில போயட்டு இருக்கும் பொழுது ஆக்சிடெண்ட் ஆகி கீழ விழுந்துட்டேன். கீழ விழுந்ததுல வந்து வலது கை வந்து எனக்கு பாதிக்கப்பட்டுருச்சு. அந்த பாதிப்பினால என்னால வந்து ஒரு வேலை செய்ய முடியாது. பொதுவா என்னால குளிக்கவே முடியாது. இப்படி கைய வச்சு திருப்ப முடியாது. சாப் போட்டு குளிக்க முடியாது, சோப்பு போட முடியாது. ஒன்னுமே என்னால பண்ண முடியாது. [இசை] ஸ்ட்ரைட்டான பொருளும் நான் தூக்க மாட்டேன், ஒன்னும் பண்ண மாட்டேன். வந்து எங்க வீட்டுக்காரர்தான் எனக்கு காப்பி போட்டு கொடுப்பாரு. சாப்பாடு செஞ்சு எல்லாமே முடியலையா கடையில வாங்கி கொடுப்பாரு. அந்த நிலைமையில தான் நான் வந்து ஒன்ரை வருஷம் கஷ்டப்பட்டேன். வலது கை வந்து என்னால இப்படி தூக்கவும் முடியாது, இப்படி திருப்பவும் முடியாது, தொங்கப்படவே முடியாது. [சிரிப்பு] எப்பவுமே பகல்ல வந்துட்டு அது பெல்ட் போட்டுதான் இப்படி கை வச்சுதான். ஏன்னா கீழையும் கைய விட முடியாது, மேலயும் கைய கொண்டு போக முடியாது. பயங்கரமான வலி இருக்கும் அப்படிங்கறதுனால பெல்ட் போட்டுதான் வச்சிருப்பாங்க. நைட் எல்லாம் அழுவேன், தூக்கமே வராது. இப்படி திரும்ப முடியாது. இப்படியேதான் படுத்துக்கோணும். இல்லன்னா இப்படி நேரா படுக்கணும். இந்த சைடு திரும்ப முடியாது, படுக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. [இசை] வீட்டு வேலையில என்ன செய்யறது? ஒண்ணுமே செய்யவே முடியாது. எல்லாம் எங்க வீட்டுக்காரர்தான் செய்வாரு. என் வைப்ால வந்து எந்த வேலையும் செய்ய முடியாததுனால வீடு பெருக்குறது, துணி தவிக்கிறது, பாத்திரம் கழுவுறது எல்லா வேலையுமே வந்து மேக்ஸிமம் நான்தான் செய்து ஹெல்ப் பண்ணி கொடுத்தேன். அவங்களை குளிக்க வைக்கிறது முதல் கண்டு நானே பண்ணி கொடுத்தேன். சாரி எல்லாம் கட்டவே முடியாது. வெளிய போகனா பிளவுஸ் எல்லாம் பிரிச்சு விட்டுட்டு அந்த பிளவுஸ் அப்படியே சர்ட் மாதிரி போட்டுக்கிட்டு சும்மா சாரி அப்படியே இது பண்ணிட்டு போவேன் நானு அந்த மாதிரி ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன். [இசை] இப்படி கஷ்டமான ஒரு சூழ்நிலையில தான் நான் வந்துட்டு 2019வது வருஷம் வந்து நாங்க நாலு மாவடிக்கு விடுதலை முகாமுக்கு வந்திருந்தோம். வந்துட்டு மூணு நாள் அங்க தங்கி இருந்த தங்கும் பொழுது காலையில குளிக்கிறது கூட ரொம்ப கஷ்டப்படுவேன். இப்படி இருக்கும்போது கடைசி நாள் திறப்பின் வாசல் ஜெபத்தில வந்துட்டு அண்ணன் வந்து யார் யாருக்கு என்னென்ன பிரச்சனை, என்னென்ன வழி, என்னென்ன இதோ அங்கங்க கைய வச்சு நீங்க ஜெபம் பண்ணுங்க, நல்ல விசுவாசத்தோட ஜெபம் பண்ணுங்க, நிச்சயமா உங்களுக்கு ஆண்டவர் வந்து நல்லது செய்வாரு, அந்த நம்பிக்கையோடு நீங்க விசுவாசத்தோட ஜெபம் பண்ணுங்கன்னு அண்ணன் சொன்னாரு. நானும் அழுதுட்டு ஆண்டவரே எனக்கு சுகம் தாங்க, நான் இந்த ஒன்ரை வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், என்னால முடியல, இந்த வலி என்னனால ரொம்ப நானு எத சொல்ல முடியாத அளவுக்கு நான் வேதனை பட்டுட்டு இருக்கறேன். எனக்கு சுகம் தாங்க, சுகம் தாங்கன்னு சொல்லி அழுது அழுது நானும் ஜெபம் பண்ணுனேன். ஜெபம் பண்ணிட்டு அந்த மூணாவது நாள் முடிச்சிட்டு நாங்க ராத்திரி பஸ் ஏறி படுத்தோம். அந்த நேரத்துல எனக்கு ஆண்டவர் நல்லது ஒரு தூக்கத்தை கொடுத்தாரு. அப்புறம் காலையில அதிகாலையில எழிஞ்சு நாங்க கோயம்புத்தூர் வந்துட்டோம். வந்து வீட்டுக்கு வந்து நான் குளிக்கும் போது எங்க வீட்டுக்காரர் கிட்ட எங்க எனக்கு குளிச்சு விடுங்கும்போது இல்ல நான் ஒரு வேலை இருக்கு நான் போயிட்டு வந்தேன் வந்து குளிக்க வைக்கறேன்னு போயிட்டாரு. அப்ப பாத்தீங்கன்னா நானே குளிக்க போலாம்னட்டு குளிச்சேன். சவர் இது பண்ணி குளிக்கும் போது பாத்தீங்கன்னா என் கை அப்படியே தானா அப்படியே பின்னாடி போகுது. எனக்கு அப்படியே என்னால தாங்க முடியல, திருப்புற இப்படி திருப்புற அப்படியே திருப்புறேன் அப்படியே கை எனக்கு வந்து அப்படியே நல்லா சர்வசாதாரணமா பின்னாடி போகுது. நானே சோப் போட்டு நல்லா குளிக்கிற, நல்லா குளிச்சேன், ஷாம்பு போட்டு நானே குளிச்சேன். கை வலிய சுத்தமாவே கை வலி இல்ல. அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா அன்னைக்கே நான் வந்து எல்லா வேலையும் செஞ்சேன். வீடு கூட்டுனேன், பாத்திரம் கழுவுனேன், காபி போட்டேன், சமையல் செஞ்சேன். எல்லா வேலையும் நானே செஞ்சேன். எங்க வீட்டுக்காரர் எனக்கு எந்த வேலையும் நான் சொல்லாம ஃபுல் வேலையும் நானே செஞ்சுட்டேன். எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம், கை வலியே சுத்தமாவே இல்ல. இப்ப பாத்தீங்கன்னா என் கையில வந்து எந்த ஒரு வழியுமே இல்ல. இயேசப்பா வந்து எனக்கு அப்படியே முக முழு சுகத்தையே கொடுத்துட்டாரு, பலன கொடுத்துருக்கறாரு. எல்லா வேலையும் நான்தான் செய்றேன். இப்ப வந்து நான் எந்த வேலையும் நான் பா்கறது இல்ல, எல்லா வேலையும் அவங்களே பாத்துக்கறாங்க. கூட்டத்தில இருந்து பாத்திரங்கள், துணி தைக்கிறது எல்லா வேலையுமே அவங்களே பாத்துக்கறாங்க. இப்ப பாத்தீங்கன்னா நல்லா தூங்குறேன், எந்த ஒரு கஷ்டம் எனக்கு கிடையாது. நல்லா திரும்பி திரும்பி படுத்து நல்லா தூங்குறேன். [கரகோஷம்] என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய அற்புதம் செய்த இயேசப்பாவுக்கு கோடி கோடி நன்றி. பாருங்க, இயேசு எவ்வளவு பெரிய அற்புதம் செய்திருக்கார்! எவ்ளோ சந்தோஷமா சொன்னாங்க பாருங்களேன்! ஜெபிச்சிட்டு வந்தாங்க, எப்படி ஜெபிச்சாங்க? உங்களுக்கு எங்க பிரச்சனை இருக்கு, வழி இருக்கோ அந்த இடத்துல கைகளை வைத்து இயேசுவே எனக்கு தொடுங்க, அந்த இடத்தில தொடுங்க, எனக்கு அற்புதம் செய்யுங்க அப்படின்னு ஜெபிச்சாங்க. ஜெபிச்ச உடனே இயேசு அற்புதம் செய்திருக்கிறார். வீட்டுக்கு போய் பார்க்கும்போது அவங்களால செய்ய முடிஞ்சது, இயற்கையா எல்லாத்தையும் செய்ய முடிஞ்சது. உங்களால எந்த கைய அசைக்க முடியலையோ அத அசைச்சு பார்த்தாங்க, குளிக்க முடிய குளிக்க முடிஞ்சது, குளிச்சு பார்த்தாங்க, எல்லா வேலையும் அவங்களே செய்றாங்க பாருங்க. ஒரு பாதிப்பு, ஒரு விபத்தின் நிமித்தம் ஏற்பட்ட ஒரு பாதிப்பினால பாதிக்கப்பட்டுருந்த இந்த சகோதரிக்கு இயேசு அற்புதம் செய்திருக்கிறார். இப்படியே வாழ்ந்துரணும் போல சில நேரத்துல இந்த மாதிரி ஆக்சிடென்ட் பண்ணனும் சரிஆயிடும். இந்த மாதிரி காரியங்கள் செஞ்சஉடனே கொஞ்ச நாள் இந்த வலி இருக்கும், சரியாயிடும் அப்படின்னா பிரச்சனை இல்ல. ஆனா உங்க வாழ்நாள் முழுவதும் இந்த பிரச்சனையோட தான் நீங்க வாழணும், இத நீங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் வாழணும் அப்படின்னு வந்து நீங்க வந்து இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்க இருக்கறீங்க அப்படின்னா இயேசு உங்களுக்கு அற்புதம் செய்வார். நீங்க விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது இயேசு அற்புதம் செய்வார். நீங்க நீங்க விசுவாசிக்கணும். எப்படி வந்து கட்டு போட்டு கட்டு போட்டா வந்து கை சரியாயிடும் அப்படின்னு நீங்க வந்து மனுஷங்க சொல்றத நம்ப நம்புறீங்களோ, இந்த இடத்துல கட்டு போட்டோனா ஒரு வாரத்துல சரிஆயிடும். ஒரு வாரத்துல உங்க கை வந்து நார்மலா மாறிரும். இப்படி நீங்க வொர்க் அவுட் பண்ணும்போது சரிஆயிடும் அப்படின்னு மருத்துவர்கள் சொல்ற காரியங்கள், மனுஷர்கள் சொல்லுவ காரியங்கள் எல்லாத்தையும் நீங்க கேட்டு நீங்க நம்புறீங்கல்ல, இதே மாதிரி இயேசுவை நம்புங்க. இயேசுவுக்கு இடம் கொடுங்க. இயேசுவே எனக்கு இதல்லாம் பிரச்சனைன்னு சொல்லிட்டாங்க, உங்களால முடியும். மனுஷங்க வந்துஃக்ட் சொல்லுவாங்க. இந்த மாதிரி பண்ணா இப்படில்லாம் நடக்கும், அதெல்லாம் வந்துஃக்ட் சொல்லுவாங்க. ஆனா இயேசு வந்து சர்வ வல்லமையுள்ள தேவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியத்தை அவரால செய்ய முடியும். அவரை விசுவாசிங்க. அப்படிப்பட்ட அப்படிப்பட்ட ஒரு சிந்தையோடு அவரை விசுவாசிங்க. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன், அவர் அற்புதங்கள் செய்கிற தேவன் அப்படின்னு இயேசுவை விசுவாசிச்சு நீங்க விசுவாசிச்சு ஜெபிங்க. இயேசு அற்புதம் செய்றத நீங்க பார்க்க முடியும், நீங்க அற்புதத்தை பெற்றுக்கொள்வீங்க. சரி, இன்னொரு சாட்சி, சகோதரி உமா, சேலம். [இசை]

"என் பேரு உமா. நாங்க சேலம் மாவட்டம் அரியாகொண்டம்பட்டியில இருக்கோம். நான் ஒரு ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். எங்க அம்மாவுக்கு எட்டு வருஷமா மூட்டு வலி பிரச்சனை, ரெண்டு காலுமே தேய்மானம் ஆயிடுச்சு. அவங்களால கால் நடக்க முடியாது, நீட்ட முடியாது, மடக்க முடியாது. அவங்களோட வேலையை எதுவுமே அவங்களால செஞ்சுக்க முடியாது. நாங்க கூட பிடிச்சிட்டு போனோம். ரொம்ப நேரம் நிக்க முடியாது. ஒரு அஞ்சு நிமிஷம் தான் நிக்க முடியும். அப்பவே ஒரு சேர் போட்டு உட்காந்துக்குவாங்க. ரொம்ப பலவீனமாயிட்டாங்க அவங்க. அவங்களுக்கு எந்த ஒரு சக்தியுமே இல்லாம கால் நிக்க முடியாம, ரொம்ப முழங்கால் வலியினால ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. அம்மாவுக்கு கால் வலி ரொம்ப அதிகமானதுனால படுத்த படக்கில தான் இருந்தாங்க. [இசை] எந்திரிக்கவே முடியாது, யாராவது வந்து வேலை செஞ்சு கொடுத்தாங்களாதான் நான் இது சாப்பிட முடியும், தண்ணி குடிக்க முடியும், பெட்லயேதான் இருப்பேன். [இசை] நாங்கதான் எல்லா வேலையுமே செஞ்சிுட்டு இருந்தோம். அவங்களோட வள்ளி வேதனையை பார்க்கும்போது எங்களுக்கே ரொம்ப கஷ்டமா போச்சு. இனிமே இவங்களால எந்துருச்சு நடக்க முடியுமா? அவங்க லைப் இனிமே பெட்ல தான் இருப்பாங்களா? அப்படிங்கிற ஒரு வேதனையுமே இருந்தது. [இசை] ரொம்ப வழி தாங்க முடியாது. மாத்திரை போட்டாதான் ரெண்டு மூணு மாத்திரை குடிச்சா கூட கேட்காது. நம்ம மாதிரி வெளியான வழிவெளி நிறைய ஹாஸ்பிடல போனும், சேலம், பெங்களூர், கோயம்புத்தூர் இந்த மாதிரி ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்டான ஹாஸ்பிடலுக்கு எல்லாத்துக்குமே போணும். ஒவ்வொரு டாக்டர் சொல்ற எல்லா டெஸ்ட்டமே எடுத்தோம். எல்லாமே எடுத்துமே அவங்க நிறைய டேப்லெட்ஸ் எல்லாமே கொடுத்தாங்க. கொடுத்துமே அது வந்து ஒரு அந்த ஒரு பெயின் கில்லர் மாதிரி இருக்கும். ஒரு ரெண்டு மணி நேரம் கேட்கும். அதுக்கப்புறம் மறுபடியும் அந்த வலி வந்து ரொம்ப அதிகமாயிடும் அவங்களுக்கு. [இசை] [கரகோஷம்] [இசை] [கரகோஷம்] [இசை] இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில 2025ல ஏப்ரல் மாசம் அற்புத பெருவிழா சேலத்தில நடத்தி இருந்தாங்க. [இசை] [இசை] அத முதல்நாள் கூட்டத்துக்கு நானும் அம்மாவும் வந்தோம். அப்ப மோகன் ஐயா மெசேஜ் கொடுத்தாரு, ஆண்டவர் வந்து நமக்காக இரத்தத்தை கொடுத்து சுகத்தை மீட்டு கொடுத்திருக்கிறாரு. நீங்களே பிரேயர் பண்ணுங்க. ஆண்டவரே அந்த அற்புதம் வந்து எங்களுக்கு நடக்கணும், எங்களுக்கு சுகம் கொடுங்க. எங்க எலும்புகள்ல உம்முடைய பலன் விளங்கணும் அப்படின்னு சொல்லி அவரு சொல்லி பிரேயர் பண்ண சொன்னாரு. நாங்களும் பிரேயர் பண்ணோம். முன்னாடி வந்து பிரேயர் பண்ணுங்க அப்படின்னு சொன்னாங்க. நானும் அம்மாவும் கூட்டத்துல முன்னாடி வந்து பிரேயர் பண்ண வந்தோம். மோகன் ஐயாவும் வந்து பாரத்தோட ஜெபம் பண்ணாரு. யாருக்கெல்லாம் எந்த இடத்துல பலவீனம் இருக்கோ அந்த இடத்துல கைய வச்சு பிரேயர் பண்ணுங்கன்னு சொன்னாரு. ஐயாவும் ரொம்ப பாரத்தோட ஜெபம் பண்ணாரு. நாங்களும் மிகுந்த பாரத்தோடு ஜெபம் பண்ணனும். அந்த நேரத்துல ஒரு அக்கினி பத்தி எரிஞ்சு என் மேல வந்து ஒரு வல்லமை இறங்கி சுகமாச்சு. ரெண்டு காலுமே நல்லா பலமாயிடுச்சு. நல்லா ரெண்டு காலுமே உதரி பார்த்த உடனே நல்லா இருக்குது. நடந்து பார்த்தோம், கொஞ்சம் கூட வெளியில ஆண்டவோட வல்லமை தொட்ட உடனே அம்மா ரொம்ப நல்லா நடந்தாங்க. வலி வேதனை எல்லாமே போயிடுச்சு. கூட்டத்துக்கு வரும்போது ரொம்ப கஷ்டப்பட்டு நடக்க முடியாம நடந்து வந்தாங்க, கூட்டம் முடிஞ்சு போகும்போது ஃப்ரீயா நடந்தாங்க. எந்த வழி வேதனையுமே அவங்கிட்ட இல்லப்பா. அம்மா அற்புதமா நடக்குறாங்க, மாடிப்படி கட்டி ஏறி இறங்குறாங்க, சமைக்கிறாங்க, அவங்களே நடக்குறாங்க, அவங்களோட வேலையை அவங்களே செஞ்சுக்கறாங்க. இப்ப என் கால்ல வழியே இல்லை, நல்லா இருக்கறேன், சந்தோஷமா இருக்கறேன். மாத்திரையே எடுத்துக்கிறது இல்ல. எல்லா வேலையும் நானே செய்றேன். [இசை] எங்க அம்மாவுக்கு எட்டு வருஷமா இருந்த மூட்டு வழியில இருந்து சுகம் கொடுத்த இயேசப்பாவுக்கு நன்றி. பாருங்க இயேசு அற்புதங்கள் செய்கிற தேவன். ஒரு விஷயத்தை மறந்துடாதீங்க. இயேசு நம்ம எப்படி இயேசுவை விசுவாசிக்கணும்? நம்ம விசுவாசம் எல்லாமே வந்து சிலுவையின் வழியாதான் இருக்கணும். இயேசு அற்புதங்கள் செய்கிற தேவன், இயேசு நமக்காக சர்வ வல்லமையுள்ள தேவன், இயேசு நமக்கு விடுதலை தருவார், நம்ம ஆசீர்வதிப்பார் எல்லாமே. ஆனா எல்லாமே சிலுவையின் வழியாதான் நம்ம பெற்றுக்கொள்ள முடியும். இப்ப நீங்க ஜெபிக்கும் போது எல்லாமே நம்ம சிலுவையை நிராகரிச்சு நம்ம அற்புதத்தை பெற்றுக்கொள்ள முடியாது. நீங்க சிலுவையின் வழியாதான் நீங்க இயேசுவை விசுவாசிக்கணும். எப்படி சிலுவையின் வழியா இயேசு எனக்காக மாறிட்டார்? இயேசு நீங்க பாவ மன்னிப்பு வேணும், உங்க எனக்கு பாவ மன்னிப்பு, பாவம் மன்னிக்கப்படணும். நா நான் நிறைய பாவம் செஞ்சுட்டேன். எனக்கு எனக்கு வந்து பாவத்தின் நிமித்தம் எனக்கு வந்து மனசாட்சி வாதிச்சு கொண்டிருக்குது. எனக்கு மனசு குத்துது அப்படின்னு எல்லாம் ஒருவேளை நீங்க நினைக்கலாம். இயேசு உங்க பாவங்களை மன்னிக்கிற தேவன். இயேசு சிலுவையில உங்க பாவத்திற்காக இரத்தம் சிந்தி இருக்கிறார். நீங்க அப்படி நினைச்சு நீங்க உங்க பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளணும், பாவத்தில இருந்து நீங்க மன்னிப்பு பெற்றுக்கொள்ளணும். பாவத்தில இருந்து எனக்கு விடுதலை வேணும். நான் நிறைய காரியத்திற்கு அடிமைப்பட்டுருக்கிறேன் அப்படின்னா இயேசு என்னுடைய பாவத்திற்காகதான் சிலுவையில இரத்தம் சிந்தினார். பாவத்தின் நிமித்தம், பாவத்தின் நிமித்தம் உண்டான காரியங்கள், என் அடிமைத்தனத்தை மாற்றுவதற்காக இயேசு சிலுவை சுமந்தார் அப்படின்னு நீங்க விசுவாசிச்சீங்கனா இயேசு அற்புதம் செய்வார். அவருடைய தழும்புகள், எனக்கு சிலுவையில் இயேசு தழும்புகளை பெற்றிருக்கிறார். சிலுவையில் ஆணிகள் அடிக்க கரத்தை ஒப்பு கொடுத்தார், அவர் ஆணிகள் அடிக்க ஒப்புக்கொடுத்தார். அதனால உண்டான தழும்புகள், அதன் நிமித்தம் எனக்கு ஒரு சுகம் உண்டாகும், என் சரீரத்தில் ஒரு பலவீனம் மாறும். சிலுவையில் அவர் பிசாசை ஜெயித்தார், அதனால பிசாசை மேற்கொள்ற வல்லமையை இயேசு எனக்கு தருவார். பிசாசு போராட்டமா இருக்கலாம், டிப்ரஷனா இருக்கலாம், இல்ல நிஜமால எனக்கு பிசாசு போராட்டம் இருக்கு, எங்க வீடுல போராட்டம் இருக்கு, பில்லி சூனிய பிரச்சனை இருக்கு. இயேசு விடுதலை தருவார். ஆனா நீங்க இயேசுவை அற்புதத்த இயேசுவை விசுவாசிக்கணும். இயேசு சிலுவையில் எனக்கு வந்து ஜெயம் பெற்று கொடுத்திருக்கிறார். இயேசு எனக்காக மரித்தார், ஆனா மூன்றாவது நாள் அவர் உயிரோடு எழுந்து பரலோகத்தில் இருக்கிறார் அப்படின்னு நீங்க விசுவாசிச்சு நீங்க ஜெபிக்கும் போது இயேசு கிட்ட இருந்து அற்புதத்தை பெற்றுக்கொள்ள முடியும். சில பேருக்கு தொடர்ச்சியா பரம்பரையா ஒரு பிரச்சனை வரும், வீசிங் பிரச்சனையா இருக்கும், பரம்பரையா வந்து ஒரு மாற்றி மாற்றி வந்து ஒரு வியாதி வந்துகிட்டே இருக்கு. அதெல்லாம் வந்து சாபக்கட்டு தொடர்ந்து வருகிற சாபம், பரம்பரையா வருகிற சாபம். சாபத்திற்காக இயேசு முள்முடி ஏற்றாரு, அவருடைய தழும்புகளால் எனக்கு சுகம் உண்டாகும், என் சிலுவையின் நிமித்தம் என்னுடைய சாபம் மாறிருச்சு அப்படின்னு நீங்க விசுவாசிக்கணும். இன்னைக்கு இயேசு சிலுவையின் மூலமா நமக்கு நிறைய ஆசீர்வாதங்களை பெற்று கொடுத்திருக்கிறார், நம்ம தரித்திரம் மாறும், உங்க தரித்திரம் மாறும் இயேசுவோட ஜெபிக்கும் போது. இன்னைக்கு நம்ம ஜெபிக்க போகிறோம். நீங்க இருக்கிற இடங்களல் முழங்கால் படிட்டு கொள்ளுங்க. இயேசுவுடைய சிலுவையை கண் முன்னால நிறுத்தி நிறுத்துங்க. இயேசு சிலுவையில நமக்காக மரித்திருக்கிறார், இயேசு சிலுவையில் இரத்தம் சிந்திருக்கிறார், இயேசு தன்னை அடிக்க ஒப்பு கொடுத்திருக்கிறார், இயேசு அந்த சிலுவையை தொங்கின சிலுவையை சுமந்தார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருக்கிறார். சிலுவையை கண் முன்னால நிறுத்தி, சிலுவை அறையப்பட்ட இயேசுவை கண் முன்னால நிறுத்தி நீங்க ஜெபம் பண்ணுங்க. இயேசுவேன்னு கூப்பிடுங்க. நீங்க கேளுங்க, கூப்பிடுங்க, நீங்க கூப்பிடுங்க. எந்த இடத்தில உங்களுக்கு பிரச்சனை இருக்கு நீங்க சொல்லுங்க, அந்த இடத்தில உங்கள கைகளை வைங்க. கைகளை வைத்து எனக்கு இந்த இடத்தில வலி இருக்கு, இயேசுவே எனக்கு சுகம் தாங்கன்னு கேளுங்க. சிலுவையில சிலுவையில அடையப்பட்ட இயேசு உங்களுக்கு அற்புதம் செய்வார். சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசு, இரத்தம் சிந்தின இயேசு இன்று உங்களுக்கு அற்புதம் செய்ய போகிறார். நீங்க கேளுங்க, கேளுங்க, நீங்க அற்புதத்தை பெற்று கொள்வீங்க, நீங்க கேளுங்க. முதலாவதா சிலுவையில் அவர் சிந்தின இரத்தத்தின் மூலம் நம நமக்கு பாவ மன்னிப்பு உண்டாகும், பாவ மன்னிப்பு உண்டாகும். உங்க பாவத்தை அறிக்கையிட்டு செய்யுங்க, பாவத்தை அறிக்கையிட்டு ஜெபம் பண்ணுங்க. உங்க இருதயத்தை வாதிக்கிற அந்த பாவத்தை ஆண்டவர் கிட்ட சொல்லுங்க. எனக்கு இந்த காரியம் வாதிச்சுக்கிட்டு இருக்கு. உங்க இருதயத்தில எந்த காரியத்தை குறித்து சமாதானத்தை இழந்து போய் ஜெபிக்கிறீங்களோ, பாவத்தின் நிமித்தம் உங்க காரியம் சமாதானத்தை இழந்து குழப்பத்தோடு ஜெபித்து கொண்டிருக்கிறீங்களோ, இயேசு கிட்ட ஒப்புக்கொடுங்க. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிட்ட ஒப்புக்கொடுங்க. இயேசுவுடைய இரத்தத்திற்குள்ள நீங்க உங்களை ஒப்பு கொடுங்க. பாவ மன்னிப்பு உங்களுக்கு உண்டாகும். உங்க பாவத்தை உணர்வுள்ள இருதயத்தை உள்ளவங்களா பாவத்தை உணர்ந்து நீங்க ஜெபம் பண்ணுங்க, இருதயத்தை உணர்ந்து நீங்க ஜெபம் பண்ணுங்க. இயேசுவே ஜெபிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் பாருங்கப்பா, எனக்கு பாவத்திலிருந்து ஒரு விடுதலை வேணும், நான் பாவத்துக்கு இடம் கொடுத்துட்டேன், இந்த காரியம் எனக்குள்ள இருக்குன்னு ஜெபிக்கிறாங்கப்பா. இயேசுவின் நாமத்தினால இயேசு கிறிஸ்துுடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்ற வார்த்தையின் படி உங்க ஒவ்வொருத்தருடைய பாவங்களையும் நீங்க சுத்திகரித்து கொண்டிருக்கிறதற்காக ஸ்தோத்திரம். ஒவ்வொருடைய இருதயத்தை நீங்க உம்முடைய இரத்தத்தினால சுத்திகரித்துக் கொண்டிருக்கிறீங்க அப்பா, அதற்காக நன்றி. தகப்பனே, அநேகருடைய குற்ற உணர்வுகள் இயேசுவின் நாமத்தினால விலகுகிறது. குற்ற மனசாட்சி, குற்ற மனசாட்சி மாறிக்கொண்டிருக்கிறது. அது ஆண்டவருடைய சமூகத்தில உங்களுக்கு கிடைக்கிற ஆசீர்வாதம். ஆண்டவருடைய சமூகத்தில நீங்க வந்து ஜெபித்ததுனால ஆண்டவர் கொடுக்கிற ஒரு ஆசீர்வாதம். உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது, உங்க இருதயத்தை வாதித்துக் கொண்டிருந்த காரியம் மங்களுக்கு மன்னிக்கப்பட்டது, உங்க சமாதானத்தை கெடுத்து நினைக்கிற காரியங்கள் மாறிருச்சு, உங்களுக்குள்ள ஒரு புது சமாதானம் உண்டாகுது, அந்த சமாதானத்தை காத்து கொள்ளுங்க. இனி பாவம் செய்யாதீங்க. இயேசு நாமத்தினால நீங்க விடுதலை பெற்று கொண்டீங்க, இந்த இயேசுவின் நாமத்தினால விடுதலை பெற்று கொள்றீங்க. இயேசுவே நன்றின்னு சொல்லுங்க, இயேசுவே நன்றின்னு சொல்லுங்க. அநேகருக்கு நீங்க விடுதலை பெற்று கொள்ளணும்ன்ற ஒரு எண்ணம் இருக்கு, ஆனா அந்த பாவ போராட்டம், பாவ சோதனை உங்களுக்குள்ள வந்து உங்களை துக்கப்படுத்தி கொண்டிருக்குது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிலர் ஜெபித்து கொண்டிருக்கிறீங்க. நானும் விடணும் தான் நினைக்கிறேன், ஆனா இந்த அடிமைத்தனத்தில இருந்து என்னால வெளிவர முடியல, நான் குடிக்க அடிமையா இருக்கிறேன், போதை வஸ்துக்களை பழக்கத்திற்கு அடிமையா இருக்கிறேன், தவறான தொடர்புகளுக்குள்ள மாட்டி கொண்டிருக்கிறேன், என்னால வெளியே மாற முடியலன்னு ஜெபிக்கிறீங்க. இயேசு இன்று உங்களுக்கு விடுதலை தரப்போகிறார். ஒப்புக்கொடுங்க, ஒப்புக்கொடுங்க. நீங்க இருதயத்தை இருக்கமா பிடித்து கொள்ளாதீங்க, இருதயத்தை இருக்கமா வைத்து கொள்ளாதீங்க. ரிலாக்ஸ்ங்க, ஒப்புக்கொடுங்க. ஆவியானவருக்கு இடம் கொடுங்க, இயேசுவுக்கு இடம் கொடுங்க. இயேசுவே என் இருதயத்துக்குள்ள வாங்கன்னு சொல்லுங்க, என் அடிமைத்தனத்தை மாற்றுங்கன்னு சொல்லுங்க. இயேசுவே உம்முடைய இரத்தத்த

சமாதானம் கிடைக்காதா அப்படின்னு சொல்லி எத்தனையோ பேர் ஓடிக்கொண்டிருக்கிறாங்க. அவங்க எல்லாரும் எல்லாரும் ரட்சிக்கப்படணும். ஆண்டவரே, அவங்களை தொடுங்க. அவங்களுக்கு உங்களை வெளிப்படுத்துங்க. உம்மை வெளிப்படுத்துங்க. அவங்க மனக்கண்கள் திறக்கப்படணும். திறக்கப்படணும். திறக்கப்படணும். உங்களை வெளிப்படுத்துங்க ஆண்டவரே. எது தெய்வம் எது பிசாசுன்னு சொல்லி அறிந்து கொள்ளணும். உண்மைக்கு பொய்க்கு ஒரு வித்தியாசத்தை கர்த்தரை உண்டு பண்ணுவீராக. அவங்களுக்கு வெளிப்படுத்துவீரா? பக்தியா இருக்கிறாங்க ஆண்டவரே. தெய்வத்தை தேடி எங்கோ போகிறாங்க ஆண்டவரே. அவங்க எல்லாரையும் நீங்க தொடுங்க. சந்திங்க. நீங்க அவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருக்கிறது அன்பு அவங்களுக்கு வெளிப்படுத்தும்படியா நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, அவங்களை தொடுவீராக.

இப்பொழுது இந்த நேரத்தில யார் யாரெல்லாம் ரட்சிக்கப்படாமல் இருக்கா? அவங்க எல்லாரையும் கர்த்தர் நீங்க சந்திக்கும் படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, உங்க ரட்சிக்கிற கரம் உங்க மேல நீட்டப்படும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தினாலே, ஜனங்களுடைய மனக்கண்களை குருடாக்கி கட்டி வைத்திருக்கிற பொல்லாத குருட்டாட்டத்தின் ஆவி இயேசுவின் நாமத்தில் விலகுவதாக. ஜனங்கள் ரட்சிக்கப்பட கூடாத படிக்கு அவங்க மனக்கண்கள் திறக்கப்பட்டு இயேசுதான் மெய்யானது அறிந்து கொள்ள கூடாத படிக்கு அவங்க மனக்கண்ணை குருடாக்கி வைத்திருக்கிற பொல்லாத ஆவி, ரட்சிப்பை தடைப்படுத்துகிற பொல்லாத ஆவி இயேசுவின் நாமத்தில் விலகு. இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன். என் ஜனங்க இயேசுவை அறிந்து கொள்ள கூடாதபடிக்கு தடைப்படுத்துகிற பொல்லாத ஆவி இயேசுவின் நாமத்தினால் கட்டப்படுவதாக என்று ஜெபிக்கிறோம். ஆண்டவரே, எங்க ஜெபத்தை கேட்டு அப்படி நீங்க செய்கிறதற்காக ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென். ஆமென். ஆமென். எங்க ஜெபத்தை கேட்டதற்காக ஸ்தோத்திரம் அப்பா.

கடைசியா ஆண்டவரே அப்பா, பாவத்தை குறித்த உணர்வில்லாமல் அநேக ஜனங்கள் இருக்கிறாங்கப்பா. இயேசுவை தெரியும் ஆனாலும் பாவத்தின் வல்லமையை குறித்து உணர்வில்லாமல் இருக்கிறாங்க. பாவத்தின் நிமித்தம் ஆத்துமா கரைப்படுமே, பாவத்தினால சமாதானத்தை இழந்து போவீங்களே அந்த காரியம் எதுவுமே அறியாம பாவத்துக்குள்ள வாழ்ந்து கொண்டிருக்கிறாங்கப்பா. அப்படிப்பட்ட பிள்ளைகள் இரட்சிக்கப்படணும்ப்பா. பரிசுத்தத்தை குறித்த உணர்வு அவங்களுக்குள்ள வரணும். ஒரு உணர்வுள்ள இருதயம் அவங்களுக்குள்ள உண்டாகணும். ஆண்டவரே, அவங்க செய்றது தவறு, அவங்க செய்றது தவறு என்றத உணர்ந்து கொள்ளணும். ஆண்டவரே, அப்படிப்பட்ட ஒரு உணர்வுள்ள இருதயத்தை எல்லா பிள்ளைகளுக்கும் நீங்க கொடுங்க. ஆண்டவரே, ஜெபிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நீங்க கொடுங்கப்பா. யார் யாரெல்லாம் மனக்கண்கள் குருடாக்கப்பட்டு உணர்வில்லாத இருதயத்தோடு இருக்கிறாங்களோ, இயேசுவே அந்த பிள்ளைகளுக்கு ஆவியானவர் நீங்க உணர்வுள்ள இருதயத்தை நீங்க கொடுங்கப்பா. அவங்க செய்றது தவறு, ஆண்டவருக்கு இது பிரியமில்லாத காரியம், இது மத்தவங்களை பாதிக்கும், இயேசுவுக்கு பிரியமில்லாத காரியம், இது நம்ம சரீரத்தை பாதிக்கும், ஆண்டவருடைய ஆலயத்தை பாதிக்கும் இப்படி எதுவுமே தெரியாமப்பா உணர்வில்லாமல் இருக்கிறாங்கப்பா. ஆத்துமாவை குறித்த உணர்வு இல்லாமல் இருக்கிறாங்கப்பா. அப்படிப்பட்ட பிள்ளைகள் இரட்சிக்கப்படணும். ஆண்டவரே, இயேசுவின் நாமத்தினாலே அந்த பிள்ளைகளுக்குள்ள ஒரு ரட்சிப்பு உண்டாகட்டும். பாவத்தை குறித்த ஒரு உணர்வு உண்டாகட்டும். இயேசுவின் நாமத்தினாலே இருதயத்துக்குள்ளே நீங்க பேசுங்கப்பா. அன்றைக்கு ஆண்டவரே லீதியாளுடைய இருதயத்தை திறந்த தேவன் இந்த ஒவ்வொரு பிள்ளைகளுடைய இருதயத்தை நீங்க திறங்க ஆண்டவரே. அவங்க இருதயத்தில் நீங்க அசைவாடுங்க. அவங்க இருதயத்தில் நீங்க கிரியை செய்யுங்கப்பா. அவங்களோடு பேசுங்க. இந்த காரியத்திற்காக இந்த சகோதரியோடு இணைந்து இப்ப நம்ம ஜெபிக்க போகிறோம்.

அன்பின் பரலோக பிதாவே, உம்மை நன்றியோடு உம்மை துதிக்கிறோம். உம்மை மகிமைப்படுத்துகிறோம். இயேசப்பா, எங்க தேசத்தில் உம்மை அறிந்தும் பரிசுத்தத்தை குறித்து உணர்வில்லாமல் இருக்கிறவர்கள் இரட்சிக்கப்படும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, இதுதான் பாவம், இதுதான் தீமை என்பதை அறிந்தும் உணர்வில்லாமல் இருக்கிற இந்த நிலைமை மாறும்படியாய் அவர்களுக்குள்ள ஒரு மனம் திரும்புதல் உண்டு பண்ணும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசப்பா, எல்லாம் மனம் திரும்பாத நிலைமைகள் எல்லாம் இயேசுவின் நாமத்தினாலே மாறட்டும். ஆண்டவரே, நீர் பாவத்தை கண்டித்து உணர்த்துகிற தேவன் என்று அறிந்தும், பாவத்தை வெறுக்கிறவர் என்பதை அறிந்தும் உணர்வில்லாமல் இருக்கிற இந்த நிலைமைகள் மாறட்டும். அவர்களுக்குள்ள ஒரு மனம்திரும்புதல் உண்டு பண்ணும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசப்பா, நாங்கள் எல்லாரும் இணைந்து ஒருமனதோடு நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தினால் அவர்களுக்குள்ள ஒரு பூரணமான ஒரு மனம்திரும்புதல் அனுபவம் உண்டாகட்டும். ஆண்டவரே, எங்க தேசத்தில் இருக்கிற வாலிபர்கள், சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் எல்லாருக்குள்ளாகவும் அப்படிப்பட்ட உண்மையான மனம்திரும்புதல் உண்டாகட்டும். உணர்வில்லாத நிலைமைகள், சிந்தையில் உணர்வில்லாமல் இருக்கிறாங்க. அவங்க செய்கிற செய்கையில் உணர்வில்லாமல் இருக்கிறாங்க. பாவத்தை பாலை போல பருகிறார்கள். இதெல்லாம் மாறட்டும். அவர்களுக்குள்ள ஒரு உணர்வை உண்டு பண்ணும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, ஆண்டவரே, அவர்களோடு பேசினாலும் உணர்வில்லாத நிலைமைகள் எல்லாம் இயேசுவின் நாமத்தினாலே மாறட்டும். ஒரு ரட்சிப்பை உண்டு பண்ணும்படியாய் நாங்கள் எல்லாரும் இணைந்து பாரத்தோடு ஜெபிக்கிறோம். அப்பா, இயேசுவின் நாமத்தினாலே உணர்வு உண்டாகும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, நாங்கள் ஜெபிக்கும் போது எங்க ஜெபத்திற்கு பதில் தருகிற தேவன் அல்லவா, ஒருவிசையாய் இறங்குவீராக. ஒரு அப்பா, ஒரு உணர்வு உண்டு பண்ணும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். அந்த உணர்வினால மனம் திரும்புதல் உண்டு பண்ணும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, இரட்சிப்பு கடந்து வருகிறதற்காக ஸ்தோத்திரம். நீங்க மகிமைப்படுங்க. எங்க ஜெபத்திற்கு நீர் பதில் தந்ததற்காக, உணர்வடையை செய்ததற்காக ஸ்தோத்திரம். நீர் ஒருவரே மகிமைப்படுங்க. மீட்பர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம். அன்பு நிறைந்த பிதாவே, ஆமென். எங்க ஜெபத்தை கேட்டதற்காக ஸ்தோத்திரம் அப்பா. நாங்க ஜெபித்த ஒவ்வொரு காரியத்திலும் நீங்க கிரியை செய்து கொண்டிருக்கிறதற்காக ஸ்தோத்திரம். ஒரு மாபெரும் விடுதலையை, பாவ மன்னிப்பை, இரட்சிப்பை நான் கேட்க போறதற்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே. இயேசுவின் நாமத்தினாலே ஆமென். இந்த காரியங்களுக்காக நீங்க தொடர்ந்து ஜெபிங்க. நம்ம தேசத்தில் இருக்கிற பிள்ளைகள் இரட்சிப்பு, இதெல்லாம் குறித்து அவங்க தெரிந்து கொள்ளணும், இயேசுவை அறிந்து கொள்ளணும்னு நீங்க தொடர்ந்து இந்த காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்க. உங்க தனி ஜெபத்தில ஜெபிங்க. நம்ம ஜெபிக்க ஜெபிக்க நம்முடைய தேசத்தில நம்ம மாற்றங்களை பார்ப்போம்.

சரி, அறிவிப்புகள். இந்த வியாழக்கிழமை, அதாவது 19வது, 19ஆம் தேதி. இந்த வியாழக்கிழமை 19 ஆம் தேதி அற்புத விடுதலை பிரார்த்தனை ஜெபம் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் நம்ம நாளுமா தேவனுடைய கூடாரத்தில் வைத்து நடைபெறும். இந்த வியாழக்கிழமை சகோதரி ஜாய்ஸ் லாசஸ் அவர்கள் தேவ செய்தி அளித்து ஜெபிக்க இருக்கிறாங்க. நீங்க இதை பயன்படுத்தி கொள்ளுங்க. உங்களுக்கு யாருக்காவது விடுதலை வேணும் அப்படின்னா இதை பயன்படுத்தி கொள்ளுங்க. விடுதலை வேணும், அற்புதம் நடக்கணும்னா நீங்க அவங்களுக்கு தெரியப்படுத்துங்க. இது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். இந்த மாதம் 20 ஆம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமை யுனைட்டட் கிங்டம் அங்க வைத்து மிராக்கிள் பெஸ்டிவல் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. யுனைட்டட் கிங்டம் அந்த ஏரியால இருக்கிற பிள்ளைகள் நீங்க அதை பயன்படுத்தி கொள்ளுங்க. ஜூன் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சாயங்காலம் மாலை 6:30 மணிலிருந்து 9 மணி வரைக்கும். எங்க நீங்க எங்க அப்படின்னா நீங்க நீங்க அந்த அட்ரஸ் ஸ்கிரீன்ல தெரியுது. நீங்க பயன்படுத்தி கொள்ளுங்க. அங்க அங்க உங்களுக்கு போன் நம்பர் அங்க கொடுக்கப்பட்டிருக்கு. அதையும் நீங்க பயன்படுத்தி கொள்ளுங்க.

அடுத்ததா லண்டன்ல இருக்கிற யுனைட்டட் கிங்டம்ல இருக்கிற தேவ பிள்ளைகளுக்கு 21ஆம் நாள், 21ஆம் தேதி. இந்த 21 ஆம் தேதி சனிக்கிழமை வைத்து ரிவைவல் பாஸ்டிங் பிரேயர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. லண்டன்ல இது லண்டன்ல ஒழுங்கு செய்யப்பட்டிருக்கு. ரெண்டுமே வந்து லண்டன்ல ஒழுங்கு செய்யப்பட்டிருக்குது. இது 20ஆம் தேதி, இது 21 ஆம் தேதி. லண்டன்ல ஒழுங்கு செய்யப்பட்டிருக்கு. இதன் தேவ பிள்ளைகள் நீங்க அதை பயன்படுத்திக் கொள்ளுங்க. யுனைட்டட் கிங்டம்ல இருக்கிற தேவ பிள்ளைகள் நீங்க அதை பயன்படுத்தி கொள்ளுங்க. உங்களுக்கு தெரிய தெரியாதவங்களுக்கு, உங்கள் தெரிந்தவர்களுக்கு அங்க இருக்கறாங்க அப்படின்னா லண்டன்ல இருக்கிற பிள்ளைகளுக்கு நீங்க இதை தெரியப்படுத்துங்க. அவங்களை கலந்து கொள்ளும்படி நீங்க அவங்களுக்கு வந்து உற்சாகப்படுத்துங்க. இந்த ஸ்கிரீன் உங்களுக்கு ஏதாவது இத பத்தின டவுட்ஸ் இருக்கு, ஏதாவது கேள்விகள் இருக்கு அப்படின்னா ஸ்கிரீன்ல தெரியிற இந்த நம்பரை பயன்படுத்தி கொள்ளுங்க.

ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை திறப்பின் வாசல் உபவாச ஜெபம் நம்முடைய நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் வைத்து நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை இங்க நடைபெறும். இந்த மாதம் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும். காலை 9 மணியிலிருந்து 3:00 மணி வரைக்கும் இந்த ஜெபம் நடைபெறும். அதனால இதுல கலந்து கொள்ளுங்க. தேசத்துக்காக ஜெபிக்க வாங்க. மத்தவங்களுக்கு இத தெரியப்படுத்துங்க. காலையிலே வந்துருங்க. உபவாச ஜெபம் தேசத்துக்காக நீங்க காலைல ஜெபிக்கும் போது இயேசு உங்க வாழ்க்கையில் அற்புதம் செய்வார். சரி, இந்த நாள் நிகழ்ச்சியை தாங்கின ஸ்பான்சர்ஸ்காக நாம ஜெபிக்க போகிறோம். தகப்பனே, இந்த நிகழ்ச்சியை தாங்கின ஒவ்வொரு பிள்ளைகளுக்காக நாங்க ஜெபிக்கிறோம். அப்பா, இந்த பிள்ளைகள் உங்களுக்காக கொடுத்திருக்கிறாங்க. இயேசுவின் நாமத்தினாலே அவங்களுடைய பலன் பரலோகத்தில் மிகுதியா இருக்கிறதற்காக நன்றி. இந்த பிள்ளைகள் ஜெபிக்க சொன்ன ஒவ்வொரு காரியங்களுக்காக நீங்க அந்த காரியத்தில் அற்புதம் செய்வதற்காக ஸ்தோத்திரம். உம்முடைய உம்முடைய வாக்குத்தத்தம் அந்த பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நிறைவேறுவதற்காக ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தினாலே ஆமென்.

நாம இப்ப கொஞ்ச நேரம் கர்த்தருடைய வார்த்தையை நாம கேட்க போகிறோம். நம்ம நம்ம மத்தியில் இருக்கிற கர்த்தருடைய தீர்க்கதரிசி சகோதரர் வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்வாங்க. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். மீண்டுமாக ஒரு ஜெபிக்கலாம் வாங்க. நிகழ்ச்சியிலே உங்கள் யாவரையும் சந்திப்பதில் கர்த்தருக்குள் நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். நம்ம ஒவ்வொரு முறை சந்தித்துக் கொள்ளும் போதும் கர்த்தருடைய வார்த்தைகளை நம் ஆழமாக தியானிக்கிறோம். புது நிலை கிறிஸ்தவர்களுக்கு அடுத்தடுத்து அவங்க என்ன செய்யணும், கர்த்தருக்குள்ள எப்படி வளரணும் என்கிற பல ஆலோசனை வார்த்தைகள் இதன் மூலமாக கர்த்தர் நம்மோடு இடைப்பட்டு பேசுகிறார். எப்படி ஜெபிக்கணும், நம்முடைய மனம் திரும்புதல் எப்படி உறுதியா இருக்கணும், ரட்சிப்பின் வாழ்க்கையில் வளர்வது எப்படி இது மாதிரி நிறைய காரியங்கள் புது நிலை கிறிஸ்தவர்கள், புதுசா ஆண்டவருக்குள்ள வந்தவங்க, அடுத்தடுத்த நிலைப்பாடுகள்ல எப்படி வரணும் என்பதை எங்களுடைய அனுபவத்தில் இருந்து நாங்க புதுசா கர்த்தருக்குள்ள வந்தபோது எங்களுக்கு இப்படித்தான் ஒண்ணுமே புரியாமல் இருந்தது, கண்ணை கட்டி காட்டில விட்ட மாதிரி இருந்தது. நான் எல்லாம் இரட்சிக்கப்பட்ட புதுசுல 1978, 71, ஒவ்வொரு வருஷங்கள்ல இது மாதிரி இவ்வளவு ஊழியக்காரர்கள் கிடையாது. ஒரு காரியத்தை கேட்கணும்னா நாங்க பல மைல் தூரம் பிரயாணம் பண்ணி ஊழியக்காரர்களிடத்தில் அப்பாயின்ட்மெண்ட் வாங்கி பல மணி நேரங்கள் அவங்க வீட்டு வாசல்ல காத்திருந்து அப்புறம் ஒரு காரியத்தை பெற்றுக்கொள்ள முடியும். சபைக்கு போனா கூட அப்படித்தான். நிறைய காரியங்களை, சந்தேகங்களை, விளக்கங்களை அவங்க இருக்கிற பிஸியான நேரங்கள்ல நம்ம போய் கேட்க முடியாது. அங்க பிரசங்கத்தில் என்ன சொல்றாங்களோ அதுதான். ஆனா இன்றைக்கு நமக்கு பல வசதிகள் இருக்கிறது. கர்த்தர் நிறைய ஊழியக்காரரடைய வார்த்தைகளை கேட்க கர்த்தர் நமக்கு இது போன்ற மீடியாக்கள் வழியாக உதவி செய்கிறார். ஆனாலும் இதுல நல்லதும் இருக்குது, கெட்டது இருக்குது. அதனால சொல்லப்படுகிற எல்லாவற்றையும் நீங்கள் பார்க்காம அது கர்த்தரிடத்திலிருந்து வருகிறதா என்பதை கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். சில ஊழியர்கள் அவங்க பேசுற வார்த்தைகள் நமக்கு பக்தி விருத்தியை உண்டாக்காம கர்த்தர் மேல ஒரு சந்தேகத்தை உண்டாக்கிரும். கிறிஸ்டியானிட்டி மேலேயே ஒரு சந்தேகத்தை உண்டாக்கிரும். கிறிஸ்தவர்களே இப்படித்தானோ, ஊழியக்காரங்க இப்படித்தானோ என்ற ஒரு நினைவை உண்டாக்கிரும். எந்த ஒரு காரியமும், எந்த ஒரு ஊழியமும் முதல்ல நமக்கு பக்தி விருத்தியை உண்டாக்கணும். இரண்டாவது கடவுள் மேல நமக்கு ஒரு அதீதமான அன்பை உண்டாக்கணும், ஒரு பற்றுதலை உண்டாக்கணும். அடுத்து கர்த்தருக்குள் நம்ம வளர்வதற்கு உதவி செய்யணும். அதற்கு அப்புறம்தான் நல்ல கொஞ்சம் வளரும்போதுதான் அவர்களுக்கு என்னென்ன விஷயங்களை எச்சரிக்கையா இருக்கணும் போன்ற காரியங்களை நம்ம சொல்லணும். இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறுமனே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் தூஷணமாக கொண்டு வருவதும் இன்னைக்கு நிறைய சமூக வலைத்தளங்கள் இருக்குது. அவங்கிட்ட கேட்டீங்கன்னா அவங்க ஒரு நியாயம் சொல்லுகிறார்கள். அதனால நம்ம என்ன செய்யணும்? நமக்கு முன்பாக வைக்கப்படுகிற எல்லாவற்றிலும் நமக்கு எது தேவையோ, நம்மை வளர வைப்பதற்கும் கர்த்தரோடு இணைப்பதற்கும் எது தேவையோ அதை பார்த்து நம்ம தேர்வு செய்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. ஒரு மார்க்கெட்டுக்கு போனீங்கன்னா எல்லா பொருளும் இருக்கும். அதுல உங்களுக்கு தேவையானது என்னவோ அதை நம்ம எடுத்து கொள்ளணும். இந்த நிகழ்ச்சி புது நிலை கிறிஸ்தவர்களுக்கு அடுத்தடுத்த நிலைப்பாடுகள் அதுல எப்படி போறதுங்கிறத பத்திதான் நிறைய காரியங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எங்களுக்கு தெரிஞ்ச அளவு எங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில வேத வசனத்தின் உதவி கொண்டு அடுத்தடுத்து நிலை நம்ம நேற்றைய தினம் சந்தித்து கொண்டபோது ஜெபத்தை பற்றின காரியத்தை நம்ம தியானிச்சோம். நான் ஏற்கனவே உங்களிடத்திலே ஜெபத்தை குறித்தும் அதனுடைய முக்கியத்துவத்தை குறித்தும் நான் சில வருடங்களுக்கு முன்னால பேசி இருக்கிறேன். ஆனா இந்த செய்தி முற்றிலும் வேறு மாதிரியானது. இதுல நமக்கு தேவையான எல்லாவற்றையும் தேவன் அறிந்திருந்தும் நம்மை ஜெபிக்கச் சொல்லுவது எதனால என்ற கேள்வியில இருந்து நம்ம ஆரம்பிச்சோம். அந்த ஜெபம் நமக்கு ஒரு சுவாசத்தை போல இருந்து ஒரு மனிதனுக்குள்ளே உயிர் வந்த பிறகு அந்த உயிர் அவனுடைய உடம்பிலே தங்கணும்னா சுவாசம் முக்கியம். சுவாசம் நிறுத்தப்பட்டால் உள்ளே இருக்கிற ஜீவன் வெளியே போய்விடும். அதே மாதிரிதான் நம்ம பெற்றுக்கொண்ட ரட்சிப்பு, தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மைகள் எல்லாம் நமக்குள்ளே வந்துருச்சு. ஆனா உள்ள நிலைச்சு நிக்கணும். இல்ல அந்த நிலைச்சு நிக்கிறதுக்கு சுவாசம் எப்படி முக்கியமோ அதேபோல ஜெபம் நமக்கு முக்கியம். ஆகவேதான் கர்த்தர் இடைவிடாமல் ஜெபம் பண்ண சொன்னார். இந்த காரியங்களை எல்லாம் நம்ம நேற்றைய தினத்திலே நம்ம தியானிச்சோம். அப்புறம் நம்ம ஜெபம் பண்றதுனால நமக்கு என்ன நன்மை கிடைக்குதுன்னு பார்த்தோம். அடுத்து கடைசியில நம்ம என்ன பார்த்தோம்னா நம்ம பிராக்டிகலா ஜெபம் பண்றது எப்படி. ஒரு ஜெப நேரத்தில நான் என்னென்ன மாதிரி ஜெபம் பண்ணனும், ஒரு ஜெபத்தில என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும், இது அடிப்படையில அதுல முக்கியமா என்ன இருக்கணும் அப்படின்னு பார்த்தா கர்த்தருடைய காரியத்துக்குள்ளே நுழையும் போது, தேவனுடைய பிரசன்னத்திலே நுழையும் போது, அவருடைய வாசல்களுக்குள்ளே நுழையும் போது, ஒரு ஜெபத்துக்குள்ளே நுழையும் போது கூட முதல்ல தேவனை துதித்து உள்ளே நுழையணும். அதுக்குதான் வேதம் சொல்லுது, சங்கீத புஸ்தகம் 100ாவது அதிகாரம் நாலு, ஐந்து ஆகிய வசனங்களில் அவருடைய வாசல்களிலே துதிகளோடையும் அவருடைய பிரகாரங்களிலே புகழ்ச்சியோடையும் நம்ம பிரவேசித்து அவரை துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்திரம் பண்ணுங்கள். கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது, அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. அப்ப தேவனை துதித்து தான் நம்ம உள்ள போகணும். ஒவ்வொரு இடத்திலயும் நுழைவதற்கு ஒரு ப்ரொசிஜர் இருக்கும். கர்த்தருடைய பிரசன்னத்துக்குள்ளே நுழைவதற்கு துதிதான் ஒரு வாசலாக இருக்கிறது. அதனால துதிக்கிறத நீங்க மிஸ் பண்ணக்கூடாது. ஒரு ஒரு மணி நேர ஜெபமாய் இருந்தால் அதுல ஒரு 10 நிமிஷமாவது நீங்க மனப்பூர்வமா கர்த்தரை துதிக்கணும். அப்ப துதிப்பது என்பது ஜெபத்தை இன்னும் அதிகமாக வலுப்படுத்தவும், ஜெபத்தில் தேவனோடு கூட இருக்கிற நெருக்கத்தை உண்டு பண்ணவும் துதிதான் நமக்கு முதல் கட்டமாக உதவி செய்கிறது. அப்ப இந்த துதிகளை குறித்தும் நமக்கு ஒரு சந்தேகம் வருது. ஏன் அவரை நம்ம வந்து பிரைஸ் பண்ணிட்டே இருக்கணும்? ஏன் கர்த்தர் அதை விரும்புகிறார்? ஒரு மனிதன் வந்து அவரை எப்பவுமே புகழ்ந்துகிட்டே இருக்கணும் அப்படின்னு அவர் ஏன் விரும்புகிறார்? 24 மணி நேரம் அவரை புகழணும், அவரை பிரைஸ் பண்ணனும் அப்படின்னு விரும்புறாரே அது என்ன மனநிலை அப்படின்னு ஒரு சந்தேகம் வரும். மனிதர்களலயுமே சில பேர் நீங்க பார்த்தீங்கன்னா அவங்களை புகழணும்னு விரும்புவாங்க. சில ஆட்சியாளர்கள் அவங்க அதுக்கு தகுதியோ தகுதி இல்லையோ ஒரு 10 நிமிஷம் அவங்களை புகழ்ந்துரணும். அவரு நல்லவரே, வல்லவரு, இவர் உத்தமரு, இதை கண்டவரே, அதை செய்தவரே அப்படில்லாம் சொல்லணும்னு எதிர்பார்ப்பாங்க. கடவுள் அப்படித்தான் எதிர்பார்க்கிறாரோ? அப்ப நம்ம துதிக்கிறதுனால அவருக்கு சந்தோஷம் உண்டாகுதோ அப்படின்னு கேட்டா துதிகளனால அவருக்கு இருக்கிற பிரயோஜனங்களை விட துதிப்பது உங்களுக்கு பிரயோஜனம். அந்த துதிகளினால பரலோகம் ஒன்னும் நிறைஞ்சிட போறது இல்லை. நீங்க வந்து ரெண்டு பாட்டு பாடிட்டீங்க, கொஞ்சம் பிரைஸ் பண்ணிட்டீங்க, அவர் நல்லவர், அவர் கிருபை என்று முழு சொல்லிட்டீங்கன்னு சொன்ன உடனே கர்த்தர் அப்படியே புலங்காகிதம் அடைந்து எல்லாரும் நம்ம பிரைஸ் பண்றாங்களே நினைச்சிட போறது இல்லை. பரலோகத்தில் அவங்க பார்க்காத துதியா? பரலோகத்திலே தேவதூதர்கள் வாய் ஓயாமல் அவரை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் துதிக்கிறாங்க. பரலோகத்தில அவங்க பாடுற பாடல்கள், துதி ஆராதனைகளோடு ஒப்பிட்டா பூமியில் இருக்கிற எவ்வளவு நேர்த்தியா செய்ற ஆராதனை கூட ஒரு கால் தூசிக்கு பெறாது. அப்ப ஏன் கர்த்தர் வந்து மனிதர்களை துதிக்கும்படி சொல்றாரு? அவருக்கு துதிகள் மேல அவ்வளவு விருப்பமா அப்படின்னு கேட்டா துதிப்பது என்பது அவருக்கு இல்ல உங்களுக்கு பயன்படுவதற்காகத்தான் அவர் துதிக்க சொல்லுகிறார். அந்த துதிகள் சரியா செய்யப்பட்டால், முறைப்படி செய்யப்பட்டால் அந்த துதிகளால நமக்குதான் நன்மை உண்டா ஆகிறது. முதல் காரியம் இந்த துதிகள்ல மூன்று பார்ட்டா நம்ம பிரிச்சுக்கிறோம். மூணு பார்ட்டா துதிகளிலே நாம் கவனிக்க வேண்டியது முதல் காரியம் என்ன அப்படின்னு கேட்டா நம சும்மா வெறுமனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் சொல்லக்கூடாது. வெறுமனே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லிட்டே இருக்க கூடாது. ஒரு காரண காரியத்தோட சொல்லணும். அது என்ன அப்படின்னு கேட்டா முதல் காரியம் துதித்தலிலே அவர் யார் என்பதை நினைவு கூர்ந்து அவரை துதியுங்கள். நீங்க ஆராதிக்கிற கடவுள் யாரு? அவர்தான் வானத்தையும் பூமி உண்டாக்கினவர். அவர்தான் நீதி பரிபாலனம் செய்கிறவர். அவர்தான் உயர்ந்தவர். அவர் உத்தமர். அவருடைய வார்த்தை முதல்ல துதிகள்ல சொல்லி நீங்க துதிக்கணும். அப்படி துதிக்கும் போது என்ன நடக்குதுன்னு கேட்டா உங்களுடைய இருதயத்தில நீங்கள் ஆராதிக்கிற தேவன் மேலே ஒரு விசுவாசம், அளவில்லாமாத விசுவாசம் உண்டாகுது. ஆராதிக்கிற சாதாரணமான ஆள் இல்ல. இந்த வானத்தையும் பூமியையும், ஒரு மலையை பார்க்கிறேன் இவ்வளவோ பெரிய மலை பிரம்மாண்டம் ஆனால் அது அவருடைய வார்த்தையில் உண்டாக்கப்பட்டது. அதை சொல்லி நான் துதிக்கும் போது அவர் என்னுடைய உள்ளத்திலே உயர ஆரம்பிக்கிறார். அவரை குறித்த நம்பிக்கை, மற்ற எல்லாவற்றையும் விட நான் பயப்படுகிற காரியங்கள் எல்லாவற்றை விட அவர் பெரியவர் என்கிற நம்பிக்கை எனக்குள்ளே விசுவாசமாக உண்டாக ஆரம்பிக்குது. அப்ப நம்ம துதிக்கும் போது என்ன செய்யணும்னா அவரை குறித்து அவர் யார் என்பதை நினைவு கூர்ந்து துதிக்கணும். அப்ப வேதத்தில கர்த்தர் யார் அப்படிங்கிறத பற்றி வசனங்களா நீங்க எடுத்து வச்சுக்கங்க. அந்த வார்த்தைகளை நீங்க தியானம் பண்ணுங்க. அதை சொல்லி நீங்கள் துதியுங்கள். ஒரு உதாரணத்துக்கு பாருங்களேன், அவர் யார் என்று சொல்லி துதிக்கணும். சங்கீத புஸ்தகம் 100ாவது அதிகாரம், அதுலதான் நம்ம ஏற்கனவே படிச்ச அதே மாதிரி வசனம்தான். அதுல மூன்று அஞ்சு ஆகிய வசனங்கள், மூணாவது அதிகாரம் மூணுலிருந்து அஞ்சு வரைக்கும் உண்டான வசனங்கள் 100வது அதிகாரத்தில கர்த்தரே தேவன் பாத்தீங்களா? அவர் துதிக்கும் போது என்ன சொல்றார்? கர்த்தரே தேவன் என்று அறியுங்கள், நாம் அல்ல அவரே நம்மை உண்டாக்கினார். இதெல்லாம் பிரைசிங். அப்ப எனக்குள்ள என்ன வருது? இதை சொல்லும்போது கர்த்தர்தான் தேவன், வேற ஒரு தேவர்கள் இல்லை. அவர் ஒருவர்தான் தான் தேவன் அப்படின்னு நான் சொல்லி துதிக்க துதிக்க அந்த தேவன் மேலே எனக்கு இருக்கிற நம்பிக்கையும் அவர் யார் என்கிறதை குறித்த உறுதிப்பாடும் என்னுடைய மனதிலே உண்டாகிறது. அது உ

அது நடக்கும். எரிகோ எவ்வளவோ பெரிய கோட்டை அலங்கம்; அதை கர்த்தர் சும்மா வந்து ஒரே நாள்ல நின்னு அவங்க வந்து கர்த்தாவே ஸ்தோத்திரம் சொல்லி கத்தினா அது வந்து விழுந்திருக்கலாமே? இல்ல, கர்த்தர் அவர்களை ஏழு நாளும் சுற்றி வர செய்தார். துதித்து கொண்டே சுற்றணும். துதிக்க துதிக்க அந்த கோட்டையை இடிக்கக்கூடிய விசுவாசம் அவர்களுக்குள்ளே உண்டானது; அதான் கர்த்தருடைய நாமத்தின் மகிமையை சொல்லி சொல்லி அவங்க துதிக்க துதிக்க விசுவாசம் எல்லாருக்குள்ள இருக்கு. ஆனா, அந்த பிரச்சனையை ஜெயிக்கக்கூடிய அளவுக்கு அந்த விசுவாசம் பலமுள்ளதா இருக்கணும்ல்ல? அவர்கள் ஒவ்வொரு நாளும் சுற்ற சுற்ற அவர்களுக்குள்ளே கர்த்தர் மேல் வைத்திருக்கிற விசுவாசம் பலம்டைந்து கொண்டே வர ஆரம்பித்தது. ஒரு கோட்டைச் செவத்தை எந்த ஆயுதமும் இல்லாம தேவனை துதிப்பதினால் மாத்திரம் விளவைக்க முடியுமானால், அதற்கென்று இருக்கிற அந்த தனிப்பட்ட விசுவாசம் தான் இவர்கள் ஏழு நாள் துதித்த போது அவர்களுக்குள்ளே உண்டான விசுவாசம். அப்ப இதனாலதான் நம்ம என்ன சொல்றோம்? எந்த நேரமும் நீங்கள் ஜெபத்திலே நுழையும் போது நல்லா கர்த்தரை துதியுங்க. அந்த துதித்தலுமே நாம அது ஒரு ஞானம் இல்லாமல் துதிக்க கூடாது; ஏதோ துதிக்கணும்னு சொன்னாங்க என்பதை போல சில மதஸ்தர்கள் தங்களுடைய அந்த கடவுளுடைய பெயர்களை நோட்ல எழுதிட்டே வருவாங்க. அது மாதிரி உட்கார்ந்துட்டு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா; அதெல்லாம் வேலைக்கு ஆகாது. அதை எழுதுவதோ அதை திரும்ப திரும்ப சொல்லுவதோ இப்பல்லாம் பாத்தீங்கன்னா மெஷின் வேற கண்டுபிடிச்சாச்சு; அந்த இடத்தில வந்து நான் துதிக்கிறதுக்கு பதில அந்த மெஷினை துதிக்க விட்டுட்டு இவர் அப்படியே தூங்கிட்டு இருப்பாரு. அதெல்லாம் இல்லை. நீங்கள் அவைகளை உணர்ந்து சொல்லி துதித்தால் அது உங்களுக்குள்ளே மாற்றத்தை உண்டாக்கிறது என்பதுதான் உண்மை.

அப்ப என்ன செய்யணும்? மூணு பார்ட்டா அந்த துதியை நீங்கள் வகைபிரித்துக் கொள்ளணும். கர்த்தர் யார் என்பதை சொல்லி துதியுங்கள்; கர்த்தர் என்ன செய்கிறார் என்பதை சொல்லி துதியுங்கள்; கர்த்தர் உங்களுக்கு என்ன செய்தார் என்பதை சொல்லி துதியுங்கள். நாம தேவனை துதிக்கும்போது அவருடைய மகிமை எப்படிப்பட்டது என்பதை, அவருடைய கிரியைகள் எப்படிப்பட்டது என்பதை, அவர் நமக்கு செய்ததை நினைவு கூறும்படிக்காக இருக்கிறது. அப்ப இது ஜெபத்தில முதல் பார்ட்டா வரணும். ஒவ்வொரு நாளும் அந்த கர்த்தர் யார் என்பதை சொல்வதற்கு ஒரு நிமிஷம் அது ஒரு ரெண்டு நிமிஷம் அவர் யார் அப்படின்னு ரெண்டு நிமிஷம் சொல்லி தூச்சா போதும். அடுத்து அவர் என்ன செய்கிறார் என்பதற்கு ஒரு ரெண்டு நிமிஷம்; அதுக்குஅடுத்து அவர் உங்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லி துதிப்பதற்கு ஒரு ரெண்டு நிமிஷம்; மொத்தம் ஒரு ஆறு ஏழு நிமிஷம் நீங்க அவரை துதிச்சா போதும். அடுத்த நாள் துதிக்கும் போது மீதி கர்த்தரை குறித்து அவர் யார் என்று சொல்லுகிறதுல்ல நேத்து துதிச்சத விட இன்னும் வேற என்ன தெரியுது அப்படி சொல்லி துதித்து பாருங்கள். அந்த துதியின் நேரம் கொஞ்சமா இருந்தா கூட அந்த நேரம் உங்களுக்குள்ளே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். துதிக்க சொல்றாங்க. மற்றபடி நம்ம துதிக்கிறனால பரலோகத்துக்கு ஒரு பெரிய லாபமோ, 10 பேர் சேர்ந்து துதிச்சா பரலோகத்தில ஒரு புதிய இடம் கட்டப்படும் என்றோ அப்படில்லாம் ஒன்னும் கிடையாது. சில ஆட்கள் பாத்தீங்கன்னா சமூக வலைத்தளங்கள்ல போஸ்ட் போடுவாங்க: இதை ஒரு 100 பேருக்கு நீங்க ஷேர் பண்ணீங்கன்னா இந்த குழந்தைக்கு உண்டான ஆபரேஷனுக்கு பணம் கிடைக்கும் அப்படி எல்லாம் போடுவாங்க. அது மாதிரி நம்ம ஒரு பத்து பேர் துதிச்சா பரலோகத்திலே அவர்களுக்கு ஒரு நன்மை உண்டாகும் என்பது மாதிரி எல்லாம் கிடையாது. நீங்க துதிச்சா உங்களுக்கு நன்மை; நீங்க ஜெபிச்சா உங்களுக்கு நன்மை; நீங்கள் ஊழியம் செய்தால் உங்களுக்கு நன்மை; அதான். அப்ப நம்ம வந்து துதிப்பதில் கொஞ்சம் கூட சலிப்பில்லாம கர்த்தரை துதிக்கணும். அது எனக்குள் மாற்றத்தை கொண்டு வருது அப்படின்னு நினைச்சு துதிக்கணும்.

அடுத்து ஜெபத்துல ரெண்டாவது பார்ட். முதல்ல இப்ப கொஞ்ச நேரம் ஒரு 10 நிமிஷத்துக்குள்ள கர்த்தரை மூன்று பார்ட்டா துதிச்சு முடிச்சுட்டோம். ரெண்டாவது பார்ட் என்ன அப்படின்னு கேட்டா, ரெண்டாவது பார்ட்டு கர்த்தருடைய காரியங்களுக்காக ஜெபம் பண்ணனும். கர்த்தருடைய காரியமா? ஆமா, கர்த்தருக்கு சில காரியங்கள் இந்த பூமியிலே நிறைவேற்றப்பட வேண்டி இருக்கிறது; அந்த காரியங்களுக்காக நம்ம ஜெபம் பண்ணனும். வேதம் இரண்டாவது பகுதியாக அதைத்தான் காண்பிக்கிறது. இயேசு தம் சீஷர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஜெபத்தில முதல் பார்ட்ல கர்த்தரை துதிக்க சொன்னார். உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; துதிகளுக்கு முதல் பார்ட் கொடுங்க. செகண்ட் பார்ட் என்ன? உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதை போல பூமியில் செய்யப்படுவதாக; பாத்தீங்களா? இது மூணுமே தேவனுடைய காரியங்கள். அவர் நாமம் பரிசுத்தப்படனும் அப்படின்னா, இப்ப அந்த நாமம் பரிசுத்தம் இல்லாமலா இருக்குது? அப்ப கர்த்தர் நமக்கு சொல்லிக் கொடுத்தாரே, ஜெபத்தில இரண்டாவது பார்ட் என்ன செய்யணும்? முதல் பார்ட் துதிச்சிட்டீங்க, ரெண்டாவது பாட்டு அவருடைய நாமம் பரிசுத்தப்படனும்க்காக ஜெபிங்க அப்படின்னு சொல்றார். என்ன? அவர் நாமம் பரிசுத்தமாய் தானே இருக்கிறது? வெளிப்படுத்தின விசேஷம் நாலாவது அதிகாரம் எட்டாவது வசனத்தை படிச்சா, பரலோகத்தில் இருக்கிற நான்கு ஜீவன்கள், ஆறு ஆறு சிறகுள்ள ஜீவன்கள், சுற்றிலும் உள்ளேயும் வெளியேயும் கண்களால் நிறைந்தவர்களாய் இருந்தவைகள், அவைகள் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று வாய் ஓயாமல் துதித்துக் கொண்டிருக்கின்றன; அவர் பரிசுத்தர் என்று. அவர் நாமம் பரிசுத்தமா தானே இருக்கு? அப்ப அவர் நாமம் பரிசுத்தப்படனும் சொல்றாங்களே எப்படி அப்படின்னு ஒரு கேள்வி வருதுல்ல? அவருடைய நாமம் பரலோகத்திலே பரிசுத்தப்படுத்தப்படுது; ஆனா, பூமியில ஜனங்களால தூஷிக்கப்படுது. சாத்தான் கர்த்தருடைய நாமத்தை தூஷிக்க பண்ணுகிறான். பரலோகத்தில எப்படி அவருடைய நாமம் உயர்த்தப்பட்டிருக்கோ, அதே மாதிரி பூமியிலே அவருடைய நாமம் உயர்த்தப்படணும்; பூமியில் நாசியில் சுவாசம் உள்ள எல்லாம் அவருடைய நாமத்தை துதிக்கணும். கர்த்தருடைய நாமத்தின் துதி பரலோகத்தில் விளங்குவதை போல அவருடைய நாமம் பூமியிலும் பரிசுத்தமாகணும். அப்ப அதுக்காகத்தான் கர்த்தர் இத்தனை ஊழியங்களை ஏற்படுத்தி இருக்கிறார். மனிதர்கள் சாத்தானுக்கு பின்னால போயி அவனுக்கு சேவகம் பண்ணி சாத்தானுடைய கை பாவைகளாக மாறி கர்த்தருடைய நாமத்தை தூஷிக்கும் படிக்கான காரியங்களை செய்றாங்க. கர்த்தருடைய சாயலின் படி உண்டாக்கப்பட்ட ஒரு மனிதன் ஒரு பாவத்தில் அசுத்தத்தில் விழும்போது அவருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது; அவருடைய சித்தம் தூஷிக்கப்படுகிறது. அப்ப இத எல்லாவற்றையும் மாற்றி பரலோகத்தில் எப்படி அவர் சித்தம் நிறைவேற்றப்படுதோ, பரலோகத்தில் எப்படி அவருடைய நாமம் பரிசுத்தப்படுத்தப்படுதோ, பரலோகத்தில் அவருடைய நாமம் எப்படி உயர்ந்திருக்கிறதோ, பரலோகத்தில் அவருடைய நாமம் தான் உயர்ந்தது; பூமியில் அப்படி இருக்கான்னு பாருங்களேன்? ஏதோ கிறிஸ்தவர்கள் கொஞ்ச பேர் தான் அவருடைய நாமத்தை சொல்லுவாங்க; மற்றவங்க யார் அதை மதிக்கிறாங்க? யார் ரெஸ்பெக்ட் பண்றாங்க? ஆனால் கர்த்தர் இந்த பூமியை உண்டாக்கின போது அதை பரலோகத்தின் சாயலாக தானே உண்டாக்கினார்? வேதம் சொல்லுது நமக்கு, வானத்தில் உள்ள சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் எல்லாம் தேவனை வாயோமல் புகழ்ந்து கொண்டிருக்கின்றன; நட்சத்திர கூட்டங்கள் கர்த்தரை துதிக்கின்றன என்று வேதம் சொல்லுது. அப்ப நட்சத்திரங்கள் கர்த்தரை துதிக்குது; சூரியன் சந்திரர்கள் கர்த்தரை துதிக்கிறாங்க; எல்லா கோள்களும் கர்த்தரை துதிக்கிறது; ஆனா ஒன்றே ஒன்று மாத்திரம் கர்த்தருடைய நாமத்தை அசுசிப்படுத்தி அசுத்தப்படுத்தி நாராசமான சத்தங்களும் ஆபாசமான கூக்குரல்களும் தூஷணங்களும் ஒரு இடத்திலும் கர்த்தர் உண்டாக்கின ஒரு இடத்தில; அதும் கர்த்தர் பார்த்து பார்த்து விசேஷமாய் உண்டாக்கின பூமியில இந்த சப்தம் உண்டா ஆகிறதுப்ப? பரலோகத்தை நோக்கி அவர் படைத்த எல்லா கிரகங்களும் சூரியன் சந்திரன் நட்சத்திரங்களும் எல்லாம் கர்த்தரை துதிக்கும் போது அவர் பார்த்து பார்த்து படைத்த பூமி இருக்கு பாருங்க; அதில இருந்து வர சத்தம் மாத்திரம் அசுத்தமான சத்தம், அலரலின் சத்தம், இச்சையின் சத்தம், பாவத்தின் சத்தம், தூஷணத்தின் சத்தம் எப்படி இருக்கும்? கர்த்தர்: நான் இதற்காகவா இதை உண்டாக்கினேன்? இப்ப அவருக்கு என்ன தேவை இருக்குன்னா இந்த பூமி மறுபடியும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்படணும். எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நிலைமை அது அடையணும். அவர் நாமம் பரலோகத்தில் பரிசுத்தமாய் இருப்பது போல பூமியிலேயும் பரிசுத்தப்பட வேண்டும். அப்ப இந்த பூமி மாற்றப்படணும்; இதுக்குதான் கர்த்தர் தம்முடைய வரங்களை கொடுக்கிறார், வல்லமைகளை கொடுக்கிறார், பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார், அபிஷேகத்தை தருகிறார், ஊழியர்களை எழுப்புகிறார், தீர்க்கதரிசிகளை எழுப்புகிறார், சபைகளை எழுப்புகிறார்; எல்லாம் தேவனுடைய ராஜ்ஜியமாக இந்த பூமியை மாற்றுவதற்காகத்தான். அப்ப அதற்கான பணிகள் நடக்குது இங்க; அதுக்கு நீங்க ஜெபிக்கணும். அப்ப கர்த்தருடைய மனதில் அது இருக்கிறது; அதனாலதான் அவர் சொல்றார்: இதுக்கு நீங்க ஜெபம் பண்ணுங்க, என்னுடைய காரியத்துக்கு ஜெபம் பண்ணுங்க, என் நாமம் பரலோகத்தில் பரிசுத்தப்படுவதை போல பூமியில் பரிசுத்தப்படனும். அப்ப நீங்க பூமியில் தான இருக்கீங்க; அப்ப அதற்காக நீங்கள் ஜெபிக்கணும். அப்ப நம்ம என்ன செய்யணும்? கர்த்தருடைய நாமம் பூமியில் பரிசுத்தம் அடையவும் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்படவும் ஜெபிக்கணும்.

மூணாவது காரியம் பாருங்களேன், அவருடைய ராஜ்ஜியம் பூமியிலே வரணும். உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக; அவருடைய ராஜ்ஜியம் பூமியில் வருவதற்கு தான் இன்னைக்கு நிறைய ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன. எழுப்புதல்; எழுப்புதலுக்காக ஜெபம் பண்றது; கர்த்தருடைய வார்த்தைகள் ஜனங்களுக்குள்ளே விருத்தியாக ஜெபம் பண்ணுவது; சுவிசேஷம் பூமியின் கடையாந்தரங்கள் வரைக்கும் அறிவிக்கப்படுவதற்கு பிரயாசப்படுவது; எல்லாமே அவருடைய ராஜ்ஜியம் பூமிக்கு வரணும். அவருடைய ராஜ்ஜியம் பூமி ஒன்ல தான் இல்லை. காரணம் என்னன்னு கேட்டா, மனிதன் நம்பி கர்த்தர் தான் படைத்த பூமியை அவன் கைகளில் ஒப்புக்கொடுத்தார். இவன் என்ன செஞ்சுட்டான்? சாத்தானுடைய வார்த்தைக்கு செவி கொடுத்து தன் கையில் இருந்த பூமியை அவன் கையில இழந்துட்டான். அந்த திருடன் இவர்களை வஞ்சித்து அதை திருடி எடுத்துக்கொண்டு இன்னைக்கு பூமியிலே தன்னுடைய காரியங்களை கொண்டுவந்து நிறைய உள்ள வச்சிருக்கிறான். பூமியில் இருக்கிற எல்லாமே தேவனால் உண்டாக்கப்பட்டது அல்ல; தேவனால் உண்டாக்கப்பட்டவளோட தன்னுடைய ப்ராடக்ட்ஸ் இருக்கும் பாருங்க; பாவம், விபச்சாரம், வேசித்தனம், கொடுமை, தீமை, வன்கண்ணு, பொறாமை, வஞ்சகம் எல்லாத்தையும் கொண்டு வந்து பூமியிலயும் அவன் உள்ளே வைத்துவிட்டான். இப்ப கர்த்தருக்கு என்னன்னா இந்த பூமியை திரும்ப பெறணும்; இந்த பூமியிலயும் அவருடைய ராஜ்ஜியம் வரணும். அவர் சித்தம் பரலோகத்தில் எப்படி செய்யப்படுகிறதோ, அங்க அவர் சொன்னதுதான் நடக்கும்; அதே மாதிரி இந்த பூமியில நடக்கணும். அப்படின்னா பூமியின் இழந்த அதிகாரம், சாத்தானிடத்தில் இழந்து போன அதிகாரம் மறுபடியும் திரும்ப பெறணும்; கர்த்தருடைய கைக்கு வரணும். அதற்காகத்தான் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை வைத்து பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளே தந்து அவர்களுக்கு உதவிகரமாக தேவதூதர்களை இறங்கி வர பண்ணி பூமியிலே அவருடைய காரியங்களை நிறைவேற்றிட்டு இருக்கிறாங்க; அதை நீங்க பார்த்து அதுக்காக நீங்க ஜெபிக்கணும். அதுதான் இரண்டாவது ஜெபம். அப்ப அந்த இரண்டாவது ஜெபத்தில் அதுக்கு என்னென்ன நடக்குது பாருங்க; சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது; அதுக்கு ஜெபம் பண்ணுங்க. பூமியின் ராஜ்ஜியத்தின் இந்த சுவிசேஷம் பூமியின் எல்லைகள் எங்கிலும் உள்ளவர்களுக்கு சாட்சியாக பிரசங்கிக்கப்படும் அப்பொழுது முடிவு வரும். பிரசங்கிக்கணுமே; உங்களுக்கு ஒருவர் பிரசங்கம் பண்ணதுனால நீங்க அந்த செய்தியை கேட்டதுனால இரட்சிக்கப்பட்ட மாதிரி இன்னும் ரட்சிக்கப்படாத நிறைய பேர் இருக்கறாங்களே; அந்த வேலை நடக்குதே; ஒன்று நீங்கள் உங்களை அந்த வேலையில் ஈடுபடுத்தி கொள்ளணும்; அந்த வேலை தீவிரமாய் நடத்தப்படுவதற்கு ஜெபம் பண்ணனும். அப்ப அப்ப உம்முடைய ராஜ்ஜியம் வருவதற்காக செய்யப்படுகிற எல்லா காரியங்களுக்கும் நீங்க ஜெபம் பண்ணனும். அதைத்தான் கர்த்தர் ஒரு வரியிலே ஒரு ஹின்ட்ஸ் மாதிரி கொடுத்திருக்கிறார்; அதை நீங்க எலாபரேட் பண்ணி பார்த்தீங்கன்னா, அதை எக்ஸ்பாண்ட் பண்ணி பார்த்தீங்கன்னா அதுல அவர் ராஜ்ஜியம் வருவதற்காக இந்த பூமியிலே என்னென்ன விதமான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன, என்னென்ன வேலைகள் செய்யப்படுகின்றன எல்லாத்தையும் கவனிச்சு பார்த்து அவைகளுக்காக நீங்க ஜெபிக்கணும்.

அப்ப முதல் பார்ட்டு தேவனை துதிக்கணும். ஜெபம் என்று ஆரம்பிச்ச உடனே முதல்ல கர்த்தருடைய காரியங்களுக்காக ஜெபம் பண்ணுங்க. அவர் நாமம் பூமியிலே பரிசுத்தமாகணும்னு சொன்னா பூமியில் இருக்கிற எல்லாரும் அவரை ஏற்றுக்கொண்டு அவரை ஆராதிக்கிற சிருஷ்டிகளாக மாறணும். இப்ப கொஞ்ச பேர் பாத்தீங்கன்னா சாத்தானுடைய கையிலயும் கர்த்தருடைய பிள்ளைகளை மைனாரிட்டின்னு சொல்றாங்க. கர்த்தரால் படைக்கப்பட்ட பூமியிலே கர்த்தருடைய ஜனங்கள் மைனாரிட்டி; அப்ப கர்த்தருடைய ராஜ்ஜியம் இங்கே ஸ்தாபிக்கப்படணும் அப்படின்னு சொன்னா அதுக்கு என்னென்ன வேலை நடக்குதோ அதற்காக எல்லாம் நீங்கள் ஜெபம் பண்ணனும்; அதைத்தான் அவர் சொல்லுகிறார்: இரண்டாவது உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுகிறதை போல பூமியிலும் செய்யப்படனும்; இதுக்காக நீங்க ஜெபம் பண்ணுங்க. அதை ஒரு வரியில் சொல்லிட்டார்; அதை விவரிச்சு பார்த்தா அது என்னென்னல்லாம் காரியங்கள் செய்யப்படுகிறது? நல்ல நல்ல ஊழியங்கள், நல்ல ஊழியர்கள்; அவங்க என்ன செய்றாங்க? அதெல்லாம் கண்டுபிடி ஜெபம் பண்ணனும். இன்னைக்கு நமக்கு நிறைய ஊழியர்களைப் பற்றின தூஷண காரியங்களை பிரசங்கம் பண்றதுனால அநேகருடைய இருதயத்தில் என்ன தோன்றுகிறதுன்னா, நல்ல ஊழியனே கிடையாதோ இந்த பூமியில? எல்லா ஊழியரும் அயோக்கியர் தானோ? அப்படின்னு யார் சொன்னது? உங்களுக்கு தேவன் நீங்கள் அறியாமல் அவருக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை வச்சிருக்கிறார்; அவர்கள் அங்கே ஊழியம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பாகாலுக்கு முடங்காத முழங்கால்களை உடைய 7000 பேர மிச்சமாக வச்சிருக்கிறேன்னு சொன்னாரே; அந்த ராஜ்ஜியத்தில அது மாதிரி இருக்கறாங்க. இவர்களுக்கு அவங்க எல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க; ஒரு கஷ்டத்தில, வேதனையில ஊழியம் செய்து இரத்தம் சிந்தி இரத்த சாட்சிகளாக மரித்த யாரை பத்தியாவது பேசி இருக்காங்களா பாருங்க? பேசுறதெல்லாம் அவன் இங்கே விழுந்து போனான், அங்கே விழுந்து போனான், பணத்தை திருடிட்டாரு, கொள்ளை அடிச்சிட்டார்; இருக்கட்டும் அது மாத்திரம்தான் ஊழியமா? இதே செய்திகளை கேட்க கேட்க ஊழியமே நடக்கலையோ? எல்லாமே ஏமாற்றுதான் தானோ? கிறிஸ்தவர்களே குற்றவாளிகள் தானோ? அப்படிங்கிற நினைவு நமக்கு வருதே; ஆனா உண்மை என்ன? அவருடைய ராஜ்ஜியத்தின் வருகைக்காக அவர் சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுகிறதை போல பூமியில் செய்யப்படுவதற்காக ஒரு கூட்டம் பேர் வேலை செஞ்சுட்டு தான் இருக்கிறாங்க; அவர்களை கண்டறிந்து அந்த ஊழியங்களுக்காக அவர்கள் செய்கிற ஒவ்வொரு வேலைகளுக்காக, திருப்பணிகளுக்காக ஜெபம் பண்ணுங்க. அதைத்தான் கர்த்தருடைய வேதம் நமக்கு காட்டுகிறது. அதெல்லாம் செஞ்சு முடிச்ச பிறகுதான் மூணாவது காரியம் தான் உங்களுக்கு நீங்க ஜெபம் பண்ணனும். நமக்கு அப்ப கர்த்தர் சொன்ன ஜெபத்தின் அடிப்படையில் தான் முதல் அடுக்கு பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; அதுல கர்த்தரை துதிக்கிறது வருது. இரண்டாவது கர்த்தருடைய காரியங்கள்; இங்க பூமியில சில வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது; அவைகளை நீங்கள் கருத்தாய் ஆராய்ந்து அவைகளுக்காக ஜெபம் பண்ணனும்; அதைத்தான் அவர் சொல்லுகிறார்: உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுகிறது போல பூமியிலே செய்யப்படுவதாக. அப்ப இதெல்லாம் தேவனுடைய காரியங்கள், பூமியிலே செய்யப்பட வேண்டிய காரியங்கள்; இவைகள் எல்லாம் நீங்க பைபிளை தேடணும்; என்னென்னெல்லாம் பூமியிலே கர்த்தருடைய காரியங்கள் நடத்தப்படுகின்றன? கர்த்தருடைய வருகைக்கு என்னென்ன ஆயத்தங்கள் நடத்தப்படுகின்றன? ஒருத்தர் சொல்ல: எழுப்புதல்ங்கறதே கிடையாது, சும்மா ஏமாத்துறாங்க; எதுக்கு ஏமாத்தி என்ன செய்ய போறோம்? எழுப்புதல் என்றால் திரளான ஜனங்கள் கர்த்தரிடத்தில் சேரணும்; சேர மாட்டாங்களாம் இவரு; அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறையும் என்று வேதம் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியின் கடையாந்தரங்களில் உள்ளவர்களும் கர்த்தரே தெய்வம் என்று சொல்லுகிற அந்த காலம் வருகிறதுன்ு சொல்லுது. பூமியின் சகல ஜாதிகளும் தேவனை துதிக்கும்படிக்கு புறப்பட்டு வருவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இதுக்கெல்லாம் பணி நடக்குது; இவருக்கு தெரியாது. இவர் பார்க்கிறது முழுசும் திருடர்களாக இருக்கிறவர்கள், கள்ளர்களாக இருக்கிறவர்கள், கள்ள தீர்க்கதரிசி; இதைதான் பார்த்துிட்டு இருப்பாரு. உண்மையாய் என்ன வேலை நடக்குது நமக்கு பார்க்க தெரியல. நீங்க பார்க்கணும்; அதை எவ்வளவு பேருடைய இரத்தம் சிந்தப்படுகிறது பார்க்கணும்; எத்தனை பேர் கர்த்தருக்குன்னு வைராக்கியமாய் வேலை செய்றாங்க பார்க்கணும்; கர்த்தருடைய எழுப்புதல் திட்டத்துக்கு எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெறுகிறது பார்க்கணும். நீங்க கள்ள ஊழியர்களை கர்த்தர் பார்த்துக்கிருவாரு. இப்பந்த இந்த நல்ல ஊழியர்களுக்கு யார் ஜெபம் பண்றது? இவங்களுக்கு எப்படி நம்ம ஒரு ஆவிக்குரிய சப்போர்ட் கொடுக்கிறது? நம்ம பார்க்கிறது முழுசும் திருடர்களையும் விபச்சார கள்ளர்களையும், இயேசுவின் பெயரை சொல்லி பொருள் சம்பாதிக்கிறவ; இவங்களை பத்தியே பேசிட்டு இருந்தா நீங்க எப்ப நல்லத பார்ப்பீங்க? கர்த்தருடைய வேதம் சொல்லுது: இவைகளை கவனித்து அவர் ராஜ்ஜியம் வருவதற்கு கர்த்தர் இங்க என்னென்ன வேலை செய்றாரு அதெல்லாம் கண்டுபிடி ஜெபம் பண்ணனும்.

கர்த்தர் சொல்றார் பாருங்க: கர்த்தருடைய அறுவடை பணி இருக்குது பூமியில; அதுக்கு அருப்புக்கு எஜமான் தன் வேலையாட்களை அனுப்பும் படிக்கு அவருடைய சுவிசேஷ பணிக்கு ஜெபம் பண்ணுங்க. லூக்கா சுவிசேஷம் பத்தாவது அதிகாரம் இரண்டிலிருந்து நீங்க வாசிச்சு பார்த்தீங்கன்னா அது அப்படித்தான் சொல்லுது; இரண்டாவது வசனம் சொல்லுது: அப்பொழுது அவர் அவர்களை நோக்கி அருப்பு மிகுதி; இது கர்த்தருடைய காரியம்; வேலையாட்கள் ரொம்ப கொஞ்சம்; ஆகவே அருப்புக்கு எஜமான் வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டி வேண்டி கொள்ளுங்கள். அப்ப கர்த்தருடைய காரியம் என்ன நடக்குதுன்னு பார்த்து அதை யோசிச்சு அதுக்காக ஜெபம் பண்ணனும் நீங்க; அதை விட்டுட்டு இந்த விழுந்து போனவர்கள், தேவையற்றவர்கள் இவங்களை பத்தியே எக்ஸ்போஸ் பண்றது இதெல்லாம் பார்க்கிறீங்களே? எத்தனையோ பேரு நாங்கள் உள்ளே போய் பார்த்திருக்கிறோம்; கர்நாடகா மாநிலத்துக்குள்ள பல இடத்தில, வட இந்தியால பல இடங்களுக்குள்ள எல்லாம் போய் பார்த்தீங்கன்னா சில சபை போதகர்கள் இந்த சர்ச் நடத்த முடியாம தீவிரவாதிகளால தாக்குண்டு அடிக்கப்பட்டு குழந்தைகளுடைய தலை எல்லாம் சிதறி போயி அந்த குடும்பத்துக்குள்ள இருக்கிறதெல்லாம் தூக்கி வெளிய போட்டு வாழ முடியாம; இவங்களை பத்தி யாராவது போகஸ் பண்ணீங்களா? இவங்க படுற கஷ்டத்தை பத்தி யாராவது சொன்னீங்களா? அப்ப நம்ம என்ன நினைக்கிறோம்? இப்ப கிறிஸ்துன்னு பேரை வச்சு ஒரு பெரிய கொள்ளை கூட்டம் கொள்ளை அடிக்குது; கர்த்தர் அதை பார்க்க சொல்லல. கர்த்தருடைய பணி என்ன நடக்குது, உண்மையான ஊழியர்கள் என்ன செய்றாங்க பார்த்து அவைகளுக்கு ஜெபம் பண்ணுங்கள். உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுகிறதை போல பூமியில் செய்யப்படனும்; அதற்குண்டான ஆயத்தங்கள் நடக்குதேங்க; அவைகளை ஆதரவு செய்து நம ஜெபம் பண்ணனும் என்று கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது. பொல்லாத ஊழியக்காரர்கள் ஜனங்களை வஞ்சிக்கும் படிக்கு அவங்களை ஏமாற்றுவத சொல்லி எச்சரிக்க கூடாதான்னு கேட்கலாம்; எச்சரிப்பதில தப்புல்லை; ஆனா 24 மணி நேரம் அதுவா? இதை தாண்டி கிறிஸ்டியானிட்டில வேற ஒண்ணுமே இல்லையா? இதை தாண்டி கிறிஸ்து வேற எந்த கிரியயும் செய்யவே இல்லையா? கிறிஸ்தவர்கள் நடுவில் இது ஒன்னுதான் இருக்கா? வேற ஒன்னுமே இல்லையா? நீங்க எல்லாவற்றையும் சமநிலையா காட்டுங்க; பாவம் செய்தவன் இவனுக்கு எச்சரிக்காருன்னு சொல்லுங்க; அப்போஸ்தலர் பவுல் சொன்னாருன்னு சொல்றீங்க; பவுல் சொன்னாரு; பவுல் அந்த அதிகாரங்கள் முழுசும் அவர்களை பற்றி அவர் சொன்னாரு. அடுத்து என்ன நடக்கிறது? கர்த்தருடைய காரியம் கவனிச்சு பாருங்க; அவைகளுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்று கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது. அருப்பு மிகுதி, அறுவடை காலம் நெருங்குகிறது; எஜமான் வருகிற நேரம் வருகிறது; இந்த நேரத்தில் எவ்வளவு தீவிரமா அவருடைய வேலைகள் பூமியில் நடக்குது; ஜெபம் பண்ணுங்க. இது முடிச்சிட்டீங்களா? மூணாவது காரியம் உங்கள் சொந்த காரியங்களுக்காக ஜெபம் பண்ணுங்க. இதுல ஒரு லாஜிக் என்ன தெரியுமா? நீங்க என்னை பத்தி கவலைப்பட்டீங்கன்னா நான் உங்களை பற்றி கவலைப்படுவேன்; நீங்க சாப்பிட்டீங்களான்னு கேளுங்க; நீங்க சாப்பிட்டீங்களான்னு கேப்பேன். நான் ஒரு நண்பர் இடத்தில எப்படிதான் நாம பண்றோம்? எப்படி பிரதர் இருக்கீங்க அப்படின்னு கேட்டா நான் நல்லா இருக்கேன் நீங்க அப்படின்பாரு; அது மாதிரி நீங்கள் வெறுமனே உங்கள் காரியத்தை குறித்தே கவலைப்படாமல் கர்த்தருடைய காரியத்தை முதல்ல கவலைப்படுங்க; அடுத்து உங்க காரியத்தை கொண்டு வாங்க. அப்ப முதல்ல ஆண்டவர்ட்ட சொல்லிட்டீங்களா? ஆண்டவர