📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

LIVE | குடும்பங்களுக்காக விசேஷ ஜெபம் | Fasting Prayer 2025 (Day-19) 10 AM

ACA Church Avadi3:23:26

Transcription

இயேசுவே நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்தரிக்கிறோம். நன்றி ஆண்டவரே. நன்றி தகப்பனே. நன்றி அப்பா. இரக்கமுள்ளவரே. கிருபை உள்ளவரே. தயவுள்ளவரே. உம்மை நன்றியோடு நன்றியோடு நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம். உம்முடைய கிருபைக்காக நன்றி. உம்முடை உம்முடைய இரக்கத்திற்காக நன்றி. உம்முடைய தயவுக்காக நன்றி. ஆண்டவரே. நன்றி ஆண்டவரே. நன்றி ஆண்டவரே. ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம். ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்தரிக்கிறோம். நன்றி பலிகளை ஏறெடுக்கிறோம் ஆண்டவரே. ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்கிறோம். துதி பலிகளை ஏறெடுக்கிறோம். அல்லேலூயா. அல்லேலூயா. அல்லேலூயா. நன்றி அப்பா. நன்றி அப்பா. இயேசுவே. இயேசுவே. இயேசுவே. உமக்கு ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம் அப்பா. ஸ்தோத்திரம் அப்பா. ஸ்தோத்திரம் அப்பா. ஸ்தோத்திரம் ஆண்டவரே. ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்திரம் ஆண்டவரே. ஸ்தோத்திரம் ஆண்டவரே. நன்றியோடு உம்மை துதிக்கிறோம். துதிக்கிறோம். துதிக்கிறோம். துதிக்கிறோம். நன்றியோடு உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்தரிக்கிறோம். நன்றியோடு உம்மை துதிக்கிறோம். ஆண்டவரே. உம்மை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். மகிமைப்படுத்துகிறோம். உம்முடைய நாமத்தை உயர்த்துகிறோம். கர்த்தாவே. உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்தரிக்கிறோம். கிருபையுள்ள ராஜா. இரக்கமுள்ள ராஜா. ஓ. உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். நன்றி ஆண்டவரே. நன்றி ஆண்டவரே.

விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. சுகம் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. என் விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. சுகம் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. என் விண்ணப்பத்தை கேட்பவரே. உம்மால் கூடும் எல்லாம் கூடும். ஒரு வார்த்தை சொன்னால் போதும். உம்மால் கூடும் எல்லாம் கூடும். ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஐயா. ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஐயா. ஒரு வார்த்தை சொன்னால் போதும். விண்ணப்ப ப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. சுகம் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. என் விண்ணப்பத்தை கேட்பவர் வரே. மனதுருகி கரம் நீட்டி நீர் அதிசயம் செய்பவரே. மனதுருகே. நன்றி ஆண்டவரே. அதிசயம் செய்பவரே. ஐயா. அதிசயம் செய்பவரே. ஐயா. அதிசயம் செய்பவரே.

>> விண்ணப்பத்தை கேட்பவர். என் விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரேசுக தருபவரே. ஸ்தோத்திர இயேசையா. லார்ட். என் விண்ணப்பத்தை கேட்பவரே. சித்தம் உண்டு சுத்தமாக என்று சொல்லி சுகமாக்கி. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் ஐயா. என்று சொல்லி சுகமாக்கினீர். >> ஆம் ஆண்டவரே. ஐயா. என்று சொல்லி சுகமாக்கினீர். >> விண்ணப்பத்தை கேட்கிறவர். விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. சுகம் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. >> ஆம் ஆண்டவரே. என் விண்ணப்பத்தை ை கேட்பவரே. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தரையா. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரையா. ஐயா. சுமந்து தீர்த்தீரையா. ஐயா. சுமந்து தீர்த்தீரையா. >> நன்றி அப்பா. என் விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. சுகம் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. >> ஆம் ஆண்டவரே. என் விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. சுகம் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. விண்ணப்பத்தை கேட்பவரே. நன்றி ஆண்டவரே. நன்றி ஆண்டவரே. நம்முடைய தேவன் விண்ணப்பத்தை கேட்கிறவர். >> விண்ணப்பத்தை கேட்க விரும்புகிறவர். நம ஜெபம் பண்றத விரும்புகிறார். என்னை நோக்கி கூப்பிடு. அப்பொழுது நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று ஆண்டவர் சொர் கூப்பிடுங்கன்னுதான் சொல்றார். கேளு உங்களுக்கு கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள். ஜெபத்தை கேட்கிறவரே. மாம்சமான யாவரும் உம்மிடத்திற்கு வருவார்கள் என்று வாசி. நாம ஜெபிக்கிறது நாம் கர்த்தர்ட்ட கேட்கிற காரியங்கள் நம்முடைய ஜெபங்களை விரும்புகிற ஒரு தேவன் இருக்கிறார். ஜெபத்தை ஒரு தொந்தரவாக ஆண்டவர் பார்க்கிறதில்லை. அதற்கு பதிலாக வேதம் சொல்லுது நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க. எல்லாவற்றை குறித்தும் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்க. அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும். எல்லாத்துக்கும் ஜெபம் பண்ணுங்க வாங்க அப்படின்னுதான் கூப்பிடுறார். அவர் உங்களை விசாரிக்கிறவர். ஆனபடியால் உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள் என்று நம்ம கவலைகளை அவர் மேல் வைக்கிறதற்கு அவர் அழைக்கிறார். இன்னும் சொல்லப்போனா ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நான் உன்னை கனம் பண்ணுவேன். நம்முடைய ஆண்டவர் கூப்பிடுங்க அப்படின்னு கூப்பிடுறாரு. வாங்க ஜெபம் பண்ணுங்க. கேளுங்க. கேளுங்கள் உங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி பெற்றுக்கொள்வீர்கள். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். விசுவாசம் உள்ளவனாகி நீங்கள் ஜெபத்தில் எதை கேட்பீர்களோ அதை பெற்று கொள்வீர்கள் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேணும் எதை வேணாலும் கேளுங்கன்ுதான் ஆண்டவர் சொல்லுகிறார். அநேக வேளையில நம்ம மனிதர்கள்ட்ட போய் திரும்ப் திரும்ப நம்ம தேவைகளை சொல்லும் பொழுது அநேகர் வந்து நம்ம கேட்கிறத கண்ட உடனே நம்மள வந்து தவிர்த்து விடுறதுக்கு தவிர்த்து விடுறதுக்கு அவங்க முயற்சி செய்வாங்க. இவங்க எப்ப பார்த்தாலும் ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்காங்க. எதையாவது வேணும் வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. அதனால அடுத்த முறை அவங்கள தூரத்தில பார்க்கும்போதே கொஞ்சம் மறையறதுக்கு நம்ம விரும்புவோம். அந்த கேட்பதை ஒரு தொந்தரவாக நம்ம நினைப்போம். ஆனா நம்முடை தேவன் யார் என்றால் கேட்கிறவர்கள் மேல் பிரியமாய் இருக்கிறார். அல்லேலூயா. கேட்கிறது அவருக்கு ஒரு பிரச்சனையாவே தெரியல. இன்பக்ட் ஒரே காரியத்தை குறித்து இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் சொல்றார். சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்க. அது ஆச்சரியமா இருக்கு இல்லையா. அதற்கு அவர் கொடுக்கிற உதாரணத்தை பாருங்க. ஒரு அநீதியான அநியாயமான ஒரு நியாயாதிபதியின் இடத்தில அவன் தேவனுக்கு பயப்பட மாட்டான். மனுஷனுக்கும் பயப்பட மாட்டான். அப்படிப்பட்ட ஒரு அநியாயமான நியாயாதிபதி ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்தும் ஒரு விதவை அவனை போய் அனுதினமும் அழட்டினாள். அவன் அவளுக்கு எதுவுமே செய்யக்கூடாதுதான் நினைத்தான். அவள் கண்டு அவன் கண்டு கொள்ளவே இல்லை. இந்த பெண்ணை ஆனா அவள் ஓயாமல் இவனை தொந்தரவு செய்த நிமித்தம் அவள் கேட்டதை என்ன செய்தானா கொடுத்துவிட்டான். அதை சொல்லிட்டு ஆண்டவர் சொல்றாரு இரவும் பகலும் தம்மை நோக்கி வேண்டிக்கொள்கிறடைய விஷயத்தில தேவன் நீதியாக பலன் அளிக்க மாட்டாரா? நிச்சயமாய் பதில் செய்வார். அப்போ என்ன சொல்றாருன்னா நீங்க ஒரு முறை இல்ல நீங்க தொடர்ந்து நீங்க கேட்டா கூட தேவனுக்கு சலிப்பு வரவே வராது. கேளுங்க. நல்லா கேளுங்க. உங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி பெற்று கொள்வீர்கள். பெற்றுக்கொள்வீர்கள். நம்முடைய தேவன் கேட்கும்படி நம்மை அழைக்கிறார். வந்து கேளுங்க. நீங்க தாராளமா உங்க ஜெபங்களை உங்கள் விண்ணப்பங்களை என்ன பண்ணுங்கா என்னுடைய சமூகத்தில் நீங்க ஏறெடுங்க அப்படின்னு அவர் சொல்றார். அப்போ நம்முடைய தேவன் வந்து விண்ணப்பங்களை வரவேற்கிற தேவன். விண்ணப்பங்கள் செய்வதை உற்சாகப்படுத்துகிறார். ஊக்குவிக்கிறார். கேளுங்கன்றார். கேளுங்க. இந்த மாதிரி யார் சொல்வார் சொல்லுங்க. எந்த அரசாங்கம் சொல்லும். எந்த மனிதன் சொல்லுவான். எந்த கணவன் சொல்லுவான். எந்த மனைவி சொல்லுவார். ஒரு குறிப்பிட்ட அளவு நம்ம விண்ணப்பங்களை கொடுக்க ஆரம்பிச்ச பிறகு சலிப்பாயிடுவாங்க. சோர்ந்து போயிடுவாங்க. எதை பார்த்தாலும் சும்மா சும்மா இதை செய் அதை செய்ன்னு கேட்டுக்கிட்டே இருக்கறீங்க. சில வேளையில சில மனைவிமார் சொல்றத பாத்து இப்பதான் உட்காந்தேன். அதுக்குள்ள அடுத்தது கே்கறீங்க. பொதுவா சொல்றாங்களா இல்லையா. டயர்ட் ஆயிடுறாங்க. ஏன்னா அவங்களால தொடர்ந்து செய்ய முடியாது இல்லையா. அவங்களுடைய பலன் அவ்வளவுதான். அவங்களுடைய சத்துவம் அவ்வளவுதான். அவங்களுடைய சரீர சுகம் அவ்வளவுதான். ஓரளவுதான் அவங்களால் செய்ய முடியும். கேட்டுக்கொண்டே இருந்தா அவங்களுக்கு தொந்தரவாதான் தெரியும் இல்லையா. ஆனா நம்முடைய தேவன் யார்னா இடைவிடாமல் ஜெபிக்கிறவர்களுக்கு கூட தேவன் விட்ட பக்கங்களுக்கு பதிலளிக்கிறவராய் இருக்கிறார். அல்லேலூயா. அதனாலதான் வேதம் சொல்லுது நம்ம ஜெபத்தில சோர்ந்து போக கூடாதா. இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கன்றார். அந்த ஜெபம் எப்படி இருக்குமா தேவ சமூகத்தில் தொந்தரவாக இல்ல தூபமா இருக்குமாம். தூபமா இருக்கு. எவ்வளவு நல்ல தேவன் நம்முடைய தேவன். வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு தேவன் வந்து நன்மையானவைகளை அருளுகிற தேவன். >> ஆண்டவரே. என் ஜெபம் உம்முடைய பார்வையில தொந்தரவாக இல்ல. நீங்க பிரியப்படுகிறீர் ஆண்டவரே. ஜெபிக்க வாங்கன்னு கூப்பிடுறீங்க. அவருடைய சமூகத்தை அண்டி கொள்வதற்கு கர்த்தர் நம்மை அழைக்கிறார். வாங்க வந்து ஜெபம் பண்ணுங்க. உங்க விண்ணப்பங்களை வைத்து போங்க. நம்முடைய தேவன் ரொம்ப ரொம்ப நல்ல நல்லவர். >> அல்லேலூயா. >> வேதத்தில வாசிப்போம். ஆனா சில பேரு எப்படி ஜெபிக்கணும்னு கூட தெரியல. அவங்க ஜெபங்கள் எல்லாம் பாத்தீங்கன்னா எப்படி ஜெபம் பண்ணனும். எப்படி சரியான விதத்தில் இலக்கணமா ஜெபிக்க அவங்களுக்கு தெரியல. ஆனா அந்த ஜெபத்தை கூட ஆண்டவர் கேட்டிருக்கிறார். ஒரு சிறு பிள்ளையை போல தேவ சமூகத்தில் வர்றது தேவனுக்கு பிரச்சனையே கிடையாது. கேட்கும்போது கர்த்தர் செவி கொடுக்கிற தேவன் இருக்கிறார். செவி கொடுக்கிற தேவனாய் இருக்கிறார். நிறைய விண்ணப்பங்களை சொல்ல முடியும். இயேசு வந்து ஜெபாலயத்தில் வந்து ஜெபம் பண்ணின இரண்டு பேரை குறித்து பேசுறார். அதுல ஒருவன் வந்து ரொம்ப இலக்கண ரீதியாக மத ரீதியாக எல்லாம் வரிசைப்படுத்தி அழகா லைன்அப் பண்ணி ஜெபம் பண்ணுகிறான் பரிசயன். அதைவிட ஆண்டவருக்கு எது ரொம்ப கவர்ச்சியா இருந்ததுன்னு கேட்டா மார்பில் அடித்துக்கொண்டு தேவனே பாவியாகி என்மேல் கிருபையாய் இரும்னு ஜெபம் பண்ணாம பாருங்க. அந்த ஜெபத்தை ஆண்டவர் கேட்டாராம். அந்த ஜெபத்தை ஆண்டவர் கேட்டிருக்கிறார். அந்நாள் ஜெபத்தை பாருங்க. அந்த ஜெபம் எப்படிப்பட்டதுன்னா வாயிலிருந்து சத்தமே வரல. உதடு மட்டும் அசைந்ததுன்னு சொல்லி வாசிக்கிறோம். எலியா சாரி ஏலி என்கிற ஆசாரியன் பார்த்த பொழுது உதடு மட்டும் அசைந்தது. சத்தம் ஒன்றுமே வரல. வெளியில பார்க்கும்போது அவள் குடித்திருக்கிறாள் மதுவானம் அறிந்திருக்கிறாள்னு தோன்றினது. அந்த மனிதனுக்கு. அவர் வயசானவர். அவர் எவ்வளவு அனுபவசாலி. அவர் எவ்வளவு வருஷமா அவர் அங்க ஜெபிக்க வரவங்கள பார்த்திருக்கிறார். எவ்வளவு பேர் அங்க வந்து பலி செலுத்துறத அவர் பார்த்திருக்கிறார். அவர் இளமையான புது ஊழியக்காரர் கிடையாது. ஒரு வயது சென்ற ஒரு ஊழியக்காரர். அவர் பார்வையிலே இந்த அம்மா எப்படி தெரிந்தாங்கன்னா வெரித்தவளை போல தெரிந்தாங்க. ஆனா அந்த ஜெபத்தை கர்த்தர் கேட்டார். ஜெபித்த விதங்கள் எல்லாம் ரொம்ப ஆச்சரியமா இரும். நீங்க உதாரணமாக இஸ்ரவேல் ஜனங்களுடைய ஜெபத்தை குறித்து யாத்திராகமம் முதலாம் அதிகாரத்தில் படிக்கலாம். அந்த ஜெபத்தில கூட வார்த்தைகள் பெருசா இல்ல. ஆனா வேதம் சொல்லுது அந்த பெருமூச்சின் சத்தத்தை கர்த்தர் கேட்டார். வெறும் மூச்சுதான். சைங் ஒன்லி சைங். பெருமூச்சு விட்டாங்களாம். அதாவது சில தடவை சொல்லுவாங்க இல்லையா துக்கம் தொண்டை அடைக்குது வாங்க. துக்கம் வந்து பேசவிடல நம்மள. நிறைய வேளையில அப்படித்தான். ரொம்ப துக்கம் ஆயிடுச்சுன்னா என்ன சொல்லன்னு கூட தெரியாது. நிறைய பேர் அப்படி அமைதியாகிவிடுவாங்க. ஏன்னா வார்த்தைகள் வந்து அவங்களுடைய வேதனையை வர்ணிக்க பத்தாது. வாட்ஸ் வில்நாட் பன. ஆனா அந்த மாதிரி நிலையில அவங்க விட்டதெல்லாம் வெறும் பெருமூச்சுதான். அந்த பெருமூச்சு அந்த சைங். அதை ஆண்டவர் கேட்டிருக்கிறார். அதை ஆண்டவர் பதிலளித்திருக்கிறார். அதை வந்து கர்த்தர் வந்து செவி கொடுத்திருக்கிறார். நம்முடைய தேவனை போல ஒருவருமே இல்ல. இன்னும் எல்லாத்துக்கும் மேல என்னை ஆச்சரியப்படுத்தினது என்னன்னு கேட்டா இஸ்மவேல் அப்படின்றவனையும் இந்த ஆகார் ரெண்டு பேரும் ஆபிரகாம் வந்து ஒரு துருத்தி தண்ணீர் கொஞ்சம் அப்பங்களை கொடுத்து அனுப்பி விட்டாரு. வனாந்தரத்தில் இருக்கும்போது துருத்தியில் உள்ள தண்ணீர் காலியாகிவிட்டது. அப்பமும் தீர்ந்து போயிடுச்சு. பிள்ளைக்கு பசி. பிள்ளைக்கு தாகம். வேதம் சொல்லுகிறது தேவதூதன் அங்கே தோன்றி பிள்ளை ஆண்டானுடைய சத்தத்தை கர்த்தர் கேட்டார். என்ன ஆச்சரியமா இருக்குது. கர்த்தர் ஜெபத்தை கேட்கிறார் அப்படின்னா நம்ம நினைக்கிற மாதிரி பார்மட்ல்லாம் கூட அவருக்கு தேவைில்ல. நீங்க இப்ப எலக்ஷனுக்கு கொடுத்துட்டு இருக்காங்க பாருங்க. அதுல என்னென்ன பார்மட்ல கே்கறாங்க. முழு பேர் எழுது. உன் அட்ரஸ் எழுது. உனக்கு இந்த நம்பரை போடு. அந்த நம்பரை போடு. இந்த இதை ஒட்டு. இப்படி ஒட்டணும். அப்படி ஒட்டணும். அதுல ஏதாவது பிழைகள் எழுத்து பிழா இருந்தா என்ன ஆயிடும்? கேன்சல். அவ்வளவுதான். நீங்க எந்த இடத்துல வேணாலும் ஒரு பாம் கொடுத்து பாருங்க. ஒரு சின்ன மிஸ்டேக் நீங்க எழுதுற விதத்தில் பண்ணீங்கன்னா முடிஞ்சது. கேன்சல் பண்ணிருவாங்க. பாம் அக்செப்ட் பண்ண மாட்டாங்க. ஏன்னு கேட்டா உங்க பாம்ல என்ன இருக்கு பிழை இருக்கு. எழுத்து பிழை இருக்கு சொல்றாங்களா இல்லையா. அத ரிஜெக்ட் பண்றாங்க. ஆனா நம்முடைய தேவன் யார் தெரியுமா? எழுத தெரியல. படிக்க தெரியல. பேச தெரியல. வெறும் பெருமூச்சு தான் விட்டேன். எனக்கு பெருமூச்சு கூட விடணும்னா என்னன்னு தெரியாது. அழதான் செஞ்சேன். ஏன்னா நான் குழந்தை. எனக்கு அழதான் தெரியும். ஆனா அந்த அழுகையின் சத்தத்தை கூட கேட்கிறவர் நம்முடைய தேவன். >> அல்லேலூயா. விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. ஜெயம் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. என் விண்ணப்பத்தை கேட்பவரே. என் கண்ணீரை காண்பவரே. >> பதில் தருபவரே. பதில் தருபவரே. ஸ்தோத்திரம் இயேசையா. நம்முடைய ஆண்டவர்ட்ட வரும்போது தைரியமா வரலாம். விசுவாசத்தோடு வரலாம். நம்பிக்கையோடு வரலாம். என் ஜெபத்தை புறக்கணிக்காத ஒரு தேவன். என் ஜெபத்தை புரிந்து கொள்ளுகிற தேவன். அல்லேலூயா. அல்லேலூயா. இந்த காலை வேளையிலே ஒரு ஜெபத்தை கேட்கிற தேவன் எங்களுக்கு இருப்பதற்காக நன்றி ஆண்டவரே. நன்றி ஆண்டவரே. தேங்க்யூ ஜீசஸ். தேங்க்யூ ஜீசஸ். ஜெபிக்க அறியாமல் இருந்தாலும் நாம் என்ன ஜெபிக்கிறோம் என்று அறிந்திருக்கிற ஒரு தேவன் இருக்கிறார். என்ன சொல்லணும்னு தெரியாம போனாலும் என்ன சொல்ல வந்தோம் என்பதை அறிந்திருக்கிற ஒரு தேவன் இருக்கிறார். அதான வேதம் சொல்லுது என் உட்காருதல் என் எழுந்திருக்கதை எல்லாம் நீங்க அறிந்திருக்கிறீங்க. என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீங்க. என் வாயில் சொல் பிறவாததற்கு முன்னே கர்த்தாவே நீர் அதை அறிந்திருக்கிறீர். என் வாயில இன்னும் வார்த்தை கூட வரல. அது எண்ணம்தான். மனசுல எண்ணங்களை கூட அறிந்த தேவன் இருக்கிறார். என் நினைவுகளின் தோற்றங்களை அறிந்த தேவன் இருக்கிறார். இதைவிட நமக்கு என்ன வேணும் நினைக்கிறீங்க. என்ன வேணும் நினைக்கிறீங்க. சில வேளையில சிலர் வந்து விண்ணப்பங்களை வைப்பாங்க. ஓ இது வேணும். அது வேணும். அப்படி செய்யணும். இப்படி செய்யணும். சில பேர் இப்படி சொல்றதுக்கு எப்படி சொல்லணும்னு தெரியாது. அவங்க இன்றைக்கு தேவையை சொல்றதுக்கு அவங்க ஒரு 20 வருஷம் கதை அப்படியே ஆரம்பிப்பாங்க. சில வேளையில இதை கேட்டு கேட்டு ஒரு அஞ்சு நிமிஷம் ஆனஉடனே நான் சொல்லுவேன். இங்க பாருங்க நீங்க என்னமோ சொல்றீங்க எனக்கு புரிய மாட்டடிங்கது. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. அப்படின்னு ஒரு போட போடுவேன். எனக்கு உங்களுக்கு 20 நிமிஷம் உங்க ஹிஸ்டரி எல்லாம் கே்கறதுக்கு எனக்கு நேரம். உங்களுக்கு உங்களுக்கு என்ன வேணும் அதை சொல்லுங்க. எனக்கு மொத்தமும் கேட்டு நான் என்ன பண்ண போறதுல்ல. புஸ்தகம் எழுத போறதில்ல. நீங்க உங்களுக்கு என்ன வேணும் அதை சொல்லுங்க. அப்படித்தான் நம்ம நிறைய வேளை கே்கறோம். ஆனா ஆண்டவர் பாருங்க. நம்ம சொல்லணும்னு கூட வேண்டியது இல்லையா. அப்படி சொல்லணும்னு எத்தனை நிச்சோம் பாருங்க. அப்படி நினைச்சோம் பாருங்க. அத நினைக்கும் போதே ஆண்டவர் அறிஞ்சிருக்கிறார். நாம என்ன ஜெபம் பண்ண போறோம். நாம என்ன கேட்க போறோம். நம்முடைய தேவை என்ன அப்படின்னு அறி. சில வேளையில சிலர் நிறைய காரியங்களை வந்து சொல்லுவாங்க. விளக்கமா சொல்லுவாங்க. எல்லாம் சொல்லி முடிச்ச பிறகு எனக்கு புரியாது. இவங்க என்ன சொல்ல வந்தாங்கனே புரியாது எனக்கு. அந்த டாட்ஸ கனெக்ட் பண்ண முடியாது. எனக்கு கரெக்டா இவங்க என்ன சொல்ல வந்தாங்க. அப்ப நான் சொல்லுவேன். சிஸ்டர் நீங்க வந்து இந்த சிஸ்டர் இருக்காங்க. நீங்க கூட போய் பாருங்க. நீங்க பார்த்துட்டு உங்க என்ன பிரச்சனைன்னு அவங்கிட்ட சொல்லுங்க. என்னுடைய எண்ணம் என்னன்னா அவங்களுக்காவது புரியுதா தெரியலையா. நமக்குதான் புரியல. இதான் மனுஷனுடைய நிலை. ஆனா கர்த்தர் யார் தெரியுமா? இன்னும் பேச கூட இல்ல. ஆனா நினைவுகளையே அறிந்து தேவன் நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கிறார். >> அதனாலதான் வேதம் சொல்லுது நாம் நினைப்பதற்கும் நாம் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் செய்கிறவர் நம்முடைய தேவன். அல்லேலூயா. >> மிகவும் அதிகமாய் செயற தாவீதை குறித்து நீங்க படிக்கும்போது அவர் சொல்லுவாரு. நான் வந்து ஒரு கேதுருமறை வீட்டில இருக்கிறேன். கர்த்தருடைய ஆலயம் கூடாரத்தில் இருக்கு. அப்படி ஒரு நிலைமையில இருக்கிற துனால என் மனதில எனக்கு ஒரு எண்ணம் வந்தது. என்னன்னா கர்த்தருக்காக ஒரு பெரிய ஆலயத்தை கட்டணும் அப்படின்னு ஒரு எண்ணம் தான் உள்ள வந்தது. ஆனா கர்த்தர் அத அறிந்திருந்தார். எண்ணங்களை கூட அறிந்திருந்தார். அவனுக்கு வார்த்தை அனுப்புறார். எவ்வளவு அருமையான தேவன் நம்முடைய தேவன். என் விண்ணப்பங்களை அறிந்திருக்கிறவர். கேட்கிறவர். பதிலளிக்கிற நல்ல தேவன். >> அல்லேலூயா. ஜெபத்தை கேட்கிறவரே. மாம்சமான யாவரும் உம்மிடத்திலே. அல்லேலூயா. ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா. ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும். ஜெபத்திலே தாரித்திருந்தேன். ஜெபத்தின் மேமை காண செய்யும். ஜெபமே ஜீவன். ஜெபம் ஜெயம். ஜீவியத்திற்கு இதுவே சத்தம். அல்லேலூயா. ஜெபமே ஜீவன். ஜெபமே. ஜீவியேசம். இன்னொரு முறை பாடுவோம். ஜெபத்தை கேட்கும். ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா. ஜெபத்தின் மாற்றை தந்தருளும். ஜெபத்திலே தரித்திருந்து. ஜெபத்தின் மேன்மை காண செய்யும். >> ஜெபமே ஜீவன். ஜெபமே.

ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவிய ஜீவ இதுவே சத்தம். ஜெபமே ஜீவன், ஜெபமே ஜீவன். ஜெபம் ஜெயம் ஜீவியே.

இது சென்ற ஊக்கத்தோடே ஊக்கத்துடனே உன்முகமாய் வாக்குதத்தத்தை பற்றிக்கொண்டு நோக்கத்தை எல்லாம் நேமையாகி கேட்கும்படி கிருபை செய்யும். ஊக்கத்தோடே நான் ஊக்கத்துடனே ஓர்முகமாய் வாக்குதத்தத்தை பற்றிக்கொண்டு நோக்கத்தை எல்லாம் இமையாகி கேட்கும்படி கிருபை செய்யும். ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கு இதுவே சட்டம். ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம் ஜீவியத்தி இதுவே செத்த.

ஆகாத நோக்கங்களை, ஆகாத அத நோக்க சிந்தனையை அகற்றுமே நெஞ்சைவிட்டு வானதாகும் வரமெல்லாம் வல்லமையோே வேண்டிக்கொள்ளும். ஆகாத நோக்கம் ஆகாத நோக்கம் சிந்தனையே அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு வாகாதாம் மனமெல்லாம் வல்லமையோடுே வேண்டிக்கொள்ளோம்.

ஜெபமே ஜீவன், ஜெபமே ஜீவன். ஜெபம் ஜெயம் ஜீவிய கேட்டு இதுவே சத்தம். ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம் ஜீவியே இதுவே சத்தம்.

இடைவிடாமல் இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையும் எல்லாம் நீக்கிவிடும் சழைப்பில்லாமல் உந்தன் பாதம் கடைசி மாற்றும் மாற்றிருப்போம். இடைவிடாமல் ஜெபம் செய்யணும். இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையுரெல்லாம் நீக்கிவிடும் சடைல்லாமல் உந்தன் பாப்பா கடைசி கடைசிவரை காத்திருக்க கிருபை தாங்க காத்திருப்போம். ஜெபமே ஜீவன், ஜெபமே ஜீவன். ஜெபம் ஜெயம் நன்றி இயேசுவே ஜீ இதுவே சத்தம். ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கு இதுவே சட்டம். ஜெபமே ஜீவன், ஜெபமே ஜீவன். ஜெபம் ஜெயம்.

நன்றி ஆண்டவரே ஜீவியே இதுவே சத்தம். ஜெபமே ஜீவா ஜெபம் ஜெயம் ஜீவியே இதுவே சத்தம். ஜீவியே இதுவே சத்தம். ஜீவியே இதுவே சத்தம். அல்லேலூயா அல்லேலூயா.

யோபு 22:27. ஜோப் 22:7. நீர் அவரை நோக்கி விண்ணப்ப பண்ண அவர் உமக்கு செவி கொடுப்பார் அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளை செலுத்துவீர். ஜெபத்திற்கு முன்பாக செய்யப்பட்ட பொருத்தனையை ஜெபத்திற்கு பின்பாக செய்ய முடியும் எப்பொழுது என்று கேட்டா இடையில் ஒரு காரியம் நடக்குது. நீர் அவரை நோக்கி விண்ணப்பம் பண்ண அவர் உமக்கு அல்லேலூயா செவி கொடுக்கிற ஒரு தேவன் நம்முடைய தேவன். கண்ணிருந்தும் காணாமல் காதிருந்தும் கேளாமல் கையிருந்தும் செயல்படாமல் காலிருந்தும் நடக்காத ஒரு தேவன் நம்முடைய தேவன் அல்ல. செயல்படுகிற தேவன் நம்முடைய தேவன்.

அல்லேலூயா. நாம ஜெபிக்கும் போது கர்த்தர் கேட்கிறார். ஜெபத்தை கேட்கிறவரே மாம்சமான யாவரும் உம்மிடத்திலே. சங்கீதம் 65:2ல் அதை வாசிக்கிறோம். ஜெபத்தை கேட்கிறவரே மாம்சமான யாவரும் உம்மிடத்திலே வருவார்கள். வேதத்தில் வாசிக்கும்போது இந்த ஜெபத்தை கேட்கிறத பற்றி தேவனுடைய சில பண்புகள் வாசித்தால் அது உண்மையாகவே அதை வாசிப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக ஏனென்றால் நம்முடைய தேவன் எப்படிப்பட்ட ஜெபங்களை கேட்கிறார் எப்படிப்பட்டவர்களுடைய ஜெபங்கள் ை கேட்கிறார் என்று வாசிக்கும்போது மப்பதாம் சங்கீதம் ஒன்று முதல் இரண்டு வசனங்களை பாருங்க. மப்பதாம் சங்கீதம் ஒன்று முதல் இரண்டு வசனங்கள். கர்த்தாவே என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ ஒட்டாதே மகிழ ஒட்டாமல் நீர் என்னை கைதூக்கி எடுத்த படியால் நான் உம்மை நான் உம்மை போற்றுவேன். நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் உம்மை போற்றுவேன்ு சொல்லிட்டு இரண்டாம் வசனத்தில அவர் சொல்லுகிறாரு என் தேவனாகிய கர்த்தாவே உம்மை நோக்கி கூப்பிட்டீர் கூப்பிட்டேன் நீர் என்னை குணமாக்கினீர். என்ன செய்தாராம் குணமாக்கி நீர் என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏற பண்ணி நான் குளியிலே இறங்காத படிக்கு என்னை உயிரோடே.

அப்ப அவர் சொல்ற வார்த்தையை கவனிங்க உம்மை நோக்கி கூப்பிட்டேன் எங்கிருந்து கூப்பிட்டோ மூன்றாம் வசனத்தில நான் வந்து எங்கிருந்து கூப்பிட்டு இருக்கிறேன் அப்படின்னா ஆத்துமா வந்து பாதாளத்தில் இருந்துச்சு. பாதாளத்தில் இருந்து நான் கூப்பிட்டேன். அதாவது நான் உயிர் பிழைப்பேன்ற நம்பிக்கை எனக்கு இல்ல. நான் மரித்து போவேன்னு நான் நினைச்சேன். ஆத்துமா வந்து பாதாளத்தில் இருக்குனா அவர் சொல்ற கருத்து என்னன்னு சொன்னா சாக கிடந்தேன். நான் செத்து போயிடுவேு நினைச்சேன். நான் உயிர் பிழைக்க மாட்டேன் நான் நினைச்சேன். எனக்கு நம்பிக்கை எல்லாம் அற்று போய் என் ஆத்துமா தோய்ந்து போயிடுச்சு மரண குளிக்கு இறங்கிருச்சு அந்த நிலையில் உம்மை நோக்கி கூப்பிட்டேன். இன்னொன்னு சொல்லப்போனாசோ டெஸ்பரேட்ஹோப்லஸ் நம்பிக்கை அற்ற ஒரு நிலையில நான் ஜெபித்தேன். ஆனால் ஆண்டவர் என்ன செய்தாரா அந்த மூன்றாம் வசனம் பாருங்க. நான் பாதாளத்தில் இருந்து என் ஆத்துமா உம்மை நோக்கி கூப்பிட்டுச்சு. ஆனா அந்த பாதாளத்தில் இருந்து என்னை எழும்ப பண்ணி ஏற பண்ணி நான் குளியில இறங்கி விடாத படிக்கு என்னை உயிரோட காத்தீர். அல்லேலூயா.

குளியில் இறங்காதனா நான் சாகாத படிக்கு நான் செத்து போவே நினைச்சேன் என் ஆத்துமா பாதாளத்துக்கு இறங்கிருச்சு அங்க கடந்து நான் கத்துனேன் தப்பி பிழைப்பேன்ற நம்பிக்கை எனக்கு இல்லாம போயிடுச்சு அந்த நிலையில் நான் ஜெபித்த போது கர்த்தாவே நான் குளியில போய் இறங்கிராத அல்லது மரித்து போகாதபடி நான் அடக்கம் பண்ணப்படாதபடி என்னை உயிரோடு காப்பாற்றுனீங்க ஆண்டவரே.

இன்னை காலையில யார் ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணலாம் தெரியுமா? இந்த ஜெபத்திற்கு வந்திருக்கிற இந்த ஜெபத்தை கேட்டு கொண்டிருக்கிற யாராக இருந்தாலும் சரி உங்களுக்கு நான் மிக தாழ்மையாக நான் சொல்லுகிறேன். நீங்க ஒருவேளை மரணத்தின் குளியில் நீங்க இருந்து கர்த்தரை நோக்கி கூப்பிட்டு கொண்டிருக்கலாம். இந்த ஜெபத்தை கேட்கும்போது நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லாத ஒரு நிலைில் நீங்க ஜெபித்து கொண்டிருக்கலாம். ஆத்துமா பாதாளத்தில் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். ஒவ்வொரு நாள் நீங்க எழும்பும் போது இன்னொரு நாள் நான் உயிரோடு இருப்பேனா தெரியல. இந்த வாரத்தை கடப்பனா தெரியல. என் டாக்டர் சொல்லிட்டாரு நீ மரித்து போவாய் சொல்லிட்டாரு. இத்தனை நாள் தான் சொல்லிட்டாரு இத்தனை வாரம் தான் சொல்லிட்டாரு. ஒவ்வொரு நாள் காலில் எழும்பும் போது நான் மரணத்தை தான் எதிர்கொள்றேன். மரண எண்ணங்கள் தான் எனக்கு வருது. நான் பிழைக்க மாட்டேன் நான் நினைக்கிறேன். மரண குளி பாதாளத்தில ஆத்துமா இறங்கி இருக்கிறது ஒருவேளை அன்பான சகோதரனே சகோதரியே இந்த ஜெபத்தில் அந்த நிலையில் நீங்க கலந்து கொண்டிருப்பீங்களானா இயேசுவின் நாமத்தில் நான் சொல்லுகிறேன் நீ கர்த்தரை நோக்கி கூப்பிடுவாயானால் அல்லேலூயா கர்த்தர் உன்னை பாதாளத்திலிருந்து ஏற பண்ணுவார். குளியில் இறங்காதபடி கர்த்தர் உன்னை காப்பாற்றுவார்.

ஒருவேளை உங்க பிள்ளைங்க யோசித்திருக்கலாம் இவ்வளவு நாள்தான் அவங்க உயிரோடு இருப்பாங்க அதற்கு ஆயத்தங்களை செய்ய ஆரம்பிச்ுருக்கலாம். நான் தேவனுடைய நாமத்தினால் இன்றைக்கு உங்களுக்கு சொல்லுகிறேன் நீ கர்த்தரை நோக்கி அந்த படுகுழியில் இருந்து கூப்பிடுவாயானால் அந்த பாதாளத்தில் இருந்து கூப்பிடுவாயானால் மரணத்தின் விழும்பில் இருந்து கூப்பிடுவாயானால் கர்த்தர் விண்ணப்பத்தை கேட்டு உன்னை தூக்கி எடுக்க தேவன் வல்லவராய் இருக்கிறார். அல்லேலூயா.

இனி அவன் பிழைக்க மாட்டான் என்று சொல்லி இருப்பாங்க சில பேர். இனி அவன் பிழைக்க மாட்டான் மரணத்தின் கட்டுகள் அவன் மேல் இருக்கிறது அவன் பாதாளத்துக்கு இறங்கிட்டான் இனி உயிர் பிழைக்க மாட்டான் என்று யாராவது சொல்லி இருக்கலாம். ஆனா நீங்க விசுவாசிங்க நான் கூப்பிடத்தக்க ஒரு தேவன் இருக்கிறார். நான் வந்தடையத்தக்க ஒரு கண்மலை இருக்கிறான். நான் மரண கூலிக்கு இறங்கினாலும் என்னை தூக்கி எடுத்து பாதாளத்திலிருந்து நான் கூப்பிடும்போது என்னை கண்ணோக்கி பார்த்து என்னை உயிரோடு காப்பாற்றுகிற தேவன் ஒருவர் இருக்கிறார். அல்லேலூயா.

எரேமியா மன்னித்து கொள்ளுங்க எசேக்கியா ராஜா மரணத்திற்கு ஏதுவான ஒரு வியாதி அவனுக்கு இருந்தது. கர்த்தர் சொல்லுகிறார் அவன் பிழைக்க மாட்டான். ஆனா இந்த மனுஷன் முகத்தை திருப்பி சுவற்றுக்கு நேராக கண்ணீர் வடித்து அழுதான். தேவனுக்கு முன்பாக விண்ணப்பங்களை ஏறெடுத்தான் முறையீடுகளை ஏறெடுத்தான். கர்த்தர் உடனே தீர்க்கதரிசியை திரும்ப அனுப்புறார் போப்பா அவன்ட்ட போய் சொல்லு உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன் கண்ணீரை கண்டேன் நான் உன்னை குணமாக்குவேன். அல்லேலூயா. நீ மரிப்பதில்லை. அத விளைவு என்னன்னு கேட்டீங்கன்னா ஆண்டவர் அவனுக்கு 15 ஆண்டுகளை கூட்டி தந்தார். நான் சாகாமல் பிழைத்து கர்த்தருடைய அதிசயங்களை விவரிப்பேன் எத்தனை பேர் விசுவாசிக்கிறீங்க. கர்த்தர் அதை செய்ய வல்லவராய் இருக்கிறார். அல்லேலூயா.

என் தேவன் அதை செய்ய வல்லவராய் இருக்கிறார். என் தேவன் செய்ய வல்லவராய் இருக்கிறார். அல்லேலூயா. என் தேவன் செய்ய வல்லவராய் இருக்கிறார் அவர் செய்ய வல்லவராய் இருக்கிறார். ஆண்டவரே நீர் என்னை மரண குழியிலிருந்து நான் கூப்பிட்டாலும் என்னுடைய தேவன் என்னை உயிரோடு காப்பாற்ற நீர் வல்லவராய் இருக்கிற படியால் நாங்கள் உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். அல்லேலூயா அல்லேலூயா. நம்மை மரண குளியிலிருந்தும் தூக்கி எடுத்து ஜீவனோடு காப்பாற்றுகிற தேவன் நமக்கு இருக்கிற படியால் அல்லேலூயா கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணுவோம். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. நன்றியோடு உம்மை துதிக்கிறோம். நன்றியோடு உம்மை துதிக்கிறோம். ஓ தேங்க்யூ ஜீசஸ். அல்லேலூயா. நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா. தேங்க்யூ ஜீசஸ் தேங்க்யூ ஜீசஸ் தேங்க்யூ ஜீசஸ். என்னை பிழைக்க வைக்கிற தேவன். என்னை பிழைக்க வைக்கிற தேவன். என்னை பிழைக்க வைக்கிற தேவன். அல்லேலூயா. நன்றி நன்றி இயேசப்பா. தேங்க்யூ லார்ட் தேங்க்யூ லார்ட்.

ஒரு மனிதன் எங்கிருந்து கர்த்தரை கூப்பிடலாம்னு கேட்டா மரண குளியில் இருந்து கூப்பிட்டால் கூட செவி கொடுக்கிற ஒரு தேவன் இருக்கிறார். நம்பிக்கை அற்று போன நிலையில் நீங்க கூப்பிடும்போது தேவன் செவி கொடுக்க வல்லவராய் இருக்கிறார். இரண்டாவது யார் சத்தத்தை கூட ஆண்டவர் கேட்கிறார் தெரியுமா? சங்கீதம் 34:6 பாருங்க. 36ஆம் சங்கீதத்தின் ஆறாம் வசனம். இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கு எல்லாம் நீங்களாக்கி ரட்சித்தார். மரணத்தின் நிலையில் விளிம்புல இருக்கிறவங்களுடைய விண்ணப்பங்களை கேட்கிறவர் மாத்திரமல்ல நம்முடைய தேவன் யார் என்றால் நம்முடைய தேவன் நாம ஏழையா இருக்கிறோம். பொழுதா பொருளாதார ரீதியில் ரொம்ப நலிவடைந்த நிலையில் இருக்கோம். அந்த நிலையில் கூட அவனை ஏழை என்று உதாசீனப்படுத்தாம அவனுடைய விண்ணப்பத்தை கேட்கிற ஒரு தேவன் இருக்கிறார். இயேசு இந்த பூமியில் இருந்த போது சகேயு சாரி பர்த்திமேயு என்கிற ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு பிச்சைக்காரன் ரோட்ல உட்கார்ந்து பிச்சை எடுத்துட்டு இருக்கான். கண்கள் குருடானவன். இந்த குருடான பத்திமேயு இயேசுவை நோக்கி கூப்பிட்டான். நசரனாகிய இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று கூப்பிட்டான். வேதம் சொல்ல பிச்சைக்காரன் தானே அவனுடைய சத்தத்துக்கு நாம செவி கொடுக்கணும்னு இயேசு அசட்ட பண்ணிட்டு போகல. சுற்றி இருந்தவங்க எல்லாம் அமைதி படுத்துறாங்க அவர தொந்தர பண்ணாது அமைதியா. ஆனா நம்முடைய தேவன் யார் தெரியுமா? பிச்சைக்காரனுக்காக ஆண்டவர் நின்றார் அவனை அழைத்து வர சொல்லி அவன் கண்களை குணமாக்கி அவன் விண்ணப்பத்திற்கு பதில் அளித்தார். பிரசங்கி சொல்லும்பொழுது ஒருவன் எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் அவன் ஏழையாக இருப்பானனா ஏழையின் ஞானம் அசட்டை பண்ணப்படும். ஏழையினுடைய ஞானம்நோபடிவில்பக்ட் பேஈவன் இஸ்வஸ் அவன் ஐஸ்வரியமா இருக்கலனா அவன் ஞானமா இருந்தா கூட அவனுடைய வார்த்தைகளுக்கு வல்லமை இருக்காது அதுக்கு கௌரவம் இருக்காது. அதே வேளையில ஒருத்தன் முட்டாளா இருக்கலாம் ஆனா கையில காசு இருந்தா அவனுக்கு என்னது பெரிய மரியாதை இருக்கும். இதான் உலகம். தேவன் யார் தெரியுமா? கூப்பிடுறது ஒரு ஏழை கூப்பிடுறது பிச்சைக்காரன் நாளைக்கு என்ன செய்யணும்னு வழி தெரியாமல் நிக்கிறான். அப்படிப்பட்டவனுடைய விண்ணப்பத்தையும் கேட்டு பதிலளிக்கிற ஒரு நல்ல தேவன் நம்முடைய தேவன். அல்லேலூயா.

ஆண்டவரே என் விண்ணப்பத்திற்கு செவி கொடுக்கிற உம்முடைய கரத்திற்காக நன்றி. நான் எந்த நிலையில் எவ்வளவு தாழ்வாக நான் இருந்தாலும் ஆண்டவரே என்னுடைய ஜபத்த நீர் கேட்கிற படியால் உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன். தாழ்மையில் இருந்தேன் நினைத்தீ தேவனே உம்மை துதிப்பேன். தேவனே உம்மை துதிப்பேன் ஐயா எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வீர் நான் எப்படி நன்றி சொல்வேன் எத்தனை நன்மைகள் எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன். தேங்க்யூ ஜீசஸ். நான் எப்படி நன்றி சொல்வேன். நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா. பெலவீனன் ன்று தள்ளிவிடாமல் பெலத்தால் இடை கட்டினீர். பெலவீனன் என்று கைவிடாமல் பெலத்தால் இடை கட்டினீர். பெலத்தால் இடை கட்டினீர். எத்தனை நன்மைகள் எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் நான் எப்படி நன்றி சொல்வேன். எத்தனை நன்மைகள் எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன். நன்றி அப்பா நான் எப்படி நன்றி சொல்வேன். நன்றி ராஜா. நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா.

நம்முடைய தேவன் ஜெபத்தை கேட்கிறவர் எப்ப கேட்கிறாரு? மரண குழியில இருந்தேன் ஆத்துமா பாதாளத்தில் இறங்கிருச்சு தப்பி பிழைப்போம்ன்ற நம்பிக்கை இல்ல எல்லாம் போயிடுச்சு அந்த நிலையில என் விண்ணப்பத்தை கேட்கிறவர் தேவன். இரண்டாவது நான் ஏழை. ஏழை நீங்க எந்த நிலையில் ஏழன்றது பணத்தில் மாத்திரம்ல்ல ஏழன்றது அறிவுல கூட இருக்கலாம். எனக்கு எல்லாம் இருக்கு ஞானம் தான் இல்ல ஞானத்தில் குறை உள்ளவனாய் நான் இருக்கிறேன். வேதம் சொல்லது ஒருவன் ஞானத்தில் குறை உள்ளவனாய் இருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும் ஒருவனையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்க கடவன் அப்பொழுது அவனுக்கு கொடுக்கப்படும். யாக்கோபு 1:5. தேவன் எந்த குறைவில நீங்க இருக்கலாம். நீங்க ஏழைன்னு சொல்லி உங்களை பட்டியல்ல கொண்டு வரதுக்கு நீங்க ஒருவேளை பண ரீதியாக ஏழையா இருக்கலாம். பொருள் ரீதியா ஏழையா இருக்கலாம். ஞானத்தின் ரீதியாக ஏழையா இருக்கலாம். நம்முடைய திறமைகள் தாழந்துகள்ல் நம்ம வெறுமையா இருக்கலாம். எனக்கு ஒன்றும் தெரியல எனக்கு பேச தெரியல எனக்கு சிந்தி சிந்திக்க தெரியல எனக்கு யோசிக்க தெரியல செயல்பட தெரியல காரியங்களை எடுத்து நடத்துறது நான் வீக்கா இருக்கிறேன். பவீக் இனி ஏரியா. ஆனால் கர்த்தரோ நம்முடைய ஆண்டவர் என்ன பலவீனத்தில் நாம் இருந்தாலும் குறைவில் இருந்தாலும் தேவன் நம்முடைய ஜெபத்தை கேட்க உண்மையுள்ளவர் அன்புள்ள தேவன் நம்முடைய தேவன். மூன்றாவது நான் சொல்லுவேன் எப்படிப்பட்ட நிலையில் கூட கர்த்தர் ஜெபத்தை கேட்கிறார் தெரியுமா? 31ஆம் சங்கீதம் 22ம் வசனத்தை வாசித்து பாருங்க. 31ஆம் சங்கீதம் 22ஆம் வசனம். அவர் சொல்லுகிறாரு உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன். ஆனாலும் நான் உம்மை நோக்கி கூப்பிட்டபோது என் விண்ணப்பத்தின் சத்தத்தை. இந்த வசனம் கொஞ்சம் நிதானித்து வாசித்தா புரியும். அவர் என்ன சொல்லி இருக்கிறாரு உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் அப்படின்னு எதுல சொன்னாரா நல்ல மனசுல தெளிந்த மனசுல சொல்லல எதுல சொன்னாரு மன கலக்கத்தில் சொன்னார். மன கலக்கத்தில் சொல்லும் பொழுது கர்த்தர் என்ன செய்தார்ா மன கலக்கத்தில் சொன்ன அந்த வார்த்தையை கூட ஆண்டவர் அதை கண்டு அவர் சோர்ந்து போகல. அதற்கு பதிலாக என்ன செய்தார்ன்னு கேட்டா அவர் அந்த ஜெபத்தை கூட கேட்டார். அல்லேலூயா.

சகோதரிகள் கொஞ்சம் உள்ள இடம் இருந்தா அப்ப உள்ள வந்துருங்க. இந்த சகோதர கொஞ்சம் தள்ளி போயிடுங்க வர்வங்க முன்னாடி வந்து உட்காரட்டும். பின்னால உட்கார்ந்துருக்க சகோதரிகள் கொஞ்சம் முன்னால வந்துருங்க. இப்படி வந்துருங்க கொஞ்சம் ஓரமா ஒதுங்கிட முடியும்னா உங்க பக்கம் ஒரு இடம் இருக்குன்னா கொஞ்சம் ஓரமா அப்படி ஒதுங்கிடுங்க அவங்க வந்து உட்காரக்கு வசதியா இருக்கும். அல்லேலூயா. ஸ்தோத்திரம் ஆண்டவரே. அவர் சொல்றாரு மன கலக்கத்தில் இருந்தேன் அந்த மன கலக்கத்தின் வேளையில மனம் பதிரி பேசிட்டேன் நான என்ன பேசிட்டாரா நான் வெட்டுண்டு போயிட்டேங்க கர்த்தர் என்னை வெட்டி போட்டார் கர்த்தர் என்ன மறந்துட்டார். எத்தனை முறை நம்ம சில வேளையில இப்படி பேசிறோம் இல்லையா இப்படி நாம நிறைய வேளையில என்ன ஜெபம் பண்றோம் என்ன பேசுறோம்னு கூட தெரியாம நம்ம சில வேளையில சொல்லுவோம் பாருங்க ஏதோ கோபத்துல சொல்லிட்டேங்க டென்ஷன்ல பேசிட்டேன் அப்படில்லாம் சொல்றோமா இல்லையா அந்த மாதிரி நிறைய டென்ஷன்ல கூட பேசிறோம் யார்ட்ட ஆண்டவர்ட்ட கூட அன்னைக்கு எப்படி யோபின் மனைவி தேவனை தூஷித்து ஜீவனை விடு பாருங்க. அந்த மாதிரி நிறைய வேளை இருக்கிற மனக்கழக்கத்தில என்ன வாயில வருதுன்னு நமக்கு தெரியாது எதையா ஒன்னு சொல்லிடுறோம் அந்த கோபத்தில அந்த மன உடைவுல சில கைல வார்த்தைகளை விட்டுருவோம். இப்போ அவர் சொல்றாரு இந்த மாதிரி நான் பேசிட்டேன்.

பேச கூட பேசி முடிச்சட்டு, அப்புறமா ஜெபம் பண்ணேன். ஆனா அந்த வேளையில கூட கர்த்தர் என்ன செய்தார்? என் ஜெபத்தை கேட்கிறார். ஏன் தெரியுமா? நம்முடைய ஆண்டவர் நம்முடைய இருதயத்தை அறிந்திருக்கிறார்.

யோபுவின் மனைவி சொல்லிட்டாங்க, மனம் பதறி பேசினாங்க. "தேவனை தூஷி, ஜீவனை விடு! இன்னும் எவ்வளவு நாள் இந்த உத்தமத்தில தரித்திருப்பாய்?" ஆனா நான் நிச்சயமா நம்புறேன், கர்த்தர் அந்த மனைவி, அந்த நேரம், அந்த ஆழ்ந்த துக்கத்தில பேசிட்ட வார்த்தையை கூட கர்த்தர் மன்னித்தார். நான் நினைக்கிறேன், ஏன் தெரியுமா? அதே பெண்ணை கொண்டுதான் கர்த்தர் இன்னும் பத்து பிள்ளைகளை பெறறதுக்கு கர்த்தர் உதவி செய்தார்.

நம்முடைய தேவன் நம்முடைய குற்றங்களை எல்லாம் ஞாபகம் வச்சிட்டு எல்லாத்தையும் ஆண்டவர் கணக்குல வச்சிருந்தா, நாம் இன்னைக்கு அவர் சமூகத்தில் நிக்கறதுக்கு நமக்கு யாருக்குமே தகுதி கிடையாது. எத்தனை முறை நம்ம மனசுல ஆண்டவருக்கு விரோதமா சில வார்த்தைகளை எழுப்பி இருக்கோம், கேள்விகள் எழுப்பி இருக்கோம். "என்னங்க, கர்த்தர் எவ்வளவு ஜெபம் பண்றேன், செவி கொடுக்கவே மாட்டடிங்கிறாரு. ஜெபத்தை கேட்கமாட்டீங்க. எப்படி கர்த்தர் இப்படி செய்ய முடியும்? கர்த்தர் ஏன் இப்படி செய்தார்?" இப்பல்லாம் கேள்வி எழுப்பி இருக்கோமா இல்லையா? நம கேட்கறதுக்கு அந்த உரிமையே நமக்கு கிடையாது.

ஆனா நம்ம சில தடவ மன கலக்கத்தில பேசிறோம். "என்ன ஜெபம் பண்ணி என்ன பிரயோஜனம்? என்ன வேதம் வாசித்து என்ன பிரயோஜனம்? ஆலயத்துக்கு வந்து என்ன பிரயோஜனம்? கர்த்தருக்கு கொடுத்து என்ன பிரயோஜனம்? இவ்வளவோ பெரிய பிரச்சனை மாட்டி இருக்கிறேனே, கர்த்தருக்கு கண்ண இல்லையா? கர்த்தர் பார்க்கலையா?" இப்படில்லாம் சில தடவை மனக்கலக்கத்தில் சொல்லிறோம்.

தேவன் மன்னிக்கறதுக்கு ரொம்ப தயவு பெருத்தவர், ரொம்ப தயவு பெருத்தவர். திரும்ப அணைக்கிற தேவன். நம்முடைய அக்கிரமங்களுக்கு தக்கதாக நமக்கு அவர் சரி கட்டாமல், மிகுந்த இரக்கங்களால் நம்மை சேர்த்து கொள்ளுகிறவர். மிகுந்த கிருபைகளால் நம்மை திரும்ப அணைத்துக் கொள்கிறவர் நம்முடைய தேவன்.

இன்னைக்கு நம்ம சொல்லலாம், "ஆண்டவரே, மன கலக்கத்தில் ஜெபம் பண்ணே ஆனாலும் நீர் என் சத்தத்தை கேட்கிறீர்." கடைசியா எப்ப கூட கர்த்தர் கேட்கிறார் தெரியுமா? சங்கீதம் 107ஆம் சங்கீதம் ஆறாம் வசனம் வாசித்து பாருங்க. 107ஆம் சங்கீதம் ஆறாம் வசனம்: "தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்தார்." எப்ப கூப்பிட்டாங்களாம்? ஆபத்து நேரத்தில் கூப்பிட்டாங்க. எமர்ஜென்சி, அவசர காலம், ஆபத்தின் நேரம். அந்த நேரத்தில கூப்பிட்டபோது கர்த்தர் என்ன செய்தார் என்று கேட்டா, அவர்களுடைய விண்ணப்பத்திற்கு பதிலளித்தார். அவருடைய ஜெபங்களுக்கு பதிலளித்தார்.

நம்முடைய ஆண்டவர் ஆபத்து காலத்தில் கூப்பிடுறத கூட தொந்தரவாக நினைக்காம நமக்கு பதிலளிக்கிற நல்ல தேவன். அல்லேலூயா! படுகுளியில இருந்து கூப்பிட்டேன், ஏழையா இருக்கும்போது கூப்பிட்டேன், ஆண்டவரே, நான் மன கலக்கத்தில் கூப்பிட்டேன், இந்த இடத்தில ஆபத்தில கூப்பிட்டேன். ஆனா கர்த்தர் மறக்காமல் செவி கொடுத்தார். நல்ல தேவன் நம்முடைய தேவன்.

எல்லாரும் எழும்பி நின்று, நம்முடைய ஜெபத்தை கேட்கிற, விண்ணப்பத்தை கேட்கிற தேவனை நோக்கி நாம் கொஞ்ச நேரம் முறையிட போகிறோம். நம்முடைய இருதயத்தின் குமரல்களை தேவனுக்கு வெளிப்படுத்த போறோம். நம்முடைய இருதயத்தின் வேதனைகளை கர்த்தருக்கு அறிவிக்க போகிறோம். ஜெபத்தை கேட்கிறவர் இன்றைக்கு அதிசயங்களை செய்வார். ஜெபத்தை கேட்கிறவர் அதிசயங்களை செய்வார். நிச்சயமாகவே நம்முடைய பதிலுக்கு, நம்முடைய ஜெபத்திற்கு பதில் அளிப்பார்.

"ஜெபத்தை கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்திற்கு வருவார்களாக." இன்றைக்கு எல்லாரும் ஆண்டவருக்கு நேராக நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுக்க போகிறோம். எல்லாரும் எழும்பி நிற்போம். கர்த்தருடைய சமூகத்தில், "ஆண்டவரே, இன்றைக்கு நீர் என் விண்ணப்பங்களை கேட்கிற நல்ல தேவனாய் இருப்பதற்காக உம்மை நாங்கள் நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம்" என்று சொல்லி தேவனுடைய முகத்தை தேடி அவருடைய சமூகத்தில் விண்ணப்பங்களை கர்த்தருக்கு முன்பாக படைப்போம்.

ஷந்தலரியா! ஓ அல்லேலூயா! அல்லேலூயா! நன்றி அப்பா! நன்றி அப்பா! நன்றி அப்பா! நன்றி அப்பா! ஓ அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! ஜெபத்தை கேட்கிறவரே! நன்றி அப்பா! நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! ஜெபம் கேட்டீரையா? ஜெயம் தந்தீரையா? ஜெபம் கேட்டீரையா? ஜெயம் தந்தீரையா? தள்ளாட விடவில்லையே, தாங்கியே நடத்தினீரே! தள்ளாட விடவில்லையே, தாங்கியே நடத்தினீரே! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்தது! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்தது! நன்றி அப்பா! நல்ல நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! நன்றி அப்பா! வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! கண்ணீரை கண்டீரையா? கரம் பிடித்தீரையா? கண்ணீரை கண்டீரையா? கரம் பிடித்தீரையா? விண்ணப்பம் கேட்டீரையா? விடுதலை தந்தீரய்யா! விண்ணப்பம் கேட்டீரய்யா? விடுதலை தந்தீரையா! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்தது! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்தது! >> நன்றி ஐயா! நன்றி ஐயா! நல்ல நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! நன்றி அப்பா! நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! இன்றுமென்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! எபிநேசர் நீர்தானையா, இதுவரை உதவினீரே! எபிநேசர் நீர்தானையா, இதுவரை உதவினீரே! என்ோயி நீர்தானையா, என்னையும் கண்டீரையா! எல்ரோயி நீதானையா, என்னையும் கண்டீரையா! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்தது! >> தேங்க்யூ ஜீசஸ்! புகழின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்தது! நன்றி அப்பா! நல்ல நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! நன்றி அப்பா! நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! என்றும் என்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! துதியாய் பற்றிக்கொண்டேன், உம்மையே நம்பியுள்ளேன்! உறுதியாய் பற்றிக்கொண்டேன், உம்மையே நம்பியுள்ளேன்! பூரண சமாதானமே, போதுமே உம் சமூகமே! உயர சமாதானமே, போதுமே உம் சமூகமே! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது நாம் பிறந்தது! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயலின்று ஓய்ந்தது, புது நாம் பிறந்தது! நன்றி அப்பா! நல்ல நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! நன்றி அப்பா! நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! ஜெபம் கேட்டீரையா? ஜெயம் தந்தீரையா? ஜெபம் கேட்டீரையா? ஜெயம் தந்தீரையா? தள்ளாட விடவில்லையே, தாங்கியே நடத்தினீரே! தல்லாட விடவில்லையே, தாங்கியே நடத்தினீரே! புகழ்கின்றேன் பாட்டு பாடி, புயின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்ததே! புகழ்கின்றேன் பாட்டு பாடி, உயரிின்று ஓய்ந்தது, புது ராகம் பிறந்ததே! நன்றி அப்பா! நல்ல நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! நன்றி அப்பா! நல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! இன்றும் என்றும் வல்லவரே! ஜெபம் கேட்டீரையா? ஜெயம் தந்தீரையா? ஜெபம் கேட்டீரையா? ஜெயம் தந்தீரையா? நன்றி அப்பா! ஜெபத்தை கேட்கிறவரே உமக்கு நன்றி! விடுதலையோடு கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணுவோம்! ஸ்தோத்திரம் பண்ணுவோம்! ஜெபத்தை கேட்கிறவர் நம் மத்தியிலே இருக்கிறார்! ஜெயத்தை தருகிறவர் நம் மத்திலே இருக்கிறார்! கர்த்தர் ஜெபத்த கேட்டுவிட்டார்! நம்புங்க! கர்த்தர் என்னுடைய ஜெபத்தை கேட்டுவிட்டார்! என் பெருமூச்சின் சத்தத்தை கர்த்தர் கேட்டுவிட்டார்! ஒரு தேவனுடைய மகிமை இந்த இடத்தில் இறங்கி இருக்கிறது! ஆவியானவரே உமக்கு நன்றி! ஆவியானவரே உமக்கு நன்றி! ஆவியானவரே உமக்கு நன்றி! நன்றி அப்பா! நன்றி அப்பா! நன்றி அப்பா! நன்றி அப்பா! ஜெபத்தை கேட்ட அன்புக்காக நன்றி! ஜெயத்தை கொடுத்த அன்புக்காக நன்றி! ஜெபத்தை கேட்கிற உம்முடைய கரத்திற்காக நன்றி! ஜெபத்தை கேட்கிற கரத்திற்காக நன்றி! ஜெயத்தை தருகிற உம்முடைய கரத்திற்காக நன்றி! நன்றி இயேசுவே! நன்றி இயேசுவே! நீர் ஜெபத்தை கேட்க உண்மை உள்ளவர்! ஜெயத்தை தர உண்மையுள்ளவர்! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி அப்பா! நாம் ஆராதிக்கிற தேவன் பெரியவர்! நாம் ஆராதிக்கிற தேவன் நல்லவர்! நாம் ஆராதிக்கிற தேவன் வல்லவர்! ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர்! அல்லேலூயா! நன்றி ஆண்டவரே! நன்றி ஆண்டவரே! ஓ அல்லேலூயா! நன்றி அப்பா! என் ஜெபத்திற்கு பதிலளித்த அன்புக்காக நன்றி! என் கண்ணீருக்கு பதிலளித்த அன்புக்காக நன்றி! ஓ அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! நன்றி அப்பா! அல்லேலூயா! நன்றி அப்பா! நன்றி அப்பா! அல்லேலூயா! நன்றி ஆண்டவரே! ஸ்தோத்திரம் அப்பா! ஸ்தோத்திரம் அப்பா! ஸ்தோத்திரம் அப்பா! என் ஒவ்வொரு ஒவ்வொரு ஜெபத்திற்கும் கர்த்தர் பதிலளிக்கிறவர்! உம்முடைய கிருபை கூட இருக்கிறது ்காக நன்றி! ஓ அல்லேலூயா! அந்த கிருபை நம்மேல் இருப்பதினால நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல! நான் கலங்க வேண்டிய அவசியம் இல்ல! அந்த கிருபை என்னை சூழ்ந்து கொள்ளும்! அந்த கிருபை என்னை தாங்கும்! அந்த கிருபை என்னை தப்புவிக்கும்! அந்த கிருபை என்னை சுமக்கும்! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! பவுல் ரொம்ப பலவீனத்தில் ஜெபம் பண்ணார்! அதிக பலவீனம் அவருக்கு பலன் இல்ல! அவர் அந்த பலவீனத்தில் ஜெபித்த போது வேதம் சொல்லுது, கர்த்தர் அந்த பதில் எப்படி கொடுத்தார்னா, கிருபையாக பதில் கொடுத்தார்! >> கிருபைதான் அவருக்கு வந்த பதில்! >> "உன் பலவீனத்தில என் பலன் >> பூரணமாய் இருக்கும்!" அல்லேலூயா! வேதம் சொல்லுகிறது, ஜீவனை பார்க்கிலும் அவருடைய கிருபை! அல்லேலூயா! அப்போ பவுல் கேட்டது பலன்! ஆனா கேட்டதுக்கு மேலதான் கர்த்தர் கொடுத்தார்! >> கேட்டது பலனாக இருந்தாலும், பலனை பார்க்கிலும் மேலான கிருபையை கர்த்தர் கிருபையாக அவருக்கு தந்தார்! நம்முடைய தேவன் நாம் வேண்டிக்கொள்வதிலும் மிகவும் அதிகமாய் செய்கிற! அவருடைய அவருடைய கிருபை பெரியது! அவருடைய கிருபை பெரியது! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்! தம் கிருபை! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூர்ந்திடுவோம்! கிருபை! >> கர்த்தரில் மகிழ்வோம்! களி கூர்ந்திடுவோம்! கண்களை நாம்! கிருபை! >> கிருபை! கிருபை! எம்மை சூழ்ந்து கொள் ளும்! தம் கிருபை! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூர்ந்திடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! >> கர்த்தரில் மகிழ்வோம்! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூறிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! >> யோர்தானை! யோர்தானை கடந்து வந்தோம்! எங்கள் இயேசுவின் பலனடைந்தோம்! யோர்தானை கடந்து வந்தோம்! எங்கள் இயேசுவின் பலன் அடைந்தோம்! சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்! சோதித்து காத்துக்கொண்டார்! சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்! சோதித்து காத்துக்கொண்டார்! >> கிருபை! கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்! தம் கிருபை! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூட்டிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! கர்த்தரை மகிழ்வோம்! களி கூறிிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! தேசமே பயப்படாதே! எங்கள் தேவன் கிரியை செய்கிறார்! தேசமே பயப்படாதே! எங்கள் தேவன் கிரியை செய்கிறார்! தேசத்தின் நன்மை சேவம் அருள்வார்! தாசர்கள் வேண்டிடுவோம்! நன்றி அப்பா! தேசத்தின் நன்மை சேவம் அருள்வார்! தாசர்கள் வேண்டிடுவோம்! கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்! நம் கிருபை! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூறிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூறிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! >> கர்த்தரின் மாண்டிலே! கர்த்தரின் வாழ்வினிலே! பெரும் காரியம் செய்திடுவார்! கர்த்தரின் வாழ்வினிலே! என் காரியம் செய்திடுவார்! கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்! காத்திருந்தே அடைவோம்! வாழ்வைக்கும் தேசம் இயேசு தருவார்! அடைவோம்! ஆமென்! கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்! தம் கிருபை! கர்த்தர்! கர்த்தருள் மகிழ்வோம்! களி கூறிிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! ஆமென்! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூறிிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! >> ஆண்டுகள் நன்மையினால்! ஆண்டுகள் நன்மையினால்! முடிசூண்டு வளம் பெருக! ஆண்டுகள் நன்மையினால்! முடிசூண்டு மலம் பெருக! தேசத்தின் மீதே கண்களை வைத்தே! பாசமாய் நோக்கிடுவார்! தேசத்தின் மீதே கண்களை வைத்து! பாசமாய் நோக்கிடுவார்! கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்! தம் கிருபை! கர்த்தரில் மகிழ்வோம்! களி கூட்டிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! கர்த்தரை மகிழ்வோம்! களி கூறிிடுவோம்! கண்டடைந்தோம் கிருபை! கிருபை எம்மை சூழ்ந்துகொள்ளும்! நம் கிருபை! கர்த்தரில் மகிழ்வோம்! களி போன்றிடுவோம்! கண்ணடைந்தோம் கிருபை! கர்த்தரை மகிழ்வோம்! களி கூட்டிடுவோம்! கண்டடைவோம் கிருபை! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! உனக்கு என்ன வேண்டும்? நீ கேள்! கர்த்தர் கேட்க வாஞ்சியாய் இருக்கிறார்! >> நாம என்ன வேணும்? சாலமோனை பார்த்து, "உனக்கு என்னப்பா வேணும்? உனக்கு என்ன வேணும்?" விண்ணப்பம் என்ன நீ கேள்! இன்றை காலைல நம்ம இவ்வளவு நேரம் கவனித்தோம், நம்முடைய தேவன் விண்ணப்பத்தை கேட்கிறவர்! பெருமூச்சை கேட்கிறவர்! படுகுழியிலிருந்து கூப்பிட்டாலும் கேட்கிறவர்! ஏழையாக இருந்து கூப்பிட்டாலும் கேட்க வல்லவர்! நெருக்கத்திலிருந்து கூப்பிட்டாலும் கர்த்தர் கேட்க வல்லவர்! ஆபத்து காலத்தில கூப்பிட்டால் கேட்க வல்லவர்! நம்மை அசட்டை பண்ணாத ஒரு தேவன்! அசட்டை பண்ணாத தேவன்! அசட்டை பண்ணாத தேவன்! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! கொஞ்ச நேரம் தேவ சமூகத்தில் விண்ணப்பங்களை ஏறெடுப்போம்! கர்த்தர் கேட்கட்டும்! மனுஷனிடத்தில நாம போய் விண்ணப்பங்களை சொல்வதை விட, கர்த்தரிடத்தில் நாம தெரிவிக்கும் போது ஒரு பெரிய சமாதானம் உண்டாகும்! >> "ஒன்றுக்கு கவலைப்படாமல் எல்லாவற்றை குறித்து ஸ்தோத்திரத்தோடு கூட நம்முடைய விண்ணப்பங்களை ஜெபத்தில் கர்த்தர்ட்ட கேட்கும்போது புத்தி கெட்டாத தேவ சமாதானம் இருதயங்களையும் சிந்தனைகளையும் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்" என்று வாசிக்கிறோம்! ஒரு ஐந்து நிமிடம் எல்லாரும் கரங்களை உயர்த்தி ஜெபிக்க ஆரம்பிக்கலாம்! அல்லேலூயா! ஜெபிங்க! கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பங்களை ஏறெடுங்க! என் இருதயத்தை கர்த்தருக்கு நேராக நான் ஏறெடுப்பேன்! நான் ஜெபிப்பேன்! "என் தேவனே, என் ஜெபத்தை கேட்டருளுவீர்!" "என் தேவனே, என் ஜெபத்தை கேட்டருளுவே!" ஜெபிப்போம்! ஜெபிப்போம்! ஜெபிப்போம்! ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக! ஜெபிக்க உதவி செய்வாராக! ஜெபிக்க உதவி செய்வாராக! ஜெபிக்க உதவி செய்வாராக! ஜெபிக்க தேவன் வழிநடத்துவாராக! ஆண்டவரே, நீர் ஜெபிக்க பதில் அளியும்! ஜெபிக்க உதவி செய்யும்! அல்லேலூயா! அல்லேலூயா! என் ஜெபம் உம்முடைய பார்வையில் பிரியமாய் இருக்கட்டும்! உம்முடைய கண்கள்ல ஆண்டவரே இது பிரியமாய் இருக்கட்டும்! அல்லேலூயா! அல்லேலூயா! தேங்க்யூ லார்ட்! தேங்க்யூ லார்ட்! என் விண்ணப்பங்களை உமக்கு ஏறெடுக்கிறேன்! என் ஜெபத்தை உமக்கு ஏறெடுக்கிறேன்! ஓ என் சத்தத்தை கேட்கிறவரே! என் சத்தத்தை கேட்கிறவரே! என் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கிறவரே! உமக்கு நன்றி! உமக்கு நன்றி! தேங்க்யூ ஜீசஸ்! தேங்க்யூ லார்ட்! தேங்க்யூ லார்ட்! தேங்க்யூ ஜீசஸ்! தேங்க்யூ ஜீசஸ்! ஆமென்! "என் ஜெப வேளை வாஞ்சிப்பேன், அப்போது என் துக்கத்தை எல்லாம் நான் மறப்பேன்! பிதாவின் பாதம் பணிவேன், என் ஆசை யாவையும் சொல்லுவேன்! என் நோவு வேழை அவர் தேற்றினார், என் ஆத்தும பாரம் நீக்கினார்!" என்று சொன்ன தேவனிடத்திலே ஒத்தாசை பெற்று தேரினேன்! பிசாசை வென்று நான் ஜெயித்தேன்! என் ஜெப வேளை வாஞ்சிப்பேன், அப்போதென் துக்கம் மறப்பேன்! பிதாவின் பாதம் மணிவே, என் ஆச சையாவும் சொல்லுவேன்! என் நோவு வேளை தேற்றினார், என் ஆபாரம் நீக்கினார்! உத்தாசை பெற்று தேரினே, பிசாசி என்று ஜெயித்தேன்! என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்! மாதாழ்மையோடு பிராத்திப்பேன்! மன்றாவை கேட்போம் வருவார்! ஆசீர்வாதம் தருவார்! என் வாழ்க விசுவாசமாய்! என் பாதம் தேடு ஊக்கமாய்! என்றோ நோவை செய்யுமே! இவேழையை நான் வாஞ்சிப்பேன்! என்றோம் வை சொல்லுவேன்! இவே நான் வாஞ்சிப்பேன்! என் ஜெபவேளை மாஞ்சிப்பேன்! ஆனந்த ழி அடைவேன்! பிசாவின் மேலே ஏருமே! என் மோசமீட்டை நோக்குமே! என் தேகத்தை வெட்டி நித்திய வாழ்வை மீண்டும் வாசிப்பேன்! பாடாத திடம் சூடுவேன்! நீ வீட்டில் வசிப்பேன்! பாடாத கிரீபம் சூடுவேன்! என் ஜெப வேளையை வாஞ்சிக்கிறேன்! அல்லேலூயா! கர்த்தர் வாஞ்சிக்கிறார்! >> நானும் வாஞ்சிப்பேன்! >> ஜெபத்தினால் கர்த்தர் எனக்கு மேன்மையை தருவார்! ஜெபித்த விண்ணப்பங்களை மறக்கிற தேவன் அல்ல! தாமதித்தாலும் வரும்! நிச்சயமாகவே உன் முடிவு உண்டு! நம்பிக்கை வீண் போகாது! நம்பிக்கை வீண் போகாது! ஜெபம் வீண் போகாது! விண்ணப்பங்கள் மாண்டு போகாது! கர்த்தர் விண்ணப்பத்தை கேட்கிற தேவன்! நன்றி அப்பா! இவ்வளவு நேரம் எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாக ஏறெடுக்க நீர் தந்த உம்முடைய தயவுக்காக! உம்முடைய கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம்! தொடர்ந்து இந்த இடம் முழுவதும் உம்முடைய கிருபை பெருகட்டும்! நாங்கள் ஜெபிக்க போகிற எல்லாவற்றிலயும் கர்த்தருடைய கரம் வெளிப்படட்டும்! இயேசுவின் நாமத்தில் பிதாவே! ஆமென்! உட்காருவோம்! தேங்க்யூ ஜீசஸ்! கர்த்தர் நல்லவர்! கிருபையாக ஆண்டவர் நம்மை இந்த 19ஆம் ஜெப நாளுக்கு கர்த்தர் நம்மை கிருபையாய் கொண்டு வந்து தேவன் வழிநடத்துகிற அவருடைய அன்பின் கிருபைக்காக தேவனை நான் மனப்பூர்வமாய் நன்றியோடு நான் ஸ்தோத்தரிக்கிறேன்! ஒவ்வொரு நாளும் நீங்கள் திரளாக ஆலயம் நிரம்ப! நீங்கள் தேவ சமூகத்தை வாஞ்சித்து ஜெபிக்க வருகிற உங்கள் ஒவ்வொருவரையும் இயேசுவின் நாமத்தில் அன்போடு வாழ்த்துகிறேன்! இங்கே மாத்திரமல்ல, ஆன்லைன் மூலமாகவும் தூரத்தில் இருந்தபடி இந்த ஜெப நேரங்களை எங்களோடு சேர்ந்து இணைந்து ஜெபிக்கும்படி கூடி வந்த உங்கள் எல்லாரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! நான் நிச்சயமாய் நம்புகிறேன்! தேவனே உங்களை கொண்டு வருகிறார்! >> அல்லேலூயா! ஆவியானவர் உங்களை ஏவி நடத்துகிறார்! யாரெல்லாம் இன்றைக்கு இந்த ஜெபத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தேவன் சித்தமாய் இருக்கிறாரோ, அவர்கள் எல்லாரும் பங்கெடுக்க தேவன் கிருபை தந்திருக்கிறார்! அவருக்கே துதி! கனம்! மகிமை! ஸ்தோத்திரம்! ஆராதனை! இன்றும் என்றும் சதா காலங்களும் உண்டாவதாக! அல்லேலூயா! கர்த்தர் நல்லவர்! இன்றைக்கு நாம் விசேஷமாக நம்முடைய குடும்பங்களுக்காக நாம் ஜெபிக்கலாம் என்று என்னுடைய இருதயத்திலே வந்த ஏவுதலை உங்களோடு நான் பகிர்ந்து கொண்டேன்! கர்த்தரும் இன்றைக்கு நமக்கு ஜெபிக்க கிருபையாக தேவன் நமக்கு இரக்கம் பாராட்டுவாராக! அவருக்கே மகிமையும் கனமும் உண்டாவதாக! கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக! இன்றைக்கு!

இந்த குடும்பங்களை குறித்து ஜெபிக்கும் போது ஒன்றை நாம் நன்றாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த குடும்பம் அப்படின்றது மனிதனுடைய ஆலோசனையில் உருவான ஒரு காரியம் அல்ல. தேவனே குடும்பத்தை தேவன் நிர்ணயம் பண்ணினார். மல்கியாவின் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் 15ஆம் வசனத்தை நாம் வாசிப்போம். மல்கியா இரண்டு 15: "அவர் ஒருவனை அல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாய் இடந்ததே. பின்ன ஏன் ஒருவனை படைத்தார்? தேவ பக்தி உள்ள சந்ததியை பெறும்படி தானே."

குடும்பம் என்று நாம் நினைத்து ஜெபிக்கணும் அப்படின்னும்போது ஒரு காரியத்தை நாம முதலாவது அடிப்படையாக நம்ம அறிந்து கொள்ளணும். அதிலிருந்துதான் நம்ம ஜெபிக்கணும். குடும்பம் என்று வேதத்தில சொல்லப்பட்டு நாம வந்து குடும்பத்துக்காக ஜெபிக்கணும் அப்படின்னு நம்ம சொல்லும்போது ஒரு காரியத்தை மறந்துடக்கூடாது. என்ன குடும்பத்தை பற்றி வேதம் பேசுது அப்படின்னு கேட்டா, இஷ்டத்திற்கு வாழ்ற குடும்பம் இல்லை. தேவ பக்தி உள்ள சந்ததியை பெரும்படி விரும்புகிற குடும்பத்தை பற்றிதான் பைபிள் பேசுது. அத நம்ம நல்லா விளங்கி கொள்ளணும்.

தேவனுடைய திட்டம் என்பது ஏதோ ஒரு குடும்பம் கட்டணும் அப்படின்னு இல்ல. தேவ பக்தி உள்ள சந்ததியை ஒருத்தர் பெறணும் அப்படின்னா, அவங்க முதல்ல தேவ பக்தியா இருக்கணும். சோ நாம வந்து குடும்பத்தின் ஆசீர்வாதம்னு பேசும்போது முதல் அடிப்படையை நாம முதல்ல சரி பண்ணனும். என்னன்னு கேட்டா, இஷ்டத்திற்கு நடத்துற குடும்பம் அல்ல. தன் மனம் போன போக்கல நடத்துகிற குடும்பம் அல்ல. தேவ பக்தி உள்ள ஒரு குடும்பத்தை பற்றிதான் நம்ம பேசுறோம். தேவனற்ற குடும்பங்களை பற்றி நம்ம பேசல.

இன்னைக்கு உலகத்தில குடும்பம் என்ற வார்த்தையவே முழுவதுமாக திரிச்சு அத திசை திருப்பி புது விளக்கங்க கொடுத்து நம்ம மனசுல ஏறாத தேவ திட்டத்தில் இல்லாத வசனத்தில் இல்லாத விதத்தில் குடும்பங்களை எல்லாம் கட்டிக்கிட்டு கர்த்தர் அதை ஆசீர்வதிக்கணும் ஆசீர்வதிக்கணும் எதிர்பார்க்கிறாங்க. அதுவல்ல. இன்னைக்கு நிறைய மேரேஜஸ் வந்து மேரேஜ் ஆப் கன்வினியன்ஸ். அவருடைய வசதிக்காக கல்யாணம். கட்டாயத்துக்காக கல்யாணம். மனம் போன போக்குல கல்யாணம். தற்காலிகமான ஒரு சந்தோஷத்துக்காக கல்யாணம். இன்னைக்கு வெளிநாடுகள்ல ஆணும் ஆணும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பெண்ணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அதுக்கு பேரு குடும்பம்ன்றாங்க. அது திருமணம்ன்றாங்க. அது கல்யாணம் நடந்துச்சுன்றாங்க. உலகத்தில மனுஷன் சர்டிபிகேட் கொடுக்கலாம் கல்யாணம் ஆயிடுச்சுன்னு. ஆனா தேவன் திட்டம் பண்ண ஒரு குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்னு கேட்டா தேவ பக்தி உள்ள ஒரு குடும்பம்.

லூக்கா எழுதின சுவிசேஷத்தில சகரியா எலிசபெத்தின் குடும்பத்தை குறித்து நாம் வாசிக்கும் போது அவர்களை குறித்து நாம் வாசிக்கிறோம். தேவ பக்தி உள்ள குடும்பம் சொல்லும்போது நீங்கள் முதலாம் அதிகாரம் ஆறாம் வசனத்தை பார்ப்பீர்கள். "ஆனால் அவர்கள் இருவரும் கர்த்தர் இட்ட சகல கற்பனைகளின் படியேயும் நியமங்களின் படியேயும் குற்றம்ற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதி உள்ளவர்களாய் இருந்தார்கள்." ஒருத்தர்ல ரெண்டு பேரும் ரெண்டு பேரும் ஒருமனப்பட்டவர்களாக கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக கர்த்தருடைய கற்பனைகளின் படி நடக்கிறவர்களாக ரெண்டு பேரும் நீதி உள்ளவர்களாக இருந்தாங்க.

குடும்பம் அப்படின்னு சொல்லும்போது இந்த அடிப்படையில் இருந்து நீங்க வெளிய யோசிக்கிறது தவறு. நீங்க ஒரு குடும்பத்தை கட்டணும் அப்படின்னும்போது இன்னைக்கு நிறைய பேரு இந்த அடிப்படையே நிறைய பேரு விட்டுட்டாங்க. குடும்பம்னா ஏதோ ஒரு பொண்ணை பார்கணும் ஏதோ ஒரு பையனை பார்கணும் அப்படி இல்ல. முதல் பேசிக் அடிப்படையான நியமனம் என்னவென்றால் தேவ பக்தி உள்ள ஒரு குடும்பமாக என் குடும்பம் இருக்கணும். எல்லாரும் சொல்லுங்க என்ன குடும்பம்? தேவ பக்தி. தேவனுக்கு பயப்படுகிற குடும்பம். தேவனுடைய கற்பனைகளின் படி வாழ விரும்புகிற குடும்பம். அதுதான் ரொம்ப முக்கியம்.

சில பேர் வந்து நான் வந்து ஒரு பொண்ணை பார்த்துட்டேன் பாஸ்டர். ஒரு பையனை பார்த்துட்டேன் பாஸ்டர். அப்படிா கொடுந்து நிறுத்துவாங்க. அப்ப நான் கேட்கிற ஒரு கேள்வி, வாட் இஸ் யவர் பிளான்? நீ கிறிஸ்துவை தலையாக வைத்திருக்கிற குடும்பத்தை கட்ட விரும்புகிறாயா? உன்னை நீயே முக்கியஸ்தனாய் நீ பார்க்கிற ஒரு குடும்பத்தை கட்ட விரும்புகிறாயா? இன்னைக்கு நிறைய பேர் தங்களை முதல் நிலைப்படுத்தி தங்களை முக்கியப்படுத்தி தங்களை மையப்படுத்தின குடும்பத்தை கட்ட விரும்புறாங்க. இதற்கு நீங்க என்ன ஜெபம் பண்ணாலும் அவருடைய சித்தத்தின்படி ஜெபிக்காத ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்க மாட்டார்.

தேவன் ஏற்கும் ஒரு குடும்பம். தேவன் எதற்காக படைத்தார்? எதற்காக சிருஷ்டித்தார்? எதற்காக தேவன் வந்து குடும்பத்தை கட்டினார்னா, அவர் நடுவுல் இருக்கணும். முப்பெரி நூல் சீக்கிரத்தில் ஆமா. அவர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. தேவனுக்கு பயப்படாத பயம். தேவனுக்கு முன்பாக பக்தி இல்லாத ஒரு குடும்பம். தேவனை தேடாத குடும்பத்தை வந்து கட்டி எழுப்புறது ஆபத்தானது. அது தேவனுக்கு பிரியம் இல்லாதது.

நீங்க நீங்க குடும்பம் அப்படின்விட்டீங்கன்னா உங்க பிள்ளைகளுக்கு நீங்க நீங்க மாப்பிள்ளையை தேடுறது பெண்ணை தேடுறது நீங்க உங்களுக்காக வருங்கால துணையை தேடும்போது தஃர்ஸ்ட் கிரைடீரியா அடித்தளம் என்ன வரும்னா பவுண்டேஷன் என்னன்னு கேட்டா தேவ பக்தி உள்ள ஒரு குடும்பத்தை நான் கட்ட விரும்புறேன். இன்னைக்கு நிறைய பேர் இன்ஜினியர்ஃபேமிலி கட்ட விரும்புறாங்க. டாக்டர்ஃேமிலி கட்ட விரும்புறாங்க. லாயர்ஃேமிலி கட்ட விரும்புறாங்க. பட்டதாரிகள் குடும்பத்தை கட்ட விரும்புறாங்க. பணக்கார குடும்பத்தை கட்ட விரும்புறாங்க. வியாபாரி குடும்பத்தை கட்ட விரும்புறாங்க. இப்படி பல வகைகள்ல் கட்டறாங்க. அவங்க அடிப்படையா என்னன்னா வியாபாரிஃேமிலியா இருக்கணும். பட்டதாரிஃேமிலியா இருக்கணும். சிலர் அழகு தேவதைகள் குடும்பத்தை கட்ட விரும்புறாங்க. இப்படி அவங்களுக்குள்ள பவுண்டேஷனே தப்பா இருக்கு. நீங்க பவுண்டேஷன தப்பு பண்ணீங்கன்னா மேல கட்டற கட்டிடமும் ரொம்ப ஆபத்தானதா முடிஞ்சிரும். பவுண்டேஷன் கரெக்டா போடணும். அஸ்திபாரம் ரொம்ப முக்கியம்.

பவுண்டேஷன் என்னது? மத்தே எழுதின சுவிசேஷம் ஏழாம் அதிகாரம் 24லிருந்து 27 வசனங்களை படிக்கும்போது ஆண்டவராகிய இயேசு சொல்லுகிறாரு, "நான் சொல்லிய இந்த வார்த்தைகளை கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ அவனை கண்மலையின் மேல் தன் வீட்டை கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்." ஏன் இந்த வார்த்தை அவர் சொன்னாரு? ஒரு குடும்பம் அப்படின்னும்போது முதல்ல என்ன செய்யணும்னா குடும்பம்ன்றது ஒரு வீடு. அந்த வீட்டுக்கு முதலாவது அடிப்படை தேவை வந்து அஸ்திபாரம். முதல்ல ஓடு இல்ல முதல்ல பெயிண்ட் வாங்கி வைக்க மாட்டாங்க. வீடு கட்டின உடனே வீடு கட்ட போறோம் பாஸ்டர் ஜெபிக்க கூப்பிடுறவங்க ஒரு 100 லிட்டர் பெயிண்ட்ட வாங்கி வச்சிட்டு பெயிண்ட்டக்காக ஜெபம் பண்ணுங்கன்னா இந்த கலர்ல தான் நாங்க பெயிண்ட் அடிக்கும் போது வீடு எங்கயா அது வீடு வரும்? பெயிண்ட்ட வாங்கிட்டோம் முதல்லுன்னு சொன்னா நம்ம ஞானம்னு சொல்லுவோமா அல்லது வீட்டுக்கு கண்ணாடியா வீடு கட்டலாம்ு இருக்கோம் கண்ணாடி வாங்கி வச்சட்டேன் அப்படி வாங்குவாங்களா வாங்க மாட்டாங்க. வீட்டுக்கு வந்து இந்த டிசைன்ல கட்ட போறோம் அப்படின்னு டிசைன பெருசா பிரிண்ட் எடுத்து வைக்கிறதுல ஒரு பிரயோஜனம் இல்ல. கட்டிடமாகிய வீட்டை கட்டணும்னா முதல்ல அடிப்படை கிறிஸ்துவே அவருடைய வசனமே நம்முடைய அஸ்திபாரமாய் இருக்க வேண்டும்.

நீங்க பவுண்டேஷன் சரி சரி இல்ல அப்படின்னா அதைஃாலோ பண்ற எல்லாமே அதுக்கு பின்தொடர்ந்து வருகிற எல்லாமே பிரச்சனையாதான் மாறும். ஏன் இயேசு ஒரு கட்டிடம் ஒரு வீடு அப்படின்னு பேசும்போது அஸ்திபாரமாக தேவனையும் அவருடைய வசனத்தையும் தேவ பக்தி முதல்ல வைக்கிறார் தெரியுமா? நல்ல கவனிங்க. 25ம் வசனம் ஒரு பிரச்சனை ஆரம்பிக்குதுங்க. மத்தேயுஏ 25 சொல்லுகிறது, "பெருமளை சொரிந்தது பெரு வெள்ளம் வந்தது காற்று அடித்தது அந்த வீட்டின் மேல் மோதியது அது விழவில்லை ஏனெனில் அது கண்மலையின் மேல் >> அஸ்திபாரம் போடப்பட்ட." நல்லா கவனிங்க. குடும்பம் அப்படின்றது ஒரு வீடு மாதிரி. வீடு வந்து தூரத்தில இருந்து பார்க்கும்போது அழகா இருக்கணும். நிறைய பேர் விரும்புறாங்க. கம்பீரமா இருக்கணும். வித்தியாசமா இருக்கணும். அத பா்கறவங்க கண்ணெல்லாம் அப்படி கவரப்படணும். பக்கத்த வீட்ட போல என் வீடு இருக்கக்கூடாது. நேர்த்தியா இருக்கணும். நல்ல டிசைன்டா இருக்கணும். ரொம்ப நல்லதுதான். ஒரு வீடு அழகா இருக்கறது தவறுல்லை. ஒரு வீடு கம்பீரமா தோன்றது தவறுல்ல. ஒரு வீடு பிரம்மாண்டமா இருக்க தப்புல்ல. பெரிய வீடா இருக்கணும் தப்புல்ல. ஆனா என்ன பிரம்மாண்டமா இருந்தாலும் எவ்வளவோ பெருசா இருந்தாலும் எவ்வளவு அலங்காரமா இருந்தாலும் மறந்துடக்கூடாது. எவ்வளவு சின்ன வீடோ பெரிய வீடோ அந்த வீடு கட்டி முடிச்ச பிறகு காற்று வரும் மழை வரும் வெள்ளம் வந்து மோதும்.

நிறைய பேர் வீட்ட வந்து இன்னைக்கு குடும்பத்தை ரொம்ப விளையாட்ட ஆரம்பிக்கிறாங்க. விளையாட்டா குடும்பம் தான அது நம்ம பார்த்துக்கலாம் நம்ம கட்டிடலாம் அப்படின்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு ஒன்னும் புரியல. திருமண ஆராதனை என்றது ஒரு மணி நேரம் ஆனா திருமண வாழ்க்கை என்றது வாழ்நாள் எல்லாம். திருமண ஆராதனையில நாம செய்கிற ஆயத்தங்கள் செய்றோமோ செய்யலையோ ஆனா திருமண வாழ்க்கைக்கு நம்ம ஆயத்தமாக வேண்டியது ரொம்ப அவசியம். ஏன்னா திருமணத்தை வந்து நம்ம வைக்கும்போது டேட் பார்த்து வைப்போம். இந்த காலம் மழை காலம் வருமா வெயில் காலமா இது வந்து மழை சீசன் இதெல்லாம் பார்த்து பார்த்து வைக்கலாம். திருமண ஆராதனை மழை காலத்தில் வச்சா கூட இந்த மழை காலத்தில பத்திரமா இருக்குமா வர்வங்களுக்கு பாதுகாப்பா இருக்குமா அவுட்டோர்ல வைக்கலாமா இன்டோர்ல வைக்கலாமா இதெல்லாம் பிளான் பண்ணலாம். அது பெரிய காரியம் இல்ல. நம்ம எலிமெண்ட்ஸ் கேட்ட மாதிரி மாற்றி கொள்ளலாம்.

சில வேளையில நான் சில திருமணங்களுக்கு போயிருக்கிறேன். அவங்க வந்து ஒரு அவுட்டோர் செட்டிங்ல அழகா நடத்தணும்னு ரொம்ப திட்டம் பண்ணாங்க. ரொம்ப பெர்பெக்ட்டா எல்லாத்தையும் செஞ்சிட்டாங்க. டெக்கரேஷன்ா முடிச் பியூட்டிபுல்லா பண்ணிட்டாங்க. ரொம்ப மாடர்ன் வெட்டிங்கா நடத்துனாங்க. ஆனா ரிசப்ஷன் ஆரம்பிக்கும் போது மழை வந்துருச்சு. அப்ப என்ன பண்ணாங்க தடபுடான்னு எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ள ஒரு அறை இருக்கும் அந்த அறைக்குள்ள எல்லாத்தையும் மாற்றி செட்டப் பண்ணிட்டாங்க. ஆனா அந்த ரிசப்ஷன் தொடர்கிறது. ரிசப்ஷன் தொடர்ந்து நடக்குது. மழை வந்தாலும் கொண்டு போய் உள்ள மறைச்சிட்டு ஒரு ஆல்டர்நேட்டிவ் அரேஞ்மென்ட் பண்ணி உடனே திருமண நிகழ்ச்சி நடக்குது. ஆனா திருமண வாழ்க்கையில் இப்படி தூக்கி உள்ள ஓட முடியாது. மலையில தான் நிக்கணும். காற்றுல தான் நிக்கணும். வெள்ளம் வரும்போது அது மோதும். திருமண வாழ்க்கை என்பது விளையாட்டு கிடையாது. குடும்ப வாழ்க்கை என்பது விளையாட்டு இல்ல.

திருமண நிகழ்ச்சி அப்போ கணவனும் மனைவியும் இணைய போகிறவங்க. ஒரு மாப்பிள்ளையும் பொண்ணும் இணையும் போது அநேகர் வந்து கூட இருந்து உதவி செய்வாங்க. அநேகர் ஆதரிப்பாங்க. அநேகர் வந்து கூட நின்று எந்த தொந்தரவும் உங்களுக்கு வராதபடி ஸ்ட்ரெஸ் வராதபடி உங்களை பார்த்துக்கிடுவாங்க. உண்மைதான அது? நான்தான் வேடிக்கையா சொல்றது கல்யாணத்தில கூட கார் டோர திறக்குறதுக்கு ஆள் ஓடி வருவாங்க. வேர்த்தா தொடைச்சு விடுறதுக்கு ஆள் வருவாங்க. சும்மா திரும்பி எனக்கு ஒரு ஜூஸ் கொடுங்கனா உடனே வந்துரும் ஜூஸ். என்ன கேட்டீங்கனாலும் உடனே கல்யாண அன்னைக்கு எத வேணாலும் நீங்க கேட்டு வாங்கலாம் இல்லையா? அன்னைக்கு பாத்தீங்கன்னா நண்பர்கள் உங்களுடைய கக்ளோஸ் பிரண்ட்ஸ் எல்லாம் இப்ப பிரைட்ஸ் மேடு அதுக்குமா குரூம்ஸ் மென் இப்படின்னு ஒரு கும்பலே வருது. கூட நல்லா நின்னு போஸ்ட் கொடுத்து ஒரே கலர்ல கவுன போட்டுகிட்டு சூட்ட போட்டுகிட்டு வந்து நின்னு போட்டோக்கு போஸ் எல்லாம் கொடுப்பாங்க. இது எவ்வளவு பேர கூப்பிட்டனாலும் வருவாங்க சந்தோஷமா வருவாங்க பரவாயல்ல நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குதே அப்படின்னு வரவங்க இருப்பாங்க. சின்ன குழந்தைகளை கூட நீங்க டிரஸ் பண்ணி கையில ஒரு கூடையை கொடுத்து இதை போட்டு வானா அது போட்டு வரும். இது யார் வேணாலும் வருவாங்க.

ஆனா வாழ்க்கைன்னும் போது இந்த குரூம்ஸ்மேனுக்கு போன் பண்ணி ப்பா ஒரு பிரச்சனை ஆயிடுச்சு வாப்பா அப்படின்னா நான் ஊர்லயே இல்லன்ருவான். நான் ஊர்லயே இல்ல நான் வெளியூர்ல இருக்கேன்ருவான். உங்களுக்கு வந்தாங்க பாருங்க பிரைட்ஸ் மேடுன்னு கலர் கலரா நல்ல டிசைனா போட்டு வந்து நின்னாங்க பாருங்க போஸ்ட் கொடுத்துட்டு மேக்கப் போட்டு அந்த ஆள கூப்பிடுங்க ராத்திரி ஒரே பிரச்சனை ஆயிடுச்சு வரியா அப்படின்னா எனக்கு ஆபரேஷன் ஆகப்போகுது நான் வரமாட்டேன். எல்லாம் தப்பிச்சு ஓடதான் பாப்பாங்க. யாரும் காற்று அடிச்சா வரப்போறதில்ல. மழை பெஞ்சா வரப்போறதில்ல. வெள்ளம் வந்து மோதுனா யாரும் வரமாட்டாங்க. இந்த கார்டு ஒருத்தர் தருக்க வந்ததானே அவனை கூப்பட்டு பாருங்க ஏப்பா தெரியாதுங்க அப்படின்றோம் எல்லா கைய வரிச்சிருவான். ஆனா மறந்துடாதீங்க காற்று வருது மழை வருது வெள்ளம் வருது. குடும்பம் நடத்துறதுன்றது விளையாட்டு கிடையாது. ஏதோ குடும்பம் என்றது வசதிக்காக ஆசைக்காக நடத்துற ஒரு நிகழ்ச்சி கிடையாது. நிறைய பேர் அப்படி நினைக்கிறாங்க. தவறு.

ஒருவர் விதமாய் சொன்னாராம், "மேரேஜ் இஸ் நாட் பாய்ஸ் மேரேஜஸ்ர் மென். மேரேஜ் இஸ் நாட் கேல்ஸ் மேரேஜஸ்ர் விமன்." திருமணம் என்பது சிறுப்பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு கிடையாது. சிறுப்பிள்ளைகள் என்பது வளர்ந்த புருஷர்கள் வளர்ந்த ஸ்திரீகள் முதிர்ந்த அனுபவம்ுள்ள ஞானம் உள்ள புத்தி உள்ளவர்கள் கட்டுகிற ஒரு வீடு. அது விளையாட்டு கிடையாது. அது அதுக்கு ரொம்ப கிருபை வேணும். அதுல முதல் அவசியமானது என்னன்னு கேட்டா பவுண்டேஷன்.

இப்ப நாம வந்து குடும்பத்துக்காக ஜெபிக்கிறோம்னு சொல்றோம். குடும்பம் கட்ட போறவங்களுக்காக ஜெபிக்க நான் வாஞ்சிக்கிறேன். இன்னைக்கு ஏற்கனவே குடும்பம் கட்டினவங்களுக்காக ஜெபிக்கிறோம். குடும்பம் கட்ட போகிற வாலிப பிள்ளைகளுக்காக நாம ஜெபிக்க போறோம். ஆனா ஒன்ன மறந்துடாதீங்க. அடிப்படை பவண்டேஷன கரெக்ா போட நீங்க ரெடியா இருக்கீங்களா? சுய புத்தியில் சார்ந்துகிட்டு மாமிச எண்ணங்கள்ல் போயிட்டு ஆசையில் விழுந்துட்டு கல்யாணம் கட்ட போறேன் அப்படின்றத பைபிள் அங்கீகரிக்கல. தேவன் மையமா இருக்கிறாரா? தேவன் அஸ்திபாரமா இருக்கிறாரா? அந்த குடும்பத்தை தான் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

128ம் சங்கீதம் என்ன சொல்லுது? "கர்த்தருக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான். நீ உன் கையின் பிரயாசங்களை சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாய் இருக்கும். உன் மனைவி உன் வீட்டவரங்களில் கனிதரும் திராட்சை கொடியை போல இருப்பாள். உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவமர கன்றுகளை போல இருக்கும்." சொல்லிட்டு இருப்பாங்கன்னு சொல்லிட்டு, "இதோ கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்." அப்ப இந்த மாதிரி ஆசீர்வாதம் வரணும்னா அடிப்படை என்னது? தேவனுக்கு பயப்படுற பயம். தேவ பக்தி. தேவனுடைய வசனம் நம்முடைய வாழ்க்கையின் அஸ்திபாரமா இருப்பது.

இயேசு இல்லாமல் ஒரு குடும்பத்தை நான் கட்ட போகிறேன். தேவ பயம் இல்லாமல் தேவனுக்கு பயப்படுகிறவர்கள் ஒரு எடுக்கிற ஒரு தீர்மானம் இல்லாமல் அந்த குடும்பத்துக்கு அந்த வீடு கேரண்டி கிடையாது. வேதம் சொல்லுது இயேசு சொல்லும்பொழுது புத்தியுள்ள மனுஷன் கண்மலையின் மேல் கற்பாறை மேல் வீட்ட கட்டினான். ஆனா பக்கத்தில் இன்னொருத்தன் வீட கட்டினான். அவனும் வீட கட்டினான். அது பேரும் வீடுதான். அது பேரும் குடும்பம்தான். ஆனா எதுல கட்டனா மணல் மேல் கட்டினான். தோற்றத்தை பார்க்கும்போது ரெண்டும் ஒரே மாதிரிதான் இருந்துச்சு. ஒரே மாதிரி இருந்துச்சு. ஆனால் அந்த வீட்டில காற்றும் மழையும் வெள்ளமும் மோதின போது விழுகை வந்து ரொம்ப பெருதா இருந்தது. அது நிக்க முடியல.

மறந்துடாதீங்க. நாம இயேசுவின் மேல கட்டினாலும் சரி மாம்சத்தின் மேல கட்டினாலும் சரி. கிறிஸ்துவின் மேல் நம்முடைய குடும்பம் கட்டினாலும் சரி. இந்த அநித்தியமான உலகத்தின் மேல் ஆசைகள் மேல் குடும்பத்தை கட்டினாலும் சரி. ரெண்டு வீட்டுக்கும் ஒரே பிரச்சனை தான் வரப்போகுது. நீங்க கிறிஸ்தவ குடும்பம் அப்படின்ன உடனே ஓ எனக்கு காற்றெல்லாம் வராது ஆண்டவர் காற்ற நிறுத்திருவார் ஆப் பண்ணிருவார் நினைக்காதீங்க. காற்று வரும். நீதிமான் மேல் பெயிற அதே மழைதான் துன்மார்க்கன் மேல் பெயுது. துன்மார்க்கன் மேல் உதிக்கிற அதே சூரியன் தான் நீதிமான் மேல் உதிக்கிறது. பிரச்சனையில் எந்த வித்தியாசமே கிடையாது. ஒரே பிரச்சனைதான். ஐயோ நான் வந்து கிறிஸ்தவ குடும்பம் நாங்க ஜெபிக்கிற குடும்பம் எங்க வீட்ல மழை வராது எங்களுக்கெல்லாம் வெள்ளமே வராது எங்களுக்கெல்லாம் போராட்டம் வராது நீங்க சொல்ல முடியாது.

நீங்க யாரா இருந்தாலும் போராட்டத்தை சந்திச்சுதான். திருமணம் பண்ணவங்கள கேட்டு பாருங்க எப்படி இருக்கு திருமணத்துக்கு அப்பமா போராட்டமா பரவசமான்னு கேட்டு பாருங்க. போராட்டம் ஓயவே மாட்டீங்கது பாஸ்டர் அப்படின்னுவாங்க. ஏன்னா அது அப்படிதான். காற்றுன்றது தினந்தோறும் வீசுறது. மழை என்றது குறிப்பிட்ட காலத்துக்கு வரும். வெள்ளம் என்றது சொல்லாமல் வரும். அதான் குடும்பம். குடும்பம் கட்டணும் நீங்க நினைச்சீங்கன்னா பிரச்சனைதான். என்ன எப்படி பா்கறீங்க அதான் உண்மைதான். அதுக்கு ஒரு கிருபை வேணும். கிருபை இல்லாம குடும்பத்தைல்லாம் கட்ட முடியாது. நீங்க பரவசமா இருக்கணும் பரலோகமா வாழ்க்கை வாழணும்னா கல்யாணம் பண்ணாம இருக்கது நல்லது. சிரிக்க சொல்ல பைபிள் அப்படிதான் இருக்கு. பைபிள் அப்படித்தான் இருக்கு.

நீங்க மத்தே எழுதின சுவிசேஷம் 19ஆம் அதிகாரம் 10லிருந்து 12 வசனங்களை வாசித்து பாருங்க. அங்க வந்து விவாகரத்தை பத்தி ஒரு டிஸ்கஷன் நடக்குது. அதெல்லாம் பேசி முடிச்ச உடனே சீஷர்கள் அவரை நோக்கி, "மனைவியை பற்றி புருஷனுடைய காரியம் இப்படி இருந்தால் விவாகம் பண்ணுகிறது ஐயோ." இந்த பிரச்சனைல்லாம் இருக்குன்னா விவாகம் பண்றது நல்லதல்ல. உடனே இயேசு சொல் சொல்றாரு, "வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ள."

மாட்டார்கள். தாயின் வயிற்றில் இருந்து அன்னகர்களாய் பிறந்தவர்கள் உண்டு. மனுஷர்களால் அன்னகர்கள் ஆக்கப்பட்டவர்களும் உண்டு. பரலோக ராஜ்ஜியத்தின் நிமித்தம் தங்களை அன்னகர் ஆக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ள கடவன்.

கல்யாணம் பண்றதுக்கு வல்லமை வேணும். சொல்லுங்க என்ன வேணும்? வல்லமை வேணும். மன தைரியம் இருந்தாதான் கல்யாணம் பண்ணனும். பயந்தாங்குழிகளெல்லாம் கல்யாணம் பண்ணீங்கன்னா ரொம்ப கஷ்டம். எல்லாத்துக்கும் நடுங்கிட்டு இருந்தீங்கன்னா கஷ்டம். அதுக்கு ஒரு வரம் வேண்டும். ஏன்னா ஆண்டவர் சொல்றாரு, அந்த வரம் பெற்றிருந்தாதான் நீ கடைசி வரைக்கும் உறுதியா நிக்க முடியும். அப்பன்னா அர்த்தம் என்னன்னா, கல்யாணம் பண்றது ஜாலியா இருக்கிறவங்க எல்லாம் பண்ற விஷயம் இல்ல. ஸ்ட்ராங்கா இருக்கிறவங்க பண்ற விஷயம். மனதளவுல என்ன இருக்கணும்? உறுதி இருக்கணும். எதுக்கு உறுதின்னா, காற்று வந்தாலும் நிக்கிறதுக்கு உறுதி இருக்கணும். மழை பெஞ்சாலும் விழுந்து போகாமல் இருக்கிற உறுதி இருக்கணும். வெள்ளம் வந்து அடிச்சா கூட விட்டு கொடுக்காமல் நின்னு பிடிக்கிற ஒரு உறுதி இருக்கிறவங்க தான் கடைசி வரைக்கும் குடும்பத்தை நிலை நிறுத்த முடியும்.

அந்த உறுதி எங்கிருந்து வருது? மன உறுதி இல்ல. கிறிஸ்துவின் வசனத்தின் மேல் உள்ள அஸ்திபாரம். அங்க உறுதி ஆயிட்டாங்கன்னா என்ன வந்தாலும் பார்த்துப்பாங்க. ஒரு கை பார்த்துக்கலாம். அங்க ஸ்டாண்ட் ஸ்ட்ராங். ஏன்னா எந்த கேள்விக்கும், எந்த பிரச்சனைக்கும், எந்த குழப்பத்துக்கும் தேவ வசனம் நமக்கு விடை கொடுக்குது, பதில் கொடுக்குது. என்னுடைய சத்தத்தின்படி, என்னுடைய கற்பனையின் படி நீ கற்பனையை கேட்டு அதன்படி நீ செய்வதற்கு சாவதானமாய் கவனமாய் இருந்தால் இந்த புஸ்தகத்தில் ஆசிர்வாதம் உம் மேல வரும். உம்முடைய வேதம் என் கால்களுக்கு தீபம், பாதைக்கு வெளிச்சம். அவருடைய வசனத்தின்படி கர்த்தர் நம்மை ஆலோசனை கொடுத்து நடத்துகிறவர். நம் மேல கண்களை வைத்து ஆலோசனை சொல்றவர். அவர் கூட இருந்துட்டார்னா அவராலே நான் எல்லாம் செய்ய முடியும். உம்மாலே ஒரு சேனைக்குள்ளும் பய முடியும். உம்மாலே ஒரு மதிலையும்... ஆமா, அதான் நீதிமான் வந்து சிங்கத்தை போல தைரியமாய் இருப்பான். ஆமா, நீதிமான் பனையை போல செழித்திருப்பான். எவ்வளவு காற்று வந்தாலும், எவ்வளவு மழை பெஞ்சாலும் அசைய மாட்டான். அப்படியே நிப்பான்.

அதுக்கு அடிப்படை வந்து வசனம். அதனாலதான் நான் உங்களுக்கு ஆரம்பத்தில இருந்து திரும்ப சொல்றேன். குடும்பத்தை ஆசீர்வதிக்கணும், நல்ல குடும்பம் கட்டணும் அப்படின்னு விரும்புற பிள்ளைகளுக்கு அடிப்படை முதல்ல செட்ரைட் பண்ணுங்க. பில்ட் கிரைஸ் சென்டர் ஃபேமிலி. கிறிஸ்துவை மையமாய் கொண்ட குடும்பத்தை கட்ட விரும்புறீங்களா? அல்லது மனம் போன போக்குல குடும்பம் கட்ட விரும்புறீங்களா? கிறிஸ்துவை மையமாய் கொண்ட அஸ்திபாரமாய் கொண்ட நீங்கள் ஒரு குடும்பத்தை கட்ட நீங்கள் தீர்மானிக்க வேண்டியது அவசியம். மற்ற எல்லாமே அப்புறமாதான். நான் சொன்னது போல, முதல்ல அஸ்திபாரம் கரெக்டா போட்டணும். போட்ட பிறகு நீங்க மேல என்ன டிசைன் வேணா கட்டுங்க, அது நிக்கும். அஸ்திபாரம் வீக் ஆயிட்டு நீங்க வெளியில என்ன அலங்காரம் பண்ணாலும் போத்துன்னு விழுந்துரும். ஒன்னு நிக்காது. பவுண்டேஷன்ஸ் ஆர் வெரி இம்பார்டன்ட். அந்த பவுண்டேஷனை கரெக்டா போடுங்க.

நீங்க அதுல உறுதி. நிறைய பேர் அதுல உறுதி இல்லாம இருக்காங்க. அவங்க நிறைய பேர் வந்து அஸ்திபாரத்தை எதுல போடுறாங்க? அழகுல போடுறாங்க. இது எப்படி இருக்குன்னா, அஸ்திபாரத்துக்கு நல்ல அழகிய நல்ல நல்ல பாலிஷ் பண்ண தேக்கு மரத்தை வச்சு அஸ்திபாரம் போடுறேன். நிக்குமா? அஸ்திபாரத்தை வந்து டைல்ஸ் வச்சு போடுறேன். டைல்ஸ் ரொம்ப அழகா இருந்துச்சு. கடையில போய் பார்த்தேன். ரொம்ப அழகழகா டைல்ஸா இருந்துச்சு. படம் எல்லாம் போட்ட தங்க, எங்க படம் கூட பிரிண்ட் பண்ணி தரேன்னு சொன்னாங்க. அந்த டைல்ஸ் வச்சு நான் என்ன பண்ண போறேன்? அஸ்திபாரம் போட நிக்குமா? பெயிண்ட் ரொம்ப அழகாதான் இருக்கலாம். கலர் ரொம்ப நல்லா இருக்கலாம். கலரை வந்து அஸ்திபாரமா போட்டா என்னங்க ஆகும்? பெயிண்ட் அஸ்திபாரமா யாராவது ஊத்துவாங்களா? கான்ரீட் எல்லாம் ஊத்தாத பெயிண்ட்டை ஊத்துப்பா. ரொம்ப பார்க்க அழகா இருக்கு. அழகும் வஞ்சனை உள்ளது. சௌந்தரியம் வீண். சௌந்தரியம் வஞ்சனை உள்ளது. அழகும் வீண். கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். அப்ப என்ன இம்பார்டன்ஸ் கொடுக்கிறார் பாருங்க. அழகு இருக்கட்டும், அது நீ லேட்டரா வரும். அடிப்படை முதல்ல. கர்த்தருக்கு பயப்படுறாங்களா? தேவ பயம் இருக்கா? தேவனுக்கு பிரியமானவர்களா இருக்கிறாங்களா? தேவ பக்தி அவங்களுக்குள்ள இருக்கா? இந்த அடிப்படையை தேடாமல் அஸ்திபாரம் போட நினைச்ச குடும்பங்கள் சின்ன காற்று கூட நிக்காது. சின்ன மழைக்கு கூட நிக்காது. சின்ன ஒரு வெள்ளம் கூட அடிச்சாலும் பொத்துன்னு விழுந்துரும். அது திருப்பி எழுத்து கட்டவே முடியாது.

நம்ம வீடுகள்ல வந்து தற்காலிகமாக ஷமியானா போடுவோம். பார்த்திருக்கீங்களா? ஏதாவது ஒரு விசேஷம் நடந்தா உடனே ஒரு கொண்டு வந்து ஒரு போன் பண்ணா போதும். அஞ்சு நிமிஷத்துல ஷாமியான போட்டு போயிருவான். மட மட மடன்னு. அந்த ஷாமியான பார்த்திருக்கீங்களா? கீழ இப்ப என்னன்னமோ டிசைன் இருக்கு. பூ தொங்குற மாதிரி இருக்குது. என்னமோ ஃிரில் ஃிரில்லா வச்சிருக்கான். கலர் கலரா. நீங்க என்ன கலர் கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும். கோபுரம் மாதிரி வேணா கோபுரம் கிடைக்கும். பிளாட்டா வேணும்னா பிளாட்டா கிடைக்கும். தொங்குற மாதிரி வேணா தொங்கும் கிடைக்கும். உங்களுக்கு என்ன டெக்கரேஷன் வேணும். அவ்வளவு அழகழகா பார்க்கவே அப்படியே கண் கவர்ற மாதிரி ஷாமியான போடு. எவ்வளவு நேரம் ஷாமியான போடுறதுக்கு? 10 நிமிஷத்துல தூக்கி நிறுத்திருவான். நம்மளும் உள்ள ஆடி கொண்டாடிட்டு இருப்போம். மழை வந்துச்சு வச்சுக்கிடுங்க, எல்லாம் துண்ட கணம் துணிய கணம்னு ஓட வேண்டியதுதான். ஆனா இது பேர் என்ன? இதுவும் கூடாரம். காத்து அடிச்சதுனா மொத்தமா தூக்கிட்டு பறந்துட்டு பக்கத்து வீட்டுல போய் விழுந்துரும்.

வீடு அப்படி கிடையாது. வீடு எதுக்கு கட்டுறோம்னா மூணு நாளைக்கு விசேஷத்தை கட்டுறது இல்ல. 30 நாள் ஆசைக்கு 60 நாள் மோகத்துக்கு கட்டுறது வீடு கிடையாது. அப்படியா கட்டுவோம்? ஒரு 30 நாளைக்கு வீடு இருக்கட்டும். விழுந்தாலும் பரவாயில்ல. அப்படியா கட்டுவோம்? இல்ல. அந்த வீடுன்றது நமக்கு பிறகு நம்முடைய சந்ததிகள், நம் பிள்ளைங்க, பிள்ளைகளுடைய பிள்ளைங்க கூட என் வீட்ல வாழணும் அப்படின்னு பிளான் பண்ணி கட்டறவங்க இருக்காங்க. சில வீடுகள் நான் போயிருக்கேன். டெடிகேஷனுக்கு ஏழு பெட்ரூம் வச்சிருக்காங்க. ஒரே ஒரு குழந்தை. இப்பதான் ஏழு பெட்ரூம். நான் என்னப்பா ஏழு பெட்ரூம் போட்டுருக்க? அங்கிள், எனக்காக மாத்திரம் இல்ல. அங்கிள், எங்க பியூச்சர் ஜெனரேஷன் எல்லாம் இங்க தங்கணும். எங்க ஃபேமிலி ஹோமா இது இருக்கணும். என்ன தரிசனம் பாருங்க. அவனுக்கு வீடு கட்டும்போது தனக்காக இல்ல. தன்னுடைய. அதனாலதான் நான் நிறைய வேலை பார்த்திருக்கேன். சில பேர் வீடு கட்டும்போது தங்க பிள்ளைகளுடைய ஐடியா கேப்பாங்க. பிள்ளைங்க தான் நிறைய பேர் டிசைட் பண்றாங்க. என்ன கலர் அடிக்கணும்? பாத்ரூம்க்கு என்ன டைல்ஸ் போடணும்? என்ன மாடல் இருக்கணும்? அப்படின்னு பிள்ளைங்க டிசைட் பண்றாங்க. பெற்றோர் அதுக்கு அனுமதிக்கிறாங்க. கொஞ்சம் பிள்ளைங்க வளர்ந்துட்டான். டீன் ஏஜ் வந்துட்டாங்க வச்சுக்கங்களே. வளர்ந்த பிள்ளைகளுடைய வீடுகள் எல்லாம் டெடிகேட் பண்ணும்போது பார்த்தா அவ்வளவு அழகழகா இருக்கும். அந்த ஆள பார்த்தா அவருக்கு ஒன்னும் இந்த உஷார் எல்லாம் கிடையாது. அவரு எப்படி இப்படி கட்டுனான்னு கேட்டா, எல்லாம் என் பையன் தான் பண்ண வேலை. அவன்தான் சொன்னான் இந்த மாதிரி கட்டணும், அப்படி கட்டணும், இப்படி கட்டணும். படிக்கட்டு இப்படி வைக்கணும், இப்படி கைப்பிடி வைக்கணும், இப்படி இன்டீரியர் பண்ணனும். எல்லாம் வந்து ஐடியா கொடுத்தான். அந்த ஐடியா படியே நாங்க என்ன பண்ணிட்டோம். அப்ப யாருக்காக கட்டினாங்க இவங்க? தனக்கு மாத்திரம் இல்ல. தன்னுடைய பின்வரும் சந்ததிகள் கூட அந்த வீட்ல வாழணும்ன்னு தான் வீட்டை கட்டுறாங்க. அதான் குடும்பம். தற்காலிக ஷாமியான போடுறது இல்ல. குடும்பம்.

அந்த குடும்பம் வந்து எப்படி இருக்கு? அஸ்திபாரப்பட்டதா இருக்கும். ஏன்னா மழை வருது, காற்று வருது, வெள்ளம் வருது. அதுல என் வீடு நிற்க வேண்டும். அல்லேலூயா. அதனால குடும்பத்தை வந்து முதல்ல கட்டும்போது தேவனுடைய வசனத்தின் மேல் கட்ட ஆயத்தமாயிடுங்க. ஏன்னா பிரச்சனைகள் வரும். நம்ம பாருங்க, நீங்க எத்தனை பேர் அத கவனிக்கிறீங்கன்னு தெரியல. கல்யாணம் கிறிஸ்தவ கல்யாணத்துக்கு வந்துருக்கீங்களா? கிறிஸ்தவ கல்யாணத்தை கண்ணால பார்த்தவங்களுக்கு தெரியும். நிறைய பேருக்கு அந்த அனுபவம் கூட கிடையாது. ஏன்னா நீங்க ரட்சிக்கப்படாத நிலையில நீங்க கல்யாணம் பண்ணீங்க. இப்ப நீங்க ஆண்டவருக்குள்ள வந்துட்டீங்க. ஆனா நீங்க இரட்சிக்கப்பட்டவங்களுடைய கிறிஸ்தவ கல்யாணத்தில் வந்தீங்கன்னா, அங்க வந்து வாக்குறுதி வாங்குவோம். ஓத் வாங்குவோம். அந்த வாக்குறுதிகளை வாங்கும்போது அப்ப அப்ப நம்ம சொல்ல சொல்ல பெண்ணும் மாப்பிள்ளையும் சொல்லுவாங்க. அது எத்தனை பேர் யோசித்து சொல்றாங்களோ, யோசிக்காம சொல்றாங்களோ ஏதோ சொல்றத சொல்லிடுவாங்க. உன்னை கொல்லுவேன்னு சொன்னா கூட சொல்லிடுவாங்க. திரும்ப ஏன்னா அந்த நேரத்துல ஃபுல்லாவே அவங்க அவங்க நார்மல் ஸ்டேட்ல இருக்க மாட்டாங்க. சீக்கிரம் முடிஞ்சா போதும், கிளம்பி வீட்டுக்கு போணும்ன்ற லெவல்ல தான் இருப்பாங்க. ஆனா நம்ம என்ன சொல்ல வைக்கிறோம்? அவங்க வாயாலன்னு கேட்டா, வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சுகவீனத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் தேவன் நம்மை வைக்கும் எல்லா நிலையிலும் நாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம், ஒருவரை ஒருவர் விசாரிப்போம், கவனிப்போம், காப்பாற்றுவோம், கைவிடாதி இருப்போம். அப்போ கல்யாணம் ஆரம்பிக்கும் போதே சொல்லப்படுற வாக்கியம் என்னது? வாழ்வும் வரும், தாழ்வும் வரும். சுகமும் வரும், இன்பமும் வரும். ஆமா, மரணம் நம்மை பிரிக்கிற வரைக்கும் சொல்லணும். அப்ப நம்ம ஃபர்ஸ்ட் அறிக்கை பண்றோம். இதான் உண்மை. ரியாலிட்டி ஆஃப் லைஃப் என்றது இன்பமா வாழறது கல்யாணம் கிடையாது. துன்பமும் வரும், லாபமும் வரும், நஷ்டமும் வரும், மேன்மையும் வரும், தாழ்மையும் வரும். எத்தனை குடும்பங்கள் ஆரம்பிக்கும் போது கோடீஸ்வரர் ஆரம்பிக்கிறாங்க. ஆறு மாசம் கழிச்சு, ஆறு வருஷம் கழிச்சு ஒரு சின்ன தவறான முடிவு. அத்தனை பேரும் நடுத்தெருவுக்கு வந்துறாங்க. எல்லாத்தையும் வித்து ஒன்னு இல்லாம வெறும் கையா வந்து நிக்கிறாங்க. இதான் வாழ்க்கை. காற்றும் அடிக்கும், மழையும் அடிக்கும், வெள்ளையும் வெள்ளமும் வரும். அதுக்கு நம்மள ஆயத்தப்படுத்தி கொள்றதுக்கு நம்ம ரெடி ஆயிடணும்.

பாருங்க இதனால அப்போஸ்தலர் பவுல் வந்து சில வார்த்தைகள் எல்லாம் சொல்றார். உங்களுக்கு கேக்குறது கொஞ்சம் கஷ்டமா, கஷ்டமா கசப்பான மருந்து குடிச்சா நல்லதுதான். ஒன்று கொரிந்தியர் ஏழாம் அதிகாரம் ஏழாம் வசனம் பாருங்க. ஒன்று கொரிந்தியர் ஏழாம் அதிகாரம் ஏழாம் வசனம். எல்லா மனுஷரும் என்னை போலவே இருக்க விரும்புகிறேன். இவர் இப்படி தனியா இருந்தார், சிங்கிளா இருந்தார். என்னை போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு. அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு... வேறு விதமாய் இருக்க கட. வேறு விதமாய் இருக்கிறதுன்னு சொல்லி எட்டாம் வசனத்தில் சொல்றாரு. விவாகம் இல்லாதவர்களாயும், கைம்பெண்களை குறித்தும் நான் சொல்லுகிறது என்னவெனில், அவர்கள் என்னை போல இருந்துவிட்டால் அவர்களுக்கு சொல்றார். சிங்கிளாவே இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு என்ன? பாஸ்டர் நானு குடும்பத்துக்காக ஜெபிக்கலாம்னு வந்தேன். சிங்கிளா இருந்துட்டாலே நல்லதுன்னு சொல்லி வசனம் எடுத்து காட்டுறீங்களேன்னு யோசிக்கலாம். அதான் உண்மை. அவர் சொல்றார். ஏன் சொல்றாரு? உங்களுக்கு சொல்றேன். 26லிருந்து 28ஆம் வசனம் வரைக்கும் பாருங்களேன். 26. அது என்னவெனில், இப்பொழுது உண்டாகி இருக்கிற துன்பத்தின் நிமித்தம், விவாகம் இல்லாமல் இருப்பது மனுஷனுக்கு நலம் என்று எண்ணுகிறேன். இப்ப இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் பார்த்தா கல்யாணம் பண்ணாமல் இருக்கிறதே நல்லது நான் நினைக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு, நீ மனைவியோட கட்டப்பட்டிருந்தால் அவிழ்கப்பட வகை தேடாதே. நீ மனைவி இல்லாதவனா இருந்தால் மனைவியை தேடாதே. கல்யாணம் மட்டினா இனிமே இதெல்லாம் யோசிக்காத. அது உனக்கு சான்ஸ் முடிஞ்சிச்சு. இதுக்கு அப்புறமா போய் நானு மனைவிய... பாஸ்டர் சொல்லிட்டு இருக்காரு. நிறைய பிரச்சனை வரும்னு நீ வேணாம். இன்னைல இருந்து நம்ம திறைய போயிடலாம். அதெல்லாம் யோசிக்காதேன்றார். ஆனா நீ கல்யாணம் பண்ணலனா கல்யாணம் பண்ணனும்னு நினைக்காதேன்றாரு. ஏன் அப்படி சொல்றார் அப்படின்னா, 28ஆம் வசனம் பாருங்க. அவர் சொல்லுகிறார், விவாகம் பண்ணினாலும் பாவம் கிடையாது. கன்னிகையாக விவாகம், கன்னிகை விவாகம் பண்ணினாலும் பாவம். நீ விவாகம் பண்ணி இருந்தாலும் பாவம் கிடையாது. நீ விவாகம் பண்ணனும் நினைச்சாலும் பாவம் கிடையாது. ஆயினும் அப்படிப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்? விவாகம் பண்றவங்க சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள். அதற்கு நீங்கள் தப்ப வேண்டும் என்று இருக்கிறேன்றார். சரீரத்தில் என்னது? சரீரத்திலே உபத்திரவம். அவர் சொல்றார், மன்னித்து கொள்ளுங்க. பண்றதும் தப்புல்ல. விவாகம் பண்ணாம இருக்கிறதும் தப்பு கிடையாது. ஆனா விவாகம் பண்ணுவாயானால் சரீரத்தில் என்ன இருக்கு? அத எல்லாரும் புரிஞ்சுக்கிடுங்க முதல்ல. விவாகம் பண்ணவங்கட்ட போய் கேளுங்க. எப்படி கேட்டா? ஐயோ, தனியா இருக்கும்போது எவ்வளவு ஜாலியா இருந்தேன். எந்த பாரமும் கிடையாது. எந்த தொல்லையும் கிடையாது. எந்த பொறுப்பும் கிடையாது. நல்ல சுதந்திர பறவை மாதிரி சுத்தி வந்தேன். கல்யாணம் கட்டின உடனே என் சுதந்திரமே என்ன விட்டு போயிடுச்சு. காலைல எழுந்தா காபி போடணுமா? டீ போடணுமா? அப்படின்னு மனைவி கவலை. கணவனுக்கு காலைல எழுந்த உடனே பால் வாங்கிட்டு வான்னு கவலை. குழந்தையை குளிப்பாட்டு. வீட்டை சுத்தம் பண்ணு. சம்பாரிச்சு கொண்டு வந்து மனைவிிட்ட கொடுக்க வேண்டிய இருக்கு. என்ன உபத்திரவம் பாஸ்டர் இது? முன்னாடி நான் பாட்டுக்கு சம்பாதிப்பேன். வர வழி எல்லாம் என்ன கிடைக்குதோ ஜாலியா சாப்பிடுவேன். இப்ப வந்து சாப்பிடவும் முடியல. வந்தா கணக்கு நிக்க வச்சு கேக்குறா. என்ன பண்ணி தொலைக்க சம்பாரிச்சு வாய்க்கு நலையா சாப்பிட முடியல. கேட்டா உப்பு போடாம சோறு போடுறா. என்னன்னு கேட்டா உனக்கு பிரஷர் ஏறிடும்ன்றா. இவ பண்றத பார்த்து எனக்கு பிரஷர் ஏறிருது. மொத்த கண்ட்ரோல் எடுத்துக்கிட்டா பாஸ்டர்ன்னு சில பேரு வெகுண்டு இருக்காங்க. சில பேர் என்கிட்ட வந்து அழுகுறாங்க. என் மனைவிிட்ட ஒரு நாளைக்கு 50 கொடுக்க சொல்லுங்க பாஸ்டர் அப்படின்னு. யாருப்பா? நான்தான் சம்பாதிக்கிறேன் பாஸ்டர். நான்தான் சம்பாதிக்கிறேன். சரி, உனக்கு வந்து அக்கவுண்ட் வந்து உன்னுடைய இதுல போட்டுருவாங்களே. அது கரெக்ட்தான் பாஸ்டர். டெபிட் கார்ட வாங்கி வச்சிக்கிட்டாலே என்னாலயே காசு வெளிய எடுக்க முடியல. சம்பளம் வாங்குன அன்னைக்கு கண்ட்ரோல் ஃபுல்லா வச்சிருக்கா சார். ஒரு பட்டன் அழுத்துறா. மொத்த சம்பளமும் அவ அக்கவுண்ட்டுக்கு போயிடுது. என் அக்கவுண்ட் மினிமம் பேலன்ஸ்ல போயிடுது. அவ்வளவுதான். 500 ரூபா வச்சிருக்கா பாஸ்டர் அக்கவுண்ட்ல. வேணும்னா எடுத்துக்கோன்றா. எப்படி எடுக்கறது? 500 ரூபா எடுத்தா அக்கவுண்ட்டே போச்சு. மொத்தத்தையும் டிரான்ஸ்பர் பண்ணிட்டா பாஸ்டர். டிரான்ஸ்பர் பண்ணிட்டு ஒரு நாளைக்கு 20 ரூபா கொடுக்குறா. பாஸ்டர் வந்து அழுகுறார். ஒருத்தர் வந்து 50 கொடுக்க சொல்லுங்க பாஸ்டர் ஏப்பா. கல்யாணம் பண்ணா நிறைய பாடு இருக்கு. மனைவிகளுக்கு அதேதான் சொல்றேன். நீங்க நினைச்சுட்டு அப்படியே சில பேர் பாஸ்டர் ஃபிராக் போட்டு கல்யாணம் பண்ணலாமா? சாரி போட்டு கல்யாணம் பண்ணலாமா? நான் நினைச்சு சிரிச்சிக்கிடுவேன். சரி கட்டிக்கோ. எல்லாம் ஒரே இடத்துக்குதான் வந்து சேர போறீங்க. ஃபிராக் போட்டா என்ன? புடவை கட்டினா என்ன? எல்லாம் சேர போற இடம். சரி ஒரு நாள் என்ஜாய் பண்ணிக்கோ. போ. அன்னைக்கு போட்டோ எடுத்து நீ சிரிச்சுக்கோ. மனசார என்ஜாய் பண்ணிக்கோ. ஆனா எம்மா ஒரே அடுப்பங்கரைதான். நீ ஃபிராக் போட்டாலும் நீ சாரி கட்டினாலும் ஒரே இடத்துக்கு தான் வந்து சேர போறே. சொல்ல மாட்டேன். நினைச்சுக்கிடுவேன். சில பேர் நினைச்சுக்கிறதுக்கு போட்டு கல்யாணம் பண்ணிட்டா அப்படியே பரலோகம் மாதிரி குடும்பம் இருக்கும்ன்ற மாதிரியும், சாரி போட்டு கல்யாணம் பண்ணிட்டா பழமைவாதியா மாறிருவான் ஒன்னும் கிடையாது. போய் சேர் இடம் ஒன்னுதான். இறங்க போற பஸ் ஸ்டாண்ட் ஒன்னுதான். ஜங்ஷன் ஒன்னுதான். சொல்றது புரியுதுங்களா? நீ பிளைட்ல வந்து இறங்கலாம். நீ வந்து பஸ்ல வந்து இறங்கலாம். ட்ரெயின்ல வந்து இறங்கலாம். வர அட்ரஸ் ஒரே அட்ரஸ்தான். அதை மறந்துராதீங்க. அப்போ உபத்திரவம் என்பது குடும்பத்தில் என்ன இருக்கு? பாடு இருக்கு. அப்போஸ்தலர் பவுல் சொல்றாரு, கல்யாணம் பண்ணனும்னு சொல்றவங்க அனேக துன்பங்களை அனுபவிப்பாங்க. அநேக துன்பங்களை அனுபவிப்பாங்க. அதனாலதான் அவர் சொல்றா, உபத்திரவங்கள் என்பது சரீரத்தில உபத்திரவங்கள் என்று ஒன்னு இருக்கு. அத நீங்க தப்பிச்சுக்கணும்னா தப்பிச்சுக்கிடுங்கன்றாரு. யாருக்கு சொல்றாருன்னா கல்யாணம் ஆகாதவர்கள் சொல்றாரு. தப்பிக்கணும்னா தப்பிச்சுக்கிடுங்க அப்படின்னு சொல்றாரு. இதுல இன்னொன்னு வேற சொல்றாரு. நீங்க கல்யாணம் பண்ணாம இருந்தா உங்களுக்கு என்ன பெனிஃபிட் அப்படின்னு கேட்டா 32ஆம் வசனத்தில் படிச்சா, நீங்க கவலையற்றவர்களாய் இருக்க வேண்டும். எப்படி? என்ன பாருங்க வார்த்தை. நீங்க கவலை அற்றவர்களாய் இருக்க விரும்புகிறேன். விவாகம் இல்லாதவன் கர்த்தருக்கு எப்படி பிரியமாய் இருக்கலாம் என்று கர்த்தருடையவைகளுக்காக கவலைப்படுகிறான். விவாகம் பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படி பிரியமாய் இருக்கலாம் என்று உலகத்திற்குரியவைகளுக்காக கவலைப்படுகிறான். அதுபோல மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசம் உண்டு. விவாகம் இல்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாய் இருக்கும்படி கர்த்தருடையவைகளுக்காக கவலைப்படுகிறாள். விவாகம் பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படி பிரியமாய் இருக்கலாம் என்று உலகத்திற்குரியவைகளுக்காக கவலைப்படுகிறாள். இதை நான் உங்களை கண்ணியில் அகப்படுத்தும் வேண்டும் என்று சொல்லாமல், உங்களுக்கு தகுதியாய் இருக்க வேண்டும் என்றும், நீங்கள் நீங்கள் கவலை இல்லாமல் கர்த்தரை பற்றிக் கொண்டிருக்க

வேண்டும் என்றும் உங்கள் சுய பிரயோஜனத்துக்காக சொல்றேன்னு இத படிக்கிறவங்களுக்கு கல்யாணம் பண்ணனும் தோணுமா? நீ கவலை இல்லாம இருக்கணுமா? உபத்திரம் இல்லாம இருக்கணுமா? பாரம் இல்லாம இருக்கணுமா? பிரச்சனை இல்லாம இருக்கணுமா? சிங்கிளா இருந்துருன்றார். இத முதல்லயே நான் சொல்லிற விரும்புறேன். எதுக்கு இத சொல்றேன்னா, இந்த அந்த என்னது காமிக் புக்ஸ்ன்னு வச்சிருப்பாங்க, சின்ன பிள்ளைகளுக்கு எல்லாம் வந்து கதை சொல்ற புஸ்தகம் இருக்கும். அந்த கதைகள் பொதுவா அந்த வெளிநாட்டு கதைகள் எல்லாம் நீங்க படிச்சீங்கன்னா, அந்த கதைகள் எப்படி இருக்கும் அப்படின்னு கேட்டீங்கன்னா, ஒரு பிரின்ஸ் ஒருத்தர் இருப்பாரு, ஒரு இளவரசன். அவர் குதிரையில காட்டுக்குள்ள வருவாரு. அப்போ அங்க வந்து ஒரு இளம் பெண் ஒன்னு வந்து தண்ணி முண்டு கொண்டிருப்பா. இந்த மாதிரிதான் இருக்கும். மத்தி மாத்தி வரும். தண்ணி முள்ளும் ஒன்னு பூ பரிக்கும் ஏதோ ஒன்னு. அப்போ தண்ணி மொண்டு கொண்டிருப்பா. அப்பந்த பிரின்ஸ் வந்து அந்த மகளை பார்த்தவன், அந்த பெண்ணை பார்த்த உடனே, அந்த பெண் வந்து அந்த இளவரசனை பார்த்த உடனே, ரெண்டு பேருக்குள்ளயும் உள்ளே வந்து பட்டாம் பூச்சி பறக்கும் பறந்து. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிராய் நேசிக்க ஆரம்பிப்பாங்க. நேசிக்க ஆரம்பிச்சு, அதுக்காக சில யுத்தங்கள் எல்லாம் பண்ணுவாங்க. வீட்ல பிரச்சனைகள் உருவாகும். அதெல்லாம் அப்படியே ஸ்டோரி அப்படியே போகும். போயிட்டு கடைசியில என்ன ஆகும்? இத்தனை பிரச்சனை முடிஞ்ச உடனே அவங்க வந்து திருமணம் பண்ணியே ஆகணும்ன்ற நோக்கத்தில அவங்க அவங்க எல்லா முயற்சிகளை எடுத்து கடைசியில திருமணம் பண்ணிருவாங்க.

அப்புறம் அந்த ஸ்டோரி புக் எல்லா ஸ்டோரி புக் நீங்க எடுத்து பாத்தீங்கன்னா கடைசிில முடியும். "அண்ட் தே லிவ்ட் ஹாப்பிலி எவர் ஆப்டர்" அவர்கள் என்றென்றும் இன்பமுற்று வாழ்ந்தனர். ஆனா நிறைய கதையை கேட்டா "அண்ட் தே லிவ்ட் ஹாப்பிலி நெவர் ஆப்டர்" தான் இருக்கு. ரியாலிட்டி உண்மையை பார்த்தா என்றும் இன்பமுற்று வாழ்ந்ததில்லை. இருக்கிற இன்பம் எல்லாம் கம்ப்ளீட்டா மறைஞ்சதம்மா அப்படின்னுதான் இருக்கு. அதான் உண்மை. கல்யாணம் பண்ணவங்கள போய் கேட்டு பாருங்க. முதல் வாரம், முதல் மாசம், முதல் மூணு மாசம் வீடு வீடா கூப்பிட்டு என்ன பண்ணுவாங்க? விருந்து போடுறது என்ன? புது டிரஸ் வாங்கி கொடுக்கறது என்ன? அந்த பொண்ணுக்கு கையில பிடிக்க முடியாது. அடடா நம்ம போன இடத்துல விருந்தா கொடுத்து நம்மள தாளிக்கிறாங்க, புது டிரஸ்ஸா வாங்கி கொடுக்கறா. ஒரே சந்தோஷம். மூணு மாசத்துல பட்டு நின்னு போயிடும். யாரும் கூப்பிடுற ஆள் இருக்காது. நம்மதான் கூப்பிடனும். எல்லாரையும் போட்டு போட்டு ஆக்கி போடணும். ஐயோ யோ இது என்ன இது தனியா குடும்பமா? நீங்க ஹஸ்பண்ட் வைஃபா இருந்தாலும் பிரச்சனைகள்தான். சில பேர் தனி குடுத்திரம் பண்ணிட்டா பிரச்சனை போயிடும். அங்கேயும் இருக்கு. எல்லாம் நீங்கதான் செய்யணும். எல்லாம் நீங்கதான் செய்யணும். கைக்கு உங்களுக்கு ஆளுக்கு யாருமே.

சில பேர் நான் வந்து மாமனார் மாமியோட வாழுவேன். அதுதான் என்னுடைய லட்சியம் என்கிட்ட சொல்லிருக்காங்க. சில பேரு அப்படிதான் நான் இருக்கணும். தனியா மட்டும் இருக்க கூடாது. பாஸ்டர் நினைப்பா என்னல்லாம் டீப்பா யோசித்துருக்காங்க. நாங்க வந்து என் மாமியாரோட தான் இருப்பேன். அப்படி சொல்லிதான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன் பாஸ்டர் அப்படில்லாம் சொல்லுவாங்க. சரி ஓகே. அவங்களுடைய திட்டங்கள் அவ்வளவு பெருசா இருக்கு. சில பேர் வந்து இந்த ஊர்ல இருக்க கூடாது வெளியூர் போயிடணும். அப்ப நம்ம இன்பமா இருக்கலாம். வெளியூர்ல இருந்தாலும் உள்ளூர்ல இருந்தாலும் கூட்டு குடும்பமா இருந்தாலும் தனி குடும்பமா இருந்தாலும் பிரச்சனைகள் என்பது உண்டு. திருமண வாழ்வு என்பது காற்றும் மழையும் வெள்ளத்தையும் சந்திக்கணும்.

சில பேரு நினைக்கிறது கல்யாணம் பண்ண பிறகு பிள்ளையே இல்லாம கொஞ்ச நாள் இருந்துட்டா சந்தோஷமா இருக்கலாம். சில பேர் உடனே பிள்ளைகளை பெற்று கொள்வாங்க. ரெண்டு பேத்தையுமே கேளுங்க. எப்படி? பிள்ளையே இல்லாம இருக்கீங்களே எப்படி? நல்லாதான் இருந்துச்சு பாஸ்டர் கொஞ்ச நாள். இப்ப ரொம்ப போர் அடிக்குது பாஸ்டர். திட்டிக்கிட்டே இருக்காரு. கேட்டேன் உன்னை தவிர யார் இருக்கா திட்டறதுக்கு? நீதான் அப்படின்றாரு. அதுக்கு என்ன பண்ண முடியும்? அங்கேயும் பிரச்சனைகள் இருக்கு. பிள்ளைங்க வந்த பிரச்சனைவே என்ன பார்க்கவே மாட்டடிங்கறாரு பாஸ்டர். குழந்தையதான் கொஞ்சிிட்டு இருக்காரு. என் பக்கமே திரும்ப மாட்டடிங்கிறாரு. என்கிட்ட பத்து நிமிஷம் கூட பேசுறது கிடையாது. அதே மாதிரி அவரும் கம்ப்ளைன்ட் பண்ணுவாரு. யாக மொத்தம் திருமண ஜர்னின்றது இட்ஸ் சலஞ்சிங் லைப்.

இப்ப இவ்வளவு நேரம் சொன்னது எதுக்கு? நீங்கல்லாம் திருமணம் ஆகாம எல்லாரும் கல்யாணம் ஆகாம அன்னகர்களாக கன்னிகைகளா இருக்கணும்னு சொல்லல. என்ன சொல்ல வரேனா, பேஸ் த ரியாலிட்டி. பேஸ் த மியூசிக். இதுதான் நிஜம். அதுக்காக நீங்க எல்லாம் சோம்பேரிகளாக எந்த பிரச்சனையுமே சந்திக்க விரும்பாதவர்களாக நழுவி ஓடுற மீனா இருக்கணும் நான் சொல்லல. கர்த்தர் கிருபை தருவார். என்ன ஆம நிறைய பேரு போச்சு போ. கல்யாணம் பண்ண சகோதரிகள் எல்லாம் இந்த பாஸ்டிங் பிரேயர ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி வந்து உட்காந்திருந்தா எப்படி இருந்திருக்கலாம். இப்ப யோசித்து என்ன பண்ண போ எல்லாம் போச்சு அப்படின்ற மாதிரி பா்கறீங்க. நீங்க பா்கறத பார்த்தா. ஆனா உங்களுக்கு அன்பா சொல்றேன். இந்த திருமண வீடு. நீங்க வந்து கல்யாணம் பண்ண பண்ணாலும் கல்யாணம் பண்ணாட்டி கூட பிரச்சனை இருக்கு. கல்யாணம் பண்ணாமல் என்ன பிரச்சனை காண்பிக்கிறேன். கல்யாணம் பண்ணாதவங்களுக்கு என்ன பிரச்சனை இருக்குு. அதே ஒன்று கொரிந்தியர் ஏழாம் அதிகாரம் எட்டு ஒன்பத திரும்ப வாசிக்கலாம். அது சொல் விவாகம் இல்லாதவர்களையும் கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால் விவாகம் பண்ணாதவங்க கணவனை இழந்தவங்க கைம்பென்றது கணவனை இழந்த விடோஸ் விதவைகளை குறித்து நான் சொல்றேன். பிரிஞ்சிருக்கவங்கள பத்தி சொல்றேன்ு சொல்லிட்டு அவர்கள் என்னை போல இருந்துவிட்டால் நலமாய் இருக்கும். என்ன மாதிரியே தனியா இருந்துட்டீங்கன்னா நல்லது அப்படின்னு சொல்லிட்டு ஒன்பதாம் வசனத்தில் ஒரு பிரச்சனையை கொண்டு வரறார். என்ன தெரியுமா? ஆகிலும் அவர்கள் விரத விரத்தராய் இருக்கிற இருக்க கூடாதி இருந்தால் விவாகம் பண்ண கடவர்கள். வேகறதை பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது. அப்ப இது அர்த்தம் என்னன்னா எல்லாருக்குள்ளேயும் ஆசைகள் என்பது உண்டு. இது ஆண்டவரே உண்டாக்கின ஆசைகள். சரீரத்தில ஆசைகள் உண்டு. இந்த ஆசைகள் வந்து நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும். இது ஆண்டவர் கொடுத்த ஆசைகள். உன் ஆசை அவனை பற்றி இருக்கும்னு ஆண்டவர் ஏவாளுக்கு சொன்னார். ஒரு மகனுக்கு என்று ஒரு புருஷனுக்கு என்று ஆசைகள் உண்டு. அதுக்கு வந்து ஆண்டவர் நமக்குள்ளே சில சுரபிகளை வச்சிருக்கிறார். சில சில கிளாண்ட்ஸ் இருக்கு. அது கொடுக்கிற செக்ரேஷன்ஸ் வந்து நம்முடைய சரீர பிரகாரமாக நம்முடைய ஆசைகளை தீர்த்து கொள்வத்கு ஆண்டவரே அதை நம்முடைய சரீரத்தில வைத்திருக்கிறார். அதை நாம மறக்க கூடாது.

அதனாலதான் ஏழாம் அதிகாரத்தின் முதலாம் வசனம் பாருங்க. ஒன்று கொரிந்தியர்ஏழஒன்ற. நீங்கள் எனக்கு எழுதின காரியங்களை குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால் ஸ்திரீயை தொடாமல் இருக்கிறது மனுஷனுக்கு நல்லதுன்ாரு. ஆனாலும் வேசித்தனம் இராதபடிக்கு அவன் அவன் தன் சொந்த மனைவியையும் அவள் அவள் தன் சொந்த புருஷனையும் உடையவளாய் இருக்க வேண்டும். அப்போ கல்யாணம் பண்ணாம இருந்தா வர நன்மைகள் எல்லாம் நான் சொல்லிட்டேன். கல்யாணம் பண்றதுனால வர போராட்டங்களை சொல்லிட்டேன். இதெல்லாம் சொல்லிட்டு சொல்றாரு இங்க பாரு கல்யாணம் பண்ணாம இருந்தா இன்பமா வாழ்ந்தல்லாம் நினைக்காத. அங்க வந்து ஒரு சோதனை களத்துக்குள்ள நீ கால் வைக்கிறன்றார். சோதனை களம் உன்னுடைய ஆசைகள் உன்னை சும்மா விடாது சொல்லிட்டு சொல் கல்யாணம் பண்ணுவதுனால பிரச்சனைகள் இருக்கு அப்படின்றத ஒரு பக்கம் பேசிட்ட பிறகு அவர் சொல்றாரு கல்யாணம் பண்ணாமல் இருந்தாலும் என்ன இருக்கு. அவர் என்ன எவ்வளவு பெரிய கல்யாணம் பண்ணாம இருந்தாலும் பிரச்சனைகள் இருக்கு. என்ன பிரச்சனை அப்படின்னு கேட்டா கல்யாணம் பண்ணாம இருக்கிறவங்களுக்கு இருக்கிற சோதனை என்னன்னா வேசித்தனம் பண்ற அளவுக்கு சோதனை வந்துருமா. அப்போ பவுல் ஒரு பக்கம் பொதுப்படையாக எல்லாருமே கல்யாணம் பண்ணாம இருந்தா நல்லதுன்னு சொல்லிட்டு அவர் சொல்றார். இங்க பாருங்க உங்களுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கிற வரம் உங்களுக்கு இருந்தா மட்டும்தான் நீங்க சிங்கிளா இருக்கணும்ன்றாரு. சொல்றது புரிஞ்சு சொல்ற ஆமென் சொல்லுங்க. அதனால சகோதரிகள் இப்ப வருத்தப்படாதீங்க. சகோதர வருத்தப்படாதீங்க. கல்யாணம் பண்ணவங்க ஐயோ பண்ணிட்டோமே இல்லல்ல. கல்யாணம் பண்ணாத படிக்கு தனிமையாக கன்னிகையாக ஒண்டியாக இருக்கறதுக்குு வரம் இருக்குன்றார். அதுக்கு தேவ வரம் இருக்கு.

நான் வந்து ஒரு சிலரை நம்முடைய சபையில வந்து திருமணம் பண்றதுக்கு நான் வந்து ஆலோசனை கொடுத்துருக்கேன். வீட்டார் வந்து சொல்லுவாங்க ஆலோசனை கொடுங்க பாஸ்டர். அவங்க கல்யாணமே வேணாம்னு சொல்றான். கல்யாணத்துக்கு எந்த பேச்சு எடுத்தாலும் பேச மாட்டடிங்கறா. கூப்பிட்டு பேசினா அவங்க சொல்லுவாங்க. சில பேர் இது வந்து எல்லாருக்கும் இட்ஸ் நாட் ஜெனரல் ரூல். ஆயிரத்துல ஒன்று அல்லது லட்சத்தில ஒன்று அந்த மாதிரி ஒருத்தர் வருவாங்க. அவங்க சொல்லுவாங்க பாஸ்டர் எனக்கு சின்ன வயசுல இருந்து எனக்கு கல்யாணத்தை பற்றி எனக்கு ஒரு ஆசை கிடையாது அப்படின்னு சொல்ற சகோதரர்களையும் பார்த்திருக்கேன் சகோதரிகளை நான் பார்த்திருக்கேன். நான் எவ்வளவோ கவுன்சில் கொடுக்க ட்ரை பண்ணுவேன். உங்களுக்கு பண்ணலாமே. நான் வயசு இருக்கு. ஆட்கள் ரெடிய ரெடியா இருக்காங்க. நீங்க கல்யாணம் பண்றீங்களா? ஏன் வேணாறீங்கன்னா அது என்னன்னு தெரியல. எனக்கு பையனங்க சொல்லுவாங்க எனக்கு பெண்களை பார்த்தாலே கூட எனக்கு அந்த ஆசை வரமாட்டேங்குது. ஒரு ரெகுலராக ஒரு பையனுக்கு ஒரு ஆசை வரணும் இல்லையா? ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு கவர்ச்சி இருக்கணும். ஒண்ணுமே கிடையாது எனக்கு. அது இன்ட்ரஸ்ட் கிடையாது. கல்யாணம் பண்ணி நான் ஒன்னும் சாதிக்க போறதுல்ல. என்னால வந்து கல்யாணம் நடத்த முடியாது. கல்யாணத்தை என்னால வந்து வாழ முடியாது. எனக்கு அப்படி தனியா இருக்கறது நான் ரொம்ப என்ஜாய் பண்றேன். எனக்கு ஐ ஃபீல் வெரி கம்பர்டபிள். இதே மாதிரி பெண்கள் சொல்லி இருக்காங்க. இது என்னன்னா ஒண்டியாய் இருக்கிற வரம் பெற்றவர்கள்.

ஆனா அதே வேளையில எத்தனை வயது ஆனாலும் சரி திருமணம் செய்யணும்னு ஆசை உள்ளவர்கள் இருக்காங்க. அது என்னன்னா அவங்களுக்கு என்ன கிடையாது தனியா இருக்கிற வரம் அவங்களுக்கு கிடையாது. அவங்க தனியா இருக்கவே முடியாது. ஒண்டியா இருக்கவே முடியாது. சில பேர ஒண்டியா இருக்க விட்டீங்கன்னாதான் அவங்க சந்தோஷமா இருப்பாங்க. சில பேர் ஒண்டியா விட்டீங்கன்னா பயந்து போயிடுவாங்க. அவங்களுக்கு என்ன உடனே யோசனை வரும்னா எனக்கு ஒரு துணை வேணும். எனக்கு கூட ஒரு ஆள் வேணும். எனக்கு தனியா எல்லாம் வாழவே முடியாது. நான் சில பேர பார்த்திருக்கேன். அவங்களுக்கு மனைவி இறந்திருப்பாங்க. அவங்களுக்கு வயசு 65 வயசு இருக்கும். அவங்க வந்து சொல்லுவாங்க எனக்கு தனியா இருக்க முடியல பாஸ்டர். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னால தனியால்லாம் வாழ முடியாது. யாராவது கல்யாணம் பண்ணிக்கிறவங்க ரெடியா இருந்தா சொல்லுங்க. நான் கல்யாணம் பண்ணிக்கிறேவாங்க. 65 வயசு ஆயிருக்கும். இத வந்து நம்ம நிறைய வேளை ஒரு பரிகாசமா நம பேசலாம். இந்த வயசுல என்ன கல்யாணம் கிடையாது. அவங்களுக்கு என்ன கிடையாது ஒண்டியா இருக்க அவங்களால முடியாது. அந்த வரம் அவங்களுக்கு கிடையாது.

அவர் சொல்றாரு வேசித்தனம் இராத படிக்கு அவன் அவவன் தன் தன் சொந்த மனைவியையும் அவளவள் தன் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாய் இருக்க வேண்டும். அப்போ கல்யாணம் பண்றது வெரி காம்ப்ளிகேட்டட். வெரி சலஞ்சிங். அது வந்து மிகுந்த பாரம் உள்ளது. மிகுந்த பிரச்சனைகளை உண்டாக்க கூடியது. வீட்டை கட்டும்போது குடும்பத்தை கட்டும்போது காற்று வரும் மழை வரும் வெள்ளம் வரும் அனுதின பிரச்சனைகள் இருக்கு. காலத்துக்குன்னு பிரச்சனை இருக்கு. எதிர்பாராத பிரச்சனைகள் குடும்பத்தில் இருக்கு. அதுக்காக வீடு கட்டாம போய் காட்டில வாழ முடியாது. வீடு கட்டணும். நம்ம தலை மேல ஒரு கூரை வேணும். ஆனா கர்த்தர் நமக்கு கட்டுக கட்டும்படி கொடுக்கிற வீட்டை கட்டும்போது முதல் அடிப்படைய அஸ்திபாரத்தை சரி பண்ணனும். என்னது அது அஸ்திபாரம்? யாரு கிறிஸ்துவே அந்த அஸ்திபாரம். கிறிஸ்துவின் வசனமே இந்த அஸ்திபாரம். அதனால திருமணம் பண்ணனும்னு திட்டமிடுகிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நான் அன்பாக சொல்லுவேன். நீங்க மற்ற எந்த காரியத்தை கன்சிடர் பண்றதுக்கு முன்னால பஸ்ட் லே த பவுண்டேஷன் ஆன் ஜீசஸ். தட்ஸ் நம்பர் ஒன். அஸ்திபாரத்தை கிறிஸ்துவின் மேல் போடுங்கள். எழுதுங்க. அஸ்திபாரத்தை கிறிஸ்துவின் மேல் போடுங்கள். லே யவர் பவுண்டேஷன் ஆன் கிரைஸ்ட். லே யவர் பவுண்டேஷன் ஆன் கிரைஸ்ட். கிறிஸ்து இல்லாத குடும்பம் அஸ்திபாரங்கள் ஆபத்தானது. ஏனென்றால் வசனம் இல்லாமல் போகுமானா காற்று வரும்போது மழை வரும்போது வெள்ளம் வரும்போது எங்க போகும்னு உங்களுக்கு தெரியாது. எங்க ஆலோசனை பெறறது? என்ன முடிவெடுக்கிறது? இந்த இடத்தில் நான் என்ன வலது பக்கம் திரும்பனுமா? இடது பக்கம் திரும்பனுமா? நான் எதை செய்யணும்னு உங்களுக்கு ஆலோசனை வேணும்னா வசனம் தான். அவருடைய வசனமே சத்தியம். ஆவியானவர் நம்மட்ட பேசுறது வசனத்தை கொண்டு தான் பேசுவாரு. ஆலோசனை எங்கிருந்து வருதுன்னா வசனத்தில இருந்துதான் ஆலோசனை வரும். நீங்க அந்த வசனத்தை விட்டுட்டு நீங்க வெறும் ஆசைக்காக கல்யாணம் பண்ணும்போது பிரச்சனை வரும்போது எங்க ஓடணும் தெரியாது. அதனால முதல் காரியம் என்ன சொன்னே லே யவர் பவுண்டேஷன் ஆன் கிரைஸ்ட். அத முதல்ல தீர்மானம் பண்ணி.

ரெண்டாவது எழுதுங்க. லிவ் அவுட் யவர் காலிங். எழுதுங்க. லிவ் அவுட் யவர் காலிங். உங்கள் அழைப்பின்படி வாழுங்கள். எழுதுங்க. லிவ் அவுட் யவர் காலிங். குடும்பம் அப்படின்னும்போது தேவன் உங்களுக்கு அழைத்த அழைப்பின்படி வாழுங்கள். எழுதிட்டீங்களா? லிவ் அவுட் யவர் காலிங். அதே ஒன்று கொரிந்தியர் ஏழாம் அதிகாரத்தில 17ஆம் வசனத்தில இருந்து வாசிக்கிறேன் பாருங்க. 24 வசனம் வரைக்கும் வாசிக்க போ. நீங்க நிதானமா கவனிங்க போதும். தேவன் அவன் அவனுக்கு பகிர்ந்தது எப்படியோ? கர்த்தர் அவன் அவனை அழைத்தது எப்படியோ? அப்படியே அவன் அவன் நடக்க கடவன். எல்லா சபைகளிலும் இப்படியே இருக்க வேண்டும் என்று திட்டம் பண்ணுகிறேன். ஒருவன் விருத்த சேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால் விருத்த சேதனம் இல்லாதவனாய் இருக்க வகை தேடாத. ஒருவன் விருத்த சேதனம் இல்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால் விருத்த சேதனம் பெற வேண்டிய அவசியம் இல்லை. விருத்த சேதனமும் ஒன்றுமில்லை. விருத்த சேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை. தேவனுடைய கற்பனையை கைொள். காரியம் 20ஆம் வசனம். அவன் அவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்க கடவன். அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால் கவலைப்படாதே. நீ சுயாதீனமாக கூடுமானால் அதை நலம் என்று அனுசரித்து கொள். கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தரு கர்த்தருடைய சுயாதீனனாய் இருக்கிறான். அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாகவும் இருக்கிறான். 23 நீங்கள் கிரயத்திற்கு கொள்ளப்பட்டீர்கள். மனுஷருக்கு அடிமைகள் ஆகாதிருங்கள் சகோதரரே. அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்க கடவன். நிலைத்திருக்க கடவன்.

27ஆம்ரி 37ஆம் வசனம் 36 வாசிக்கலாமா? ஒருவன் தன் புத்திரி யின் கன்னிகை பருவம் கடந்து போனதினாலே அவள் விவாகம் பண்ணாமல் இருப்பது அவளுக்கு தகுதி அல்லவென்றும் அவள் விவாகம் பண்ணுவது அவசியம் என்றும் நினைத்தால் அவன் தன் மனதின்படி செய்ய கடவன். அது பாவம் அல்ல. விவாகம் பண்ணட்டும். ஆயினும் அதற்கு அவசியத்தை காணாமல் தன் இருதயத்திலே உறுதி உள்ளவன். அந்த வார்த்தை ரொம்ப முக்கியம். அவசியத்தை காணாமல் இருதயத்திலே உறுதி உள்ளவனாயும் சுய சித்தத்தின்படி செய்ய அதிகாரம் உள்ளவனுமாய் இருந்து தன் புத்திரின் கன்னி பருவத்தை காக்க வேண்டும் என்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மை செய்கிறான். இப்படி இருக்க அவளை விவாகம் விவாகம் பண்ணி கொடுக்கிறவனும் நன்மை செய்கிறான். கொடாமல் இருக்கவனும் அதிக நன்மை செய்கிறான். மனைவியானவள் தன் புருஷன் உயிரோடு இருக்கும் அளவும் பிரமாணத்தில் கட்டுப்பட்டிருக்கிறாள். தன் புருஷன் மரித்த பின்பு தனக்கு இஷ்டமானவரையும் கர்த்தருக்கு உட்பட்டவனுமாய் இருக்க எவனையாகிலும் விவா போ விடுதலையாய் இருக்கிறாள். ஆயிரம் என்னுடைய அபிப்பிராயத்தின் படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாய் இருப்பாள். ஏனெனில் தேவனுடைய ஆவி எனக்கு ஒன்று என்று எனக்கு இதெல்லாம் மொத்த கருத்து என்னன்னா கர்த்தர் உங்களை விவாகம் பண்றதுக்கு தேவன் உங்களை அழைத்திருப்பாரஆனால் கன்னிகையாய் இருக்க தனியாக இருக்க கர்த்தர் உங்களுக்கு அழைப்பை தராத பட்சத்தில தனியா இருக்க முயற்சி பண்ணாதீங்க. அதே வேளையில திருமணம் என்பது உங்களுக்கு தேவன் கொடுக்காத வரமா இருந்தா நீங்களும் கல்யாணம் பண்ணிடாதீங்க. விவாகத்திற்கான வரம் பெற்றவங்க விவாகம் பெற்றவர்களாய் பண்ணுகிறவர்களா இருங்க. விவாகம் பண்ண கூடாது என்ற வரம் பெற்றவங்க விவாகம் பண்ணாம இருங்க. அது அர்த்தம் என்னன்னா லிவ் அக்கார்டிங் டு யவர் காலிங். நல்லா கவனிங்க.

சில பேர் வந்து இப்ப நான் சொன்னேன் பாருங்க இந்த பிரச்சனைகள் காற்றை பார்த்து மழையை பார்த்து வெள்ளத்தை பார்த்து பயந்துட்டு கல்யாணம் வேணாம்னு சொல்ற சொல்றது அப்படி செய்யாதீங்க. அப்படி செய்யாதீங்க. பாஸ்டர் எங்களுக்கு தெரிஞ்ச பிரெண்ட் எல்லாம் கல்யாணத்தில பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. நிறைய பேர் டிவோர்ஸ் ஆயிட்டாங்க. என் கூட வேலை செய்றவங்க எல்லாரும் டிவோர்ஸ் ஆயிட்டாங்க அல்லது எங்க குடும்பத்தில நிறைய பேரு வாழல.

அதனால எனக்கும் கல்யாணம் பண்றதுக்கு பயமா இருக்குன்னு சொல்லி ஒதுங்காதீங்க. தட் இஸ் நாட் ஹையலி. இப்ப ரோட்ல நிறைய ஆக்சிடென்ட் ஆகுது. ஆக்சிடென்ட் ஆகுதுன்னு சொல்லிட்டு காரை ஓட்ட மாட்டேன்னு வீட்டில் உட்கார்ந்திருப்பீங்களா? சொல்லுங்க பார்ப்போம். எத்தனை முறை கதை கேட்கிறோம். விமானங்களை கொண்டு போய் ஏறின உடனே நொருங்கிப் போகுது. அதனால விமானத்தில் ஏற மாட்டேன்னு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.

நொருங்குறது நடக்கறதுதான் செய்து. மேரேஜஸ் கேன்சல். மேரேஜஸ்ல ப்ராப்ளம்ஸ் இருக்கு. சேலஞ்சஸ் இருக்கு. சில பேர் சரியா கையாளாம இருந்திருப்பார்கள். ஒரு கிளாஸ் ரூமுக்கு போனீங்கன்னா 50 பிள்ளைகள் படிப்பாங்க. 50 பிள்ளையுமா ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குது? இல்லையே. ஒருத்தர்தான் ஃபர்ஸ்ட் ரேங்க். இரண்டு பேர், மூன்று பேர். அதில் வந்து சொல்லுவாங்களா, எக்ஸலன்ட் அப்படின்ற கேட்டகிரியில் அவுட்ஸ்டாண்டிங் அப்படின்ற கேட்டகிரி பார்த்தீங்கன்னா 50ல் 10 பேர் தான் இருப்பாங்க அவுட்ஸ்டாண்டிங். மீதி எல்லாம் பார்த்தீங்கன்னா பாதி பேர் ஆவரேஜா இருப்பாங்க. இன்னும் இன்னும் மீதி இருக்கிறதை பார்த்தீங்கன்னா ஒரு 30% பார்த்தீங்கன்னா பாஸ் ஆகுறதுக்கே ரொம்ப கஷ்டப்படுவாங்க. 10 சதவீதம் ரெகுலரா பெயில் ஆகும். நீங்க மெட்ரிகுலேஷன்ல போய் பாருங்க. கவர்மெண்ட் எய்டில் பாருங்க. நீங்க சிபிஎஸ்இ போங்க. நீங்க ஐசிஐயில் போய் சேருங்க. ஏன் ஐசிஐ இங்கிலாந்தில் உங்கள் பிள்ளையை படிக்க வையுங்கள். அங்கே பெயில் ஆகுறது இருக்கத்தான் செய்யும்.

குடும்பம் நடத்துறது நீங்கள் பார்த்தீங்கன்னா பெலியர்ஸ் வந்து எல்லா இடத்திலும் இருக்கு. திங்ஸ் ஃபெயில். மேரேஜஸ் கேன் கெட் ப்ரோக்கன். திருமணங்கள் உடையறதுக்கு வாய்ப்பு உண்டு. ப்ரூஃப் கிடையாது. மேரேஜ் வந்து ப்ரூஃப் சொல்ல முடியாது. எந்த பிரச்சனையுமே வராது. சில கட்டிடங்கள் விழுந்து போயிடும். சில வீடுகள் கவிழ்ந்து போயிடும். அதுக்காக கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்றது தப்பு. உங்கள் அழைப்பு என்ன? அந்த அழைப்பில் நில்லுங்கள். எல்லாத்திலுமே சிக்கல்கள் உண்டு. படிக்கப் போனீங்கன்னா அங்கே சேலஞ்ச் இருக்கும். வேலைக்குப் போனீங்கன்னா அங்கே என்ன இருக்கும்? சேலஞ்ச் இருக்கும். சவால்கள் இருக்கும். நீங்கள் வேலை வேணா ஊழியத்துக்கு வர ஊழியத்துக்கு வந்த பாருங்கள். அங்கேயும் சேலஞ்சஸ் இருக்கு. எல்லா இடங்களிலும் போராட்டங்கள் இருக்கு. சரீரத்திலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மனதளவிலும் பாதிக்கப்படுவீர்கள். உங்களுடைய உணர்ச்சி ரீதியாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் பல விதங்களில் போராட்டங்களை வாழ்க்கையில் சந்தித்துதான் ஆகணும். பிரச்சனைகளை பார்த்து பார்த்து சில பிள்ளைகள் கல்யாணமே வேண்டாம்னு சொல்றது தவறு. அப்படி பண்ணாதீங்க. உங்களுக்கு வரம் இருக்கா? வரம் இருக்கா? கர்த்தர் உங்களை வந்து கல்யாணம் பண்ணாம இருக்க அழைத்திருக்கிறாரா? அப்படினா மட்டும்தான் நீங்கள் தனியாக இருக்கணும். அல்லது நீங்கள் போராட்டங்கள் வந்தாலும் பிரச்சனைகள் வந்தாலும் மழை வரும், வெள்ளம் வரும், காற்று வரும். கல்யாணம் பண்ணுவேன். அது நின்று பிடிக்க எனக்கு கிருபை தாங்க ஆண்டவரே அப்படின்னு கர்த்தரிட கேட்கணும். ஒரு ஆமென் சொல்லுங்கள்.

அதனால கல்யாணம் பண்ணவங்களும் பிரச்சனைகளை பார்த்து சோர்ந்து போயிடக்கூடாது. அதையும் நான் சொல்லணும். உங்கள் வீடுகளில் பாஸ்டர் காற்று அடிச்சு கூரை பிச்சிட்டு போயிடுச்சு பாஸ்டர் அப்படின்னு சில பேர் சொல்றாங்க இல்லையா? மழை காலத்தில் ஒழுகுகிறது பாஸ்டர்னு சில பேர் சொல்றாங்க. அப்ப என்ன பண்ணனும்? மொத்த வீட்டை இடிச்சு போட்டு காட்டிலேயே வாழ்ந்துரலாம். இந்த வீட்டில் வாழ்றதுக்குன்னு சொல்ல முடியுமா? சொல்ல முடியுமா? ஒழுகுகிறது சொல்ல முடியுமா? சொல்ல மாட்டோம். என்ன பண்ணுவோம்? மழை ஓயட்டும். அதுக்கப்புறமா என்ன செய்யலாம்? சரி பண்ணலாம். நேற்றைக்கோ நேத்துக்கு முந்த நாள் ஒரு சகோதரி நம்மதான் வீடு கட்டி கொடுத்தோம். அவர்களுக்கு. அவர்கள் வந்து சொல்றாங்க பாஸ்டர் இது என்னன்னு தெரியல. அந்த ஓடு போட்டீங்க. அது மேல வந்து ஒரு ஜாயிண்டில் வந்து ஒழுகிட்டே இருக்கு பாஸ்டர். என்ன பண்ணனே தெரியலன்னாங்க. அப்ப நான் என்ன சொன்னேன்? சரி சரி அம்மா ஒன்னும் பிரச்சனை இல்லை. கொஞ்சம் சகிச்சுக்கிடுங்க. எங்க ஒழுகுதோ அங்க பக்கெட் வச்சுக்கிடுங்க. மழை முடியட்டும். நான் திரும்ப ஆளை அனுப்புறேன். அது என்ன பிரச்சனைன்னு பார்ப்போம். இப்ப வேலை செய்ய முடியாது. எல்லாம் ஈரமா இருக்கு. எங்கேயும் மேல ஏற முடியாது. ஏறினால் எல்லாருக்கும் ஆபத்துதான் அது. அது முடியட்டும்.

சண்டைக்காரியோடு வாழ்றது கூட ஒழுகுகிற வீட்டில் வாழ்ற மாதிரிதான் போட்டுருக்கு. என்ன பண்றது? அதுக்காக மொத்தத்தையும் வீட்டை உடைச்சு போட்டு உட்கார்ந்திருக்கிறதா? என்ன பண்ண? காலையில எப்படி இந்த தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ எல்லாம் காலை செய்திகள், மதியான செய்திகள், மாலை செய்திகள். இப்ப வந்து 10 நிமிடத்தில் 40 ராப்பிட் நியூஸ் அப்படின்றாங்களா? அந்த மாதிரி ஆயிடுச்சு நினைச்சுக்கணும். நீ கத்துனா கத்துப்பா அப்படின்னு விட்டுடனும். அதுவா மழை அடிச்சு ஓஞ்சி ஒழுகி எல்லாம் நின்ன பிறகு அப்புறமா பார்த்துக்கலாம். என்ன பண்ண முடியும்? சில பேர் சண்டை போடுறதே அவர்களுக்கு கிடைச்சா வரம். சிலர் சண்டையை மூட்டுறது வரம். அதுக்காக எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு ஓடுறது. வெயிட். பொறுமையா இருங்க. ஒரு சின்ன மனஸ்தாபம் வந்துருச்சுன்னா மொத்த குடும்பத்தையும் கொண்டு போய் நடுரோட்டில் போட்டுட்டு எல்லாத்தையும் உடைச்சு போட்டு என்ன குடும்பமே வேண்டாம்னு ஓடி வரது தவறு. அப்படி பண்ணாதீங்க. வரும். எவ்வளவு சிறந்த கட்டிடங்களில் கூட சில மிஸ்டேக்ஸ் வரதான் செய்யும். நீங்கள் புது வீடு கட்டியவர்கள் எல்லாம் ஒரு ஆமென் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு புதுசா ஒரு வீடு இப்ப ரீசன்டா கட்டினேன். 10 வருஷமா முன்னாடி புதுசா வீடு கட்டினேன்ன்றவங்கல்லாம் ஒரு கை தூங்க பார்க்கலாம். சரி 20 வருஷத்துக்கு 20 வருஷத்துக்குள்ள ஒரு வீடு கட்டினேன்ன்றவங்க கை தூங்க பார்க்கலாம். புதுசா கட்டனம். சரி இப்படி சொல்லலாம். புதுசா வீடு கட்டினேன் பாஸ்டர் அப்படின்றவங்கல்லாம் கை தூக்குங்க. வாங்கல நானே கட்டினேன். நாங்களே லேண்ட் வாங்கி வீடு கட்டனும்ன்றவங்கள கை தூங்க பார்க்கலாம். சரி பாதி பேர் கை தூக்கிட்டேன். இன்னொன்னு நான் கட்டவே இல்லை பாஸ்டர். ஒரு கான்ட்ராக்டர் கட்டினார். காசு கொடுத்து வாங்கிட்டோம். ஒரு செங்கலை நான் தூக்கினது கிடையாது. அந்த மண்ணு வாடை கூட முகத்தில் பட்டது கிடையாது. எல்லாம் ஃபினிஷ் பண்ணி பூசி கொடுத்தாங்க. காசை மட்டும் கொடுத்தேன். நான் போய் ஜம்முனு உள்ள இறங்கிட்டேன்றவங்கல்லாம் ஒரு கை தூக்குங்க. ஃபிளாட் வாங்கினவங்க, கட்டப்பட்ட வீடுகள் வாங்கினவங்க இருக்கீங்களா? சரி உங்கள் வீட்டில் பிரச்சனை இருக்கா இல்லையா? கட்டப்பட்ட வீட்டில் பாஸ்டர் ஒரு அம்மா அப்பதான் பாவம். பிளாட் வாங்கி கோலாகலமாக பயங்கரமாக ஆர்ப்பாட்டத்தோடு எல்லாரையும் கூப்பிட்டு நல்ல சந்தோஷமாக வீட்டை பிரதிஷ்ட பண்ணாங்க. அடுத்த வாரம் ஜெப குறிப்புக்கு நிற்கிறாங்க. என் வீட்டுக்காக ஜெபம் பண்ணுங்க. என்ன இப்பதான வாங்கினீங்க? வேற வீடு வாங்கப் போறீங்களா? கேட்டேன். இல்ல பாஸ்டர். மேலே இருக்கிறவன் பாத்ரூமில் இருந்து எங்க மேலே தண்ணீர் விழுது பாஸ்டர்ன்றாங்க. என்ன பண்ண முடியும்? அதுக்கா உடைச்சு போட்டு எல்லாத்தையும் போயிடுங்கன்னு சொல்ல முடியுமா? என்ன பண்ணீங்கன்னு கேட்டேன். அந்த காண்ட்ராக்டருக்கு தான் போன் பண்ணி சொல்லி இருக்கோம். ஏதாவது பண்ணுப்பா. சரியா மேல ஏதோ சரியா செய்யல. அதனால மேல் வீட்டுக்காரன் பாத்ரூம் தனி. என்ன பண்ணுதான்? இது என்ன பண்ண முடியும்? அப்போ கட்டினாலும் பிரச்சனை வருது. காசு கொடுத்தாலும் பிரச்சனை வருது. பழைய வீடு வாங்கினாலும் பிரச்சனைதான். புது வீடு வாங்கினாலும். ஆக குடும்பம்னாலே என்னதுதான் சொல்லுங்க சத்தமா சொல்லுங்க.

ஆமா. நீங்கள் நினைச்சுக்கிட்டாதீங்க. எங்க வீட்டில் மட்டும்தான் ஒழுகுகிறது. சில பேர் நினைச்சுக்கிறது எனக்கு வாட்ச் பொண்டாட்டிதான் சண்டைக்காரி. ஊரில் இருக்கிற எல்லாம் அமைதியாக இருக்கிறாங்க. போய் பக்கத்து வீட்டில் போய் பாருங்கள். அங்கே போய் சொல்லுவாங்க. என் மனைவியை பத்தியா நீங்கள் அப்படி நினைச்சீங்க? சர்ச்ல அவ வந்து தேவதூதன். வீட்டில் வந்து பாருங்கள். அவ சங்கீதத்தை யாராவது அடக்க முடியுமா? அவளை நானா உபவாசத்திலே தான் இருக்கேன் முக்காவாசி அப்படின்னு சொல்லுவாங்க. சில மனைவிகள் நினைக்கிறது. எங்க புருஷனை போல பொல்லாதவன் உலகத்தில் யாரும் இருக்க முடியாது. பிசாசின் ரூபமா வந்து வெளிப்பட்டுருக்கான் அப்படின்னு இவர்கள் நினைச்சுட்டு இருப்பாங்க. அவர்கள் என்ன சொல்லுவாங்க? அவரை போய் பாருங்கள். அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள் அப்படின்னுவாங்க. அவங்களிடம் போய் கேளுங்கள். சொல்லுவாங்க. உங்களது கருப்பு பிசாசு. என்னது ஒளியின் தூதன். வெளிய வந்து பிரகாசமாக இருப்பான். ஆனால் அவ்வளவு கேடு பிடித்தவன் அப்படின்னு சொல்லுவான். எல்லாமே பெர்ஃபெக்ட் கிடையாதுன்றதை முதலில் புரிந்து கொள்ளணும். நிறைய பேர் சில பேர் வேடிக்கையாதான் இருக்கும் இதெல்லாம் பார்க்கும்போது. சில பேர் நினைக்கிறது. இப்ப வர பிள்ளைகள் எல்லாம் என்ன? அங்கிள் நான் வந்து அரேஞ்ச் மேரேஜ் பண்ண மாட்டேன். எப்படி அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ற கல்யாணம் பண்ண மாட்டாங்களாம். எப்படிதான் கல்யாணம் பண்ணுவாங்க? லவ் மேரேஜ் தான் பண்ணுவாங்களாம். ஏன் அப்படின்னு கேட்டா அது வந்து லவ் மேரேஜ்ல தான் ஒருவர் ஒருவரை புரிஞ்சுகிட்டு கல்யாணம் பண்ணலாம். அரேஞ்ச் மேரேஜ்ல ஒன்றுமே யாரை பற்றியுமே தெரியாமல் எப்படி கல்யாணம் பண்றது? அது நினைச்சாலே பயமா இருக்குது அப்படின்னுவாங்க. நான் ரியாலிட்டியில் பார்க்கிறேன். லவ் பண்ணி கல்யாணம் பண்ணாலும், கல்யாணம் பண்ணி லவ் பண்ணாலும் போய் சேர்ற இடம் ஒரே பிரச்சனைதான். கட்டுறது ஒரே வீடுதான். கடைசியில் நீங்கள் லவ் பண்ணி கட்டின ஆளும், நீங்கள் கட்டின பிறகு லவ் பண்ண ஆளும் மனுஷன் மனுஷன்தான். மாமிசம் மாமிசம் தான்ங்க. அதை மறந்துடாதீங்க. லவ் மேரேஜ் பண்ணவங்கல்லாம் போய் கேளுங்க. நீங்கள் நீங்க லவ் பண்ணும்போது இருந்தாரே உங்க ஹஸ்பண்ட் இதே மாதிரி இருக்காரான்னு கேட்டா அப்ப வேற. இப்ப வேற. இப்பதான் என் கண்ணு திறக்குதுன்னுவாங்க. அப்ப தெரியாதுங்க இப்படி எல்லாம் இருப்பாருன்னு தெரியாது. அவர் பேசுனதே வேற அப்படின்னுவாங்க. இப்போ அதேபோல அரேஞ்ச் மேரேஜ் போய் கேளுங்க. எப்படி அப்படின்னு கேளுங்க. அப்ப வந்து பயோடேட்டாவில் என்னமோ எழுதி கொடுத்தாங்க. இப்ப பார்த்தா வேற மாதிரி இருக்குது கதை. அப்படிங்க பார்க்காம கட்டுவாங்க. ஆக மொத்தம் எல்லாருமே பார்க்காம தான் கட்டுறாங்க. அதான் உண்மை. ஏன்னா மனுஷன் மனுஷங்க. நாம் எல்லாரும் விழுந்து போனவர்கள் தான். சொல்லுங்க யார் நாம் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமை.

நாம் எல்லாரும் குறை உள்ளவர்கள் தான். தயவுசெய்து நன்றாக புரிந்து கொள்ளுங்கள். சபை நன்றாக புரிந்து கொள்ளணும். எல்லாரும் நாம் விழுந்து போனவர்கள் தான். எல்லாரும் பாவம் செய்தவர்கள். எல்லாரும் தேவ மகிமையற்றவர்கள். நீங்கள் வீட்டில் கேசரி கேசரி செய்து சாப்பிட்டாலும் சுகர் வரும். கடையில் போய் ஸ்வீட் வாங்கி சாப்பிட்டாலும் சுகர் வரும். அங்கே கண்ணாடிக்குள் வைத்து ஜில்லு ஜுலு ஜில்லுன்னு காட்டினான் பாஸ்டர் சுகர் ஏறாதுன்னு நீங்கள் வாங்கி சாப்பிட்டு சுகர் ஏறாமல் இருங்கள் பார்ப்போம். ஏறும். அவர்கள் லவ் மேரேஜ் பண்ணிட்டு அங்கே போனாங்களாம். இங்கே போனாங்களாம். அது வந்து அப்டேட் எதுல போட்டாங்க? என்னது அது? இன்ஸ்டாகிராமில் போட்டாங்க. இப்படி நெருங்கி நின்று போட்டோ எடுத்தாங்க. அப்படி நடந்து போட்டோ எடுத்தாங்க. ஏப்பா கண்ணாடியில் பார்க்கிறது. அதுக்கும் சோதனை இருக்கு. கண்ணாடியே இல்லாமல் வீட்டிலேயே புகைச்சல். நீ கேசரி அடிச்சு சாப்பிட்டாலும் சுகர் ஏறும். மனுஷன் மனுஷன்தான். அதை மறந்துடாதீங்க. பிரச்சனைகள் குடும்பத்தில் உண்டு. அதை மறந்துடாதீங்க. ஃபர்ஸ்ட் லேயர் பவுண்டேஷன் ஆன் கிரைஸ்ட். இரண்டாவது லிவ் அவுட் யுவர் காலிங். உங்கள் காலிங்கை நீங்கள் ஃபில்ஃபில் பண்ணுங்க. பிரச்சனைகளை பார்த்தா துவண்டு போகாதீங்க. கடைசியாக குடும்பம் அப்படின்னு வரும்போது மிக முக்கியமானது என்னன்னு சொன்னா லிவ் அவுட் இன் லவ். அன்பினால் ஒருவரை ஒருவர் கட்டுங்கள். எழுதுங்கள். அன்பினால் ஒருவரை ஒருவர் கட்டுங்கள். குடும்பம் வெற்றியாக போகிறதற்கு இது முக்கியமானது. அன்பினால் ஒருவரை ஒருவர் கட்டுங்கள். ஒன்று கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்துக்கு வரும்பொழுது விசுவாசம் இருக்கு. நம்பிக்கை இருக்கு. அன்பு இருக்கு. இந்த மூன்றில் அன்புதான் பெரியது. அது நிலைத்திருக்கிறதிலயும் அன்புதான் நிலைத்திருக்கும் என்று வாசிக்கிறோம். இதை குறித்து வாசிக்கும் போது ஒரு மனுஷனுக்கு வந்து என்ன நடந்தாலும் சரி. ஐந்தாம் வசனத்திலிருந்து நாலாம் வசனத்திலிருந்து பாருங்கள். ஒன்று கொரிந்தியர் 13:4-13:4. அன்பு.

நீடிய சாந்தமும் தயவும் உள்ளது. அன்புக்கு பொறாமை இல்லை. அன்பு தன்னை புகழாது. இருமாப்பாய் இறாது. அயோக்கியமானதை செய்யாது. தற்பொழிவை நாடாது. சினம் அடையாது. தீங்கு நினையாது. அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் விசுவாசிக்கும். சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒரு காலும்.

சரி. இப்ப நாம் என்ன பண்ணப் போகிறோம்? இதே வசனத்தை நான் கொஞ்சம் மாற்றி வாசித்து காட்டுகிறேன் உங்களுக்கு. அப்ப உங்களுக்கு அந்த அன்பினுடைய வல்லமை என்னன்னு உங்களுக்கு புரியும். தயவுசெய்து எல்லாரும் ஒன்றிப்பாக கவனியுங்கள். லவ் பவுண்டேஷன் கிரைஸ்ட். இயேசு கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரம் போடுவது குடும்பத்திற்கு அவசியம். இரண்டாவது லிவ் அவுட் காலிங். திருமணமானவர்கள் திருமணம் ஆகாமல் இருக்கணும்னு இப்ப யோசிக்காதீங்க. திருமணம் பண்ணாதவர்களும் திருமணம் வேண்டாம்னு சொல்லி அதை வந்து டிஸ்கார்ட் பண்ணாதீங்க. உங்கள் காலிங் என்ன? உங்கள் அழைப்பு என்ன? நீங்கள் ஒருமுறை ஆகிலும் ஒரு பெண்ணை பார்க்கும்போது இப்படிப்பட்டவள் என்னுடைய மனைவியாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் அப்படின்னு உங்களுக்கு ஒரு ஆசை இருக்குன்னா நீங்கள் கல்யாணம் பண்ணிதான் ஆகணும். நீங்கள் ஒரு ஒரு மகனை பார்க்கும் பொழுது ஒரு வாலிபனை பார்க்கும் போது கூட ஒரு வாலிப பிள்ளை அவளுக்குள் எவ்வளவு ஒரு ஆசை வருகிறது. நமக்கு எப்ப கல்யாணம் ஆகுமோ தெரியலையே. ஒரு கல்யாண வீட்டுக்கு போகிறீர்கள். ஒரு கல்யாண மேடையை பார்த்த உடனே அட நாம் அந்த மாதிரி கல்யாணம் எப்ப நடக்குமோ அப்படின்னு நீங்கள் நீங்கள் ரொம்ப பரிசுத்தமாக அப்படி நாங்கள் நினைக்கிறது இல்லைன்னு நினைக்காதீங்க. எல்லோருக்கும் உள்ளே கனவு வருகிறது. ஆமா. வாலிப பிள்ளைகள் எல்லாம் போகும்போது கல்யாணத்தில் போயிட்டு நல்ல டிரஸ் போட்டு ஏன் சுற்றி சுற்றி வருகிறார்கள் என்றால் ஏன் வருகிறார்கள்? ஏன் சிரிக்கிறீர்கள்? அவர்களுக்கு என்ன ஆசை என்றால் இந்த மாதிரி ஒரு நாள் என்னுடைய வாழ்க்கையில் வரணும். அது தப்பு கிடையாது. அது தவறு கிடையாது. ஏன்னா அது வந்து நேச்சுரலான ஒரு ஃபீலிங். நேச்சுரலான ஒரு ஆசை இல்லையா? இது வந்து நீங்கள் ஒரு கொச்சைப்படுத்தியோ குறைத்து பேசியோ தவறாக பேசியோ குற்றப்படுத்துவது தப்பு. எல்லோருக்கும் உள்ளே ஆண்டவர் ஒரு ஆசையை கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு நாள் கல்யாணம் ஆகணும்னு. பிள்ளைகளுக்கு ஆசை இருக்கு. எனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். எனக்கு ஒரு நல்ல ஒரு பெண் எனக்கு கிடைக்க வேண்டும் வாய்க்கணும்னு எல்லோருக்கும் உள்ளே அப்படி ஒரு முறையாகிலும் அவர்களுக்கு ஆசை வந்திருந்தால் உங்களுக்கு என்ன இல்லை? நீங்கள் வந்து கன்னியா ஸ்திரீயாக வாழக்கூடாது. நீங்கள் என்னவாக வாழக்கூடாது? நீங்கள் வந்து அன்னகராக வாழ்ந்துட கூடாது. நீங்கள் வந்து ரொம்ப பாடுபடுவீர்கள். அதான் சொல்கிறார். வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்றது. பிரச்சனைகளை பார்த்து பின்வாங்கிடாதீங்க. நான் சொல்ல வருகிறேன். மூன்றாவது அவர் சொல்கிறார். நீங்கள் திருமண வாழ்வில் மட்டும் வெற்றி உள்ளவர்களாக இருக்க வேண்டுமானால் இவ்வளவு பிரச்சனை வருகிறது. இவ்வளவு போராட்டம் வருகிறது. ஆனால் வெற்றி பெற வேண்டுமானால் அன்பு. இப்ப நான் உங்களுக்கு வாசித்த வசனத்தை கொஞ்சம் மாற்றி வாசித்து காட்டுகிறேன். அதே வசனங்களை போடுங்கள். நாலாம் வசனத்தில் இந்த அன்பை குறித்து இப்படி வாசிக்கிறேன். உங்களுக்கு இப்ப புரியும். நீடிய சாந்தமாக தயவு உள்ளவர்களாக இருக்க வேண்டுமானால் அன்பு அவசியம். பொறாமை இல்லாமல் வாழ வேண்டுமானால் அன்பு அவசியம். தன்னையே புகழாமல் இருக்க வேண்டுமானால் அன்பு அவசியம். இருமாப்புள்ளவர்களாக அல்லது பெருமை உள்ளவர்களாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் அன்பு அவசியம். அப்புறமா அயோக்கியமானதை செய்யாமல் இருக்கணும்னா அன்பு அவசியம். சினம் அடையாமல் இருக்க வேண்டுமானால் அன்பு அவசியம். கோபப்படாமல் இருக்க அன்பு அவசியம். தற்பொழிவை நாடாமல் இருக்க வேண்டுமானால் அன்பு அவசியம். தீங்கு நினைக்காமல் இருக்கணும்னா அன்பு அவசியம். அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படணும்னா அன்பு அவசியம். சகலவற்றையும் தாங்க வேண்டுமானால் அன்பு அவசியம். சகலவற்றையும் விசுவாசிக்க வேண்டுமானால் அன்பு அவசியம். சகலவற்றையும் நம்ப வேண்டுமானால் அன்பு அவசியம். சகலவற்றையும் சகிக்க வேண்டுமானால் அன்பு அவசியம். அன்பு இருக்குமானால் அந்த அன்பு ஒழியவே ஒழியாது. இப்ப புரிஞ்சிருச்சா உங்களுக்கு? அப்ப குடும்ப குடும்ப வாழ்க்கையில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற அந்த குணநலன்கள். நீடிய சாந்தம், பொறுமை, தயவு, பொறாமை இல்லாதது, அதுக்கப்புறமா தன்னைத்தானே புகழாமல் இருக்கிறது, தற்பொழிவை நாடாமல் இருக்கிறது, சினம் அடையாமல் இருக்கிறது, சத்தியத்தில் விருப்பப்படுறது, பொல்லாப்பில் விருப்பம் கொள்ளாமல் இருக்கிறது. எல்லாவற்றையும் தாங்கி, எல்லாவற்றையும் நம்பி, எல்லாவற்றையும் விசுவாசித்து, எல்லாவற்றையும் சகிக்க வேண்டுமானால் இதெல்லாம் என்னன்னா வெரைட்டியான காற்றுகள். நான் சொல்கிறேன் பாருங்கள். இந்த மாதிரி பிரச்சனைகள்தான் பட்டியல் இடுகிறார். குடும்பம் நடத்தும்போது பொறாமை வரும், எரிச்சல் வரும், கோபம் வரும், தூண்டுறது வரும். உண்மை இல்லாத காரியங்கள் வரும். இதெல்லாம் நிறைய ப்ராப்ளம்ஸ் வந்து ஃபேமிலியில் வரும். இதெல்லாம் பலவிதமான காற்றுகள், பலவிதமான வெள்ளங்கள், பலவிதமான போராட்டங்கள் குடும்பத்தில் இருக்கு. நீங்கள் ரெண்டு பேரும் சில பேர் லவ் மேரேஜ், லவ் மேரேஜ்றீங்க பாருங்க. ப்ளீஸ் டோன்ட் க்ளோரிஃபை தட். அத வந்து அப்படியே க்ளோரிஃபை பண்ணிடாதீங்க. ஐயோ லவ் மேரேஜ்தான் சுப்பீரியர் ஃபார்ம் ஆஃப் மேரேஜ். அதேபோல அரேஞ்ச் மேரேஜ் ரொம்ப.

இன்பீரியர் அது ரொம்ப தரங்கெட்டது. அது பழமையான காரியம் அப்படில்லாம் கிடையாது. நீங்க லவ் பண்ணாலும், நீங்க அரேஞ்ச் மேரேஜ் பண்ணாலும் போய் சேர்ற இடம் ஒன்னுதான். ரெண்டு பேரும் குடும்பம் தான் நடத்தணும். நீங்க லவ் பண்ணிட்டதுனால பிரச்சனைகள் எல்லாம் நீங்க டெலீட் பண்ணிட முடியாது.

"ஓ, இந்த பிரச்சனைகள் இனி என் வாழ்க்கையில் வராமல் ஒழித்துவிட்டேன். அரேஞ் மேரேஜ் பண்ணதுனால பிரச்சனைகள் வராது" நினைக்கிற எல்லாத்துல என்ன உண்டு? பிரச்சனை உண்டு. நம்ம வேதத்தில இந்த முறைகளான திருமணங்கள் எல்லாம் பார்க்கிறோம். நீங்க ஈசாக்க பாருங்க. ஈசாக் வந்து டோட்டலி அரேஞ் மேரேஜ். மாப்பிள்ளை வந்து பொண்ணை பார்க்க கூட போல. வீட்ல இருந்துட்டாரு. போய் பொண்ணை பார்த்தது யார்தான்? வேலைக்காரன் தான் போயிருக்கான். வீட்டுடைய மூத்த வேலைக்காரன் ஒரு சொந்தக்காரன் போலங்க. மூத்த வேலைக்காரன் போய் என்ன செய்திருக்கான்னா, இந்த எஜமானுடைய மகனுக்கு அவன் வந்து பெண் தேடி போயிருக்கிறான். அவங்களும் குடும்பம் ஆரம்பிச்சு குடும்பம் நடத்தி இருக்காங்க. ஆனா அதுல மட்டும் பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறீங்களா?

இவன் பாருங்க, அந்த அம்மா எப்படி இறங்கி வந்தாங்கு உங்களுக்கு தெரியும்ல்ல. ஈசாக்கு வந்து தியானம் பண்ணி கொண்டிருக்கிற வாலிபன். அந்த பெண் பாத்தீங்கா, அவங்க வீட்டார் சொல்றாங்க, "இது வந்து கர்த்தரால ஆயிற்று. நாங்க வந்து நலம் போலம் ஒன்றுமே நாங்க சொல்ல மாட்டோம்" அப்படின்னு சொல்லிட்டு அவள் போகிறியான உடனே போகிறேன். அப்படி ஒரு நல்ல ஒரு பெண்ணாகதான் வருகிறார். ஈசாக்கு தியானம் பண்ணி கொண்டிருக்கும் போது கேட்கிறா, "யார் அந்த மனுஷன்?"னு கேட்டா, "அவர்தான் எஜமானுடைய மகன்" உடனே உடனே ஒட்டகத்தை விட்டு இறங்கிட்டாங்க. அப்ப அவளுக்குள்ள நல்ல குணநலன்கள் இருந்திருக்கிறது. தாழ்மையா இருக்கணும், குடும்பத்தை நடத்தணும், தேவ சித்தத்தின்படி வாழணும் எல்லாமே. அவ வந்து நல்ல குணநலனோடு நல்ல உபசரிக்கிற குணம் அவளுக்கு இருந்தது. ஒட்டகங்களுக்கு எல்லாம் தண்ணி வார்த்து. ரெபேக்கா பார்த்தீங்கன்னா ஒரு நல்ல ஒரு மாடல் வைப் மாதிரி அவ தெரியறா.

ஆனா மறந்துடாதீங்க, ஆரம்பத்தில உங்களுக்கு சொன்னேன், எல்லாருமே விழுந்து போனவங்கதான். ஆனா இந்த அம்மா வயசான காலத்தில பண்ண வேலை என்னன்னு தெரியும்ல்ல. குருடா போன உங்க ஹஸ்பண்ட மகன்ட்ட சொல்லி, "நீ வேட்டையாடுனதுல அவன் எடுத்துட்டு வரதுக்குள்ள நீ ஆட்டில இருந்து ஒரு குட்டி எடுத்துட்டு வா. நான் சமைச்சு உனக்கு தரேன். நீ எடுத்து போய் அப்பாவை ஏமாத்திட்டு வா"ன்னு இந்த அம்மா அனுப்பி விடுறாங்க. அப்ப இந்த பொல்லா ல்லா பந்தமாக்குள்ள இருக்கா இல்லையா சொல்லுங்க. இருக்குங்க. சரி இப்ப நீங்க ஓஹோ ரெபேக்கா பாத்தீங்களா? இதுதாங்க நாங்க சொல்றது. அரேஞ் மேரேஜ் வேணாம். லவ் மேரேஜ் தான் சிறப்பு. நீங்க போங்க.

சரி எடுத்துக்கலாம். யாரு அங்க ராகேல் ரொம்ப அழகா இருந்தாலாம். இவர் அழகுல மயங்கிட்டாரு. 20 வருஷம் வேலை செஞ்சார் மாமனார்ட்ட. இதைவிட தியாகம் பண்ற தியாக புருஷன் உலகத்துல எங்கயும் பார்க்க முடியாது. யாக்கோபுடைய அப்பா வயல்ல நடந்துகிட்டே பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு. இவரு 20 வருஷம் வேலை செஞ்சு பொண்ணை சம்பாரிச்சிருக்கறாரு. இவ்வளோு தியாகமா அன்புக்காக உயிரே கொடுத்து வாழ்ந்தால் அவளோடுதான் வாழ்வேன். "மரித்தாலும் உம்மோடுதான் வாழ்ந்தாலும் உம்மோடுதான் உமக்காகவே உயிர் வாழ்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்" நம்ம ஆராதனை பாட்டா அவருக்கு மனசுல வந்திருக்கும். வெயில்ல பனியில என்னென்ன கஷ்டங்க உன் பட்டது அந்த ஒரு பொண்ணுக்காக அவன் அவ்வளவு பாடையும் சகிச்சுக்கிட்டு மாமனாருடைய தொல்லையை தாங்காம அவ்வளத்தையும் சகிச்சுக்கிட்டு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான்.

வந்த பொண்ணு எப்படிப்பட்டவன்? பர்பெக்ட்டா வேதம் சொல்லுது. தன் தகப்பனுடைய விக்கிரகங்களை எடுத்துட்டு வந்து கீழ மடி மேல வச்சுக்கிட்டு அந்த அம்மா உட்காந்துருக்காங்க மறைச்சு வச்சுக்கிட்டு. யாரு? லவ் பண்ணி கொண்டு வந்த பொண்ணுதான். நான் ஏன் இத உங்களுக்கு திரும்ப திரும்ப சுட்டி காட்டுறேன்னா, நீங்க லவ் பண்றதுனால, நீங்க அரேஞ்ச் பண்றதுனால ஒருத்தருடைய புத்தி எல்லாம் நீங்க மாத்த முடியாது. ஒருத்தருடைய குணம் வந்து அப்படியே டிரான்ஸ்பார்ம் ஆயிடாது. பீப்பிள் ஆர் த சேம். சில பேர் கல்யாணத்துக்கு முன்னால பேசுனாங்க. சில பேர் கல்யாணத்துக்கு அப்பமா பேசுனாங்க. அவ்வளதான் வித்தியாசம்.

அதனால நீங்க நினைச்சிடாதீங்க, அரேஞ் மேரேஜ்னா சில பேர் தேவ சித்தத்தின்படி. ஆமா தேவ சித்தத்தின் படி நடக்குதுவ. தேவ சித்தத்தின்படி நடக்கிற கல்யாணத்தில பிரச்சனை வராதா? வரும். லவ் மேரேஜ் பண்ணாங்க. ரெண்டு பேரும் என்ன நினைச்சிருப்பாங்க? "ப்பா, நமக்கு விரும்புனத கல்யாணம் பண்ணிட்டோம். நம்ம நினைச்சத சாதிச்சட்டோம். நம்ம விரும்புனத அடைஞ்சிட்டோம்னா போய் அடைஞ்சாங்க." அடைஞ்ச பிறகு பிரச்சனை வந்தது. அந்த குடும்பத்திலயும் போராட்டம் வந்தது. துக்கங்கள் வந்தது. மரணம் வந்தது. இழப்புகள் வந்தது.

நம்ம வந்து ரொம்ப ஜாக்கிரதையா கையாளணும். குடும்பங்கள்ல் பிரச்சனை வரும். ஆனா அந்த பிரச்சனைகளை ஆண்டவர் கொடுத்த ஒரு ஆன்டிடோட் என்ன தெரியுமா? ஆண்டவர் கொடுத்த மருந்து நல்ல மருந்து என்ன தெரியுமா? நம்முடைய இருதயம் அன்பினால நிறைந்து எல்லா சொல்லுங்க >> அன்பினால எல்லா சத்தமா சொல்லுங்க எதுனால >> அன்பு மட்டும் இல்லனா சகிப்பு பொறுமை தயவு அதுக்கப்புறமா பொறாமை இல்லாத சுபாவம் சத்தியத்தை விரும்பா இது எதுவுமே வெளியே போகாது. அன்புதான் ரொம்ப முக்கியம்.

எல்லாம் கவனிங்க. இதுல ஒரு காரியத்தை சொல்லி ஜெபிக்க போறேன். அன்பு வந்து நிறைய பேரு எதுல கொண்டாட ஆரம்பிச்சட்டாங்க. இன்னைக்குள்ள சமுதாயம் எப்படி கொண்டாட ஆரம்பிச்சன்னா, கல்யாணத்துக்கு முன்னால அன்பு கூறறத ரொம்ப பெரிய சாதனையாக பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இது என்ன ரொம்ப பயமுறுத்துது. என்ன அஸ் மேரேஜ் கவுன்சிலர் நான் வந்து சபையினுடைய போதகன அனேக குடும்பங்களை வந்து நான் ஆலோசனை கொடுக்கும்போது ஒரு காரியத்தை நான் வந்து இப்ப சமீபத்தில ஒரு ஒரு டேக் ஆப் நான் பார்கிறேன். ஒரு வித்தியாசமான மனநிலையை பார்கிறேன். பிகாஸ் மீடியா எவரிங் அதுல என்ன பண்ணிட்டாங்கன்னா, இன்னைக்குள்ள சமுதாயம் என்ன பண்ணிட்டாங்கன்னா, கல்யாணத்துக்கு முன்னால ஒருத்தரை நேசிக்கிறத ரொம்ப பெரிய அளவுல பேசுறாங்க. அத வந்து பிரபலப்படுத்துறாங்க. அத வந்து ரொம்ப பெரிய ஒரு சாதனையாக நினைக்கிறாங்க.

லி பீல் பேட்அபௌட். கல்யாணத்துக்கு முன்னால ஒருத்தர் அன்பு கூறறது வந்து பெரிய சாதனை கிடையாது. தயவுசெய்து இத நல்ல மனசுல உள்வாங்கி கொள்ளுங்க. கல்யாணத்துக்கு முன்னால ஒருத்தர தூரத்தில் பார்க்கும்போது, ஒருத்தர் அழகானவர்களா பார்க்கும்போது, ஒருத்தர வந்து ஆற்றல் உள்ளவர்களா பார்க்கும்போது, ஆஸ்தி உள்ளவர்களா பார்க்கும்போது, ஒருத்தருக்கு வந்து நீங்க விரும்புகிற எல்லாமே ஆசைப்படுற விதமா இருக்கிறதுனால நீங்க அவங்க மேல ஆசைப்படுறது அன்பு கூறறது பெரிய காரியம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. எங்க சாதனை வருது தெரியுமா? எங்க தெரியுமா வெற்றி வருது? கல்யாணத்துக்கு முன்னால லவ் பண்றது இல்ல. கல்யாணம் பண்ண பிறகு நீங்க லவ் பண்றீங்க பாருங்க. அங்கதான் சாதனை.

கல்யாணத்துக்கு முன்னால நீங்க நாலு வருஷம் லவ் பண்ணலாம். 12 வருஷம் லவ் பண்ணவங்கல்லாம் இருக்காங்க. "கட்டினால் அவளைதான் கட்டுவேன்." கல்யாணத்துக்கு முன்னால ஒரு பெண்ணை அடைவதற்கு முன்பாக, ஒரு பையனை அடையறதுக்கு முன்னால, கல்யாணத்துக்கு முன்னால அன்பு கூறறது எல்லாம் பெரிய காரியம் கிடையாது. கட்டின மனைவியை கட்டின புருஷனை கடைசி வரைக்கும் வச்சு அன்பு கூறறது இருக்கு பாருங்க. அதுதான் உண்மையான அன்பு. அங்கதான் இருக்கு டெஸ்ட். அங்கதான் இருக்கு லவ் டெஸ்ட்.

அங்கதான் இருக்கு அம்னோன்னு ஒருத்தர் இருந்தான். தன் தன் சொந்த சகோதரிய அப்படியே உயிருக்கு உயிரா நினைச்சிட்டானா? அவ இல்லனா சாப்பிட மாட்டேன். அவ இல்லனா வியாதி பட்டுருவேன். அவ இல்லனா அவ எழும்ப முடியாது. அப்படியே அரைக்குள்ளே படுத்து கிடப்பேன். தாடி வச்சுக்கிட்டு பரிதாப கோலத்தில் சுத்திட்டு இருந்துருப்பான். அப்ப பாக்கறவங்க நினைச்சிருப்பாங்க, "ஓஹோ, இந்த பொண்ணை மட்டும் இவன் அடைஞ்சிட்டா இவன் வாழ்க்கையில எல்லாம் சிறப்பாயிடும்னு." பொண்ண அடைஞ்சிட்டான். அவன் நினைச்சது நடந்துருச்சு. ஆனா வேதம் சொல்லுது, அவளை முன்பாக அன்பு கூர்ந்ததை விட மிக அதிகமாய் அவளை வெறுத்தான். "வெளிய போ வீட்டில இருக்காத. நீ வெளிய போ"ன்னு விரட்டனானா? யாருப்பா நீனு? நீ சாப்பாடு கொடுக்கலனா நான் சாப்பிட மாட்டேன். நீ வரலனா நான் தூங்க மாட்டேன். நீதான் எனக்கு வேணும்னு ஆசை வார்த்தைகளை பேசுனான் பாருங்க. கல்யாணத்துக்கு முன்னால.

இன்னைக்கு நிறைய பேரு கல்யாணத்துக்கு முன்னால் இருக்க லவ்வ ரொம்ப பெருசுப்படுத்தி, நீங்க ரொம்ப பயங்கரமான காரியம் அது சாதனைன்னு பேசிட்டு இருக்கீங்க. தயவு செய்து ஜெபம் பண்ணிடுங்க. கல்யாணத்துக்கு முன்னால லவ் பண்றது ஈசிப்பா. ஒரு பெண் மேல ஆசை கொள்றது ஈசி. ஒரு பையன் மேல ஆசை கொள்றது ஈசி. ஆனா அதே பெண்ணை உன் மனைவியாக்கி கொண்டு நேசிக்கிறது இருக்கு பாரு. அதுதான் ரொம்ப கடினமான காரியம்.

ஈசாக்கை குறித்து வாசிக்கிறோம். யாருனே இந்த பொண்ணுன்னு தெரியாது இல்லையா? சிறுவயதில் பார்த்திருக்கலாம். ரெண்டு பேரும் ஆனா இந்த பேர் என்ன பாத்திருக்க வாய்ப்புல்ல. கண்டிப்பா. அப்போ இந்த ஈசாக்கு வந்து கண்ணாலயே பார்க்கல. இந்த பொண்ணை சூஸ் பண்ணல. இந்த பொண்ணுடைய நற்கி நற்குணங்கள் கிரியைகள் எதுவுமே தெரியாது. ஆனா பெண்ணை வீட்டுக்கு கொண்டு வராங்க. வேதம் சொல்லுது, தன் தாயின் கூடாரத்திற்கு கொண்டு சென்று அவளை மனைவியாக்கி கொண்டு அவளை நேசித்தான். தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான். எப்ப எப்ப அன்பு தெரியுமா? அங்க முக்கியப்படுத்தப்பட்ட அன்பு என்ன தெரியுமா? அன்பு எப்ப தெரியுமா? கல்யாணத்துக்கு அப்புறமா.

நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஆண்டவரே என் திருமண வாழ்வை நான் வெற்றியா வாழ்றதுக்கு எனக்குள்ள அன்பை எனக்கு தாரும். அன்பை எனக்கு தாரும். அதுதான் அவர் வந்து முதலாம் வசனத்தில இருந்தே பேசுறாரு. மனுஷர் பாஷை நீ பேசலாம். தூதர் பாஷை பேசலாம். அன்பு இல்லை என்றால் நீ வெறும் சத்தம்தான். இரண்டாம் வசனம் தீர்க்கதரிசனம் கூட நீ உரைக்கலாம். ரகசியங்கள் எல்லாம் அறிஞ்சுக்கலாம். அறிவு அறிஞ்சுக்கலாம். மலைகளை பேர்க்கலாம். உனக்கு விசுவாசம்ல்லாம் இருக்கலாம்ப்பா. அன்பு மட்டும் இல்லனா ஒன்னும் கிடையாது. நீனு. அதாவது அர்த்தம் என்னன்னா, நீ கண்ணாபுனான ஊழியம் செய்யலாம். நீ பாட்டு பாடலாம். நீ டான்ஸ் ஆடலாம். நீ சுவிசேஷம் சொல்லலாம். தீர்க்கதரிசனம் சொல்லலாம். நீ வந்து அநிய பாஷை பேசலாம். அநிய பாஷை வியாக்கியானம் கொடுக்கலாம். நீ என்ன வேணா பண்ணப்பா. அன்பு மட்டும் இல்லனா போச்சு.

மூணாம் வசனத்தில சொல்றாரு, உனக்கு உண்டான எல்லாத்தையும் நீ அன்னதானம் பண்ணலாம். சரீரத்தையே நீ வந்து சுட்டெரிக்கிறதுக்கு எரிச்சு போட்டு கூட போலாம். ஆனா அன்பு மட்டும் இல்லைனா ஒரு பிரயோஜனம் இல்லை. அன்பு யாருக்கு தேவைனா கணவனுக்கும் தேவை மனைவிக்கு தேவை. நீங்க அதை எபேசியர் ஐந்தாம் அதிகாரம் 25ம் வசனத்தில் கணவன்மார் மனைவி அன்பு கூறணும்னு சொல்லியிருக்கு. எபேசியர் 5 25 பாருங்க. "புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள்." ஏன்னா கிறிஸ்துவும் சபையில் அன்பு கூறந்தார். மணவழனாக மணவாட்டியின் மேல் அன்பு கூறினார். தம்மையே அதற்காக கொடுத்தார்னு போட்டருக்கு.

புருஷர்கள் மட்டும் அன்பு கூறணும்னு பைபிள் சொல்லல. சில பேர் இத மட்டும் எடுத்துக்கறாங்க. புருஷன் அன்பு கூற வேண்டும். மனைவி கீழ்படிய வேண்டும். ஆனா மனைவிக்கு அன்பு கூற கூடாதுன்னு போட்டருக்கா? தீத்துவின் நிருபத்துக்கு வாங்க. தீத்துவின் நிருபம் இரண்டாம் அதிகாரம் மூன்று முதல் நான்கு வசனங்களை பாருங்க. அங்க அப்போஸ் சொல்ல ஆலோசனை பாருங்க. "முதிர்வயது ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தம் பரிசுத்தத்திற்கு ஏற்ற விதமாய் நடக்கிறவளும் அவதூற பண்ண பண்ணாதவர்களும் மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாய் இருக்கவும் தேவ வசனம் தூஷிக்கப்படாத படிக்கு பாலிய ஸ்திரீகள் அல்லது இளம் மனைவிகள்" யங் விமன் சரிங்களா? யங் விமன் எப்படி இருக்கணும் அப்படின்னா, "பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷர் இடத்திலும் தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ள உள்ளவர்களா இருக்கணும்"னு இந்த முதிர் வயது உள்ள பெண்கள் எல்லாம் புத்தி சொல்லணும் போட்டருக்கு.

அப்ப அன்பு என்பது யாருக்கு இருக்கு? கணவனுக்கு இருக்கணும். யாருக்கு இருக்கணும்? மனைவிக்கு இருக்கணும். அன்பு மட்டும் இல்லனா குடும்பத்தை நடத்துவது இயலாத காரியம். இயலாத காரியம். இந்த அன்பை நாம முக்கியப்படுத்தவில்லை என்றால் நம்முடைய திரளான பாவங்கள் மூடப்படாது. குடும்பத்தில் சகிப்பு வராது. குடும்பத்தில் ஒருவருக்கு மேல் ஒருவர் பரிவு பாசம் வராது. குடும்பம் ஒன்னா நடத்த முடியாது. அன்புதான் அடிப்படை. எல்லாத்தையும் தாங்கி எல்லாத்தையும் சகிச்சு எல்லாத்தையும் விசுவாசிச்சு எல்லாத்தையும் நம்பி அப்படியே தொடர்ந்து குடும்பத்தை ஓட்டிட்டு போய் கரை சேர்க்கணும்னா ஒன்னே ஒன்னுதான் அடிப்படை. என்னது? அன்பு.

மட்டும் இருந்துா எல்லாத்தையுமே என்ன பண்ணிக்கலாம் மேனேஜ் பண்ணிக்கலாம். எல்லாம் இருந்து அன்பு மட்டும் இல்லன்னா போச்சு. எல்லாமே போச்சு. இன்னைக்கு நான் ரொம்ப தயவாக நான் சொல்றேன். என்னை குடும்பங்களுக்காக ஒரு காரியம் ஜெபிக்கணும்னா, "ஆண்டவரே குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆண் பெண் இரண்டு பேருடைய உள்ளத்தையும் எல்லாவற்றிற்கும் மேலான நிலைத்திருக்கிற அன்பினால் நிரப்பும்" நம்ம ஜெபிக்கணும். அல்லது இந்த பிரச்சனையை வந்து நீங்க நடத்துறது என்றது சின்ன விஷயம் கிடையாது.

நீங்க நினைச்சிடாதீங்க அன்பு என்றது கண்ணால பார்த்த உடனே வர அன்பு கிடையாது. ஏங்க ஒரு மனைவி வந்து கல்யாணம் பண்ணும்போது அவள் இளமையாக இருப்பா. அவள் பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருப்பா. ஆனா அந்த அழகு வந்து மாயை. ஒரு பத்து வருஷம் போகும்போது பிள்ளைகளை பெறும்போது அவளுக்கு ஒரு வியாதி வந்துட்டா அந்த அழகு நிக்காது. அது மாறிரும். சரீரம் வந்து அழிந்து போகிற சரீரம் தான. கணவனை பாருங்க. கணவனுடைய தோற்றம் அழகு வசீகரம் எல்லாம் பாருங்க. அது வந்து நிலைச்சது கிடையாது. சில பேர் வந்து ரொம்ப திறமைசாலிகளா தெரியலாம். கண்ணுக்கு என்றைக்குமே அவங்க திறமையா இருக்க போறதுல்ல. ஒரு நாள் திறமைகள் எல்லாம் படிஞரும் அப்படியே எல்லாம் ஒன்னல்லாம் பலவீனமாயிடுவாங்க. இன்னைக்கு பலசாலிகளா ஜிம் பாடியோடு இருக்கறவங்க என்னைக்குமே ஜிம் பாடியோட இருக்க முடியும். அந்த உடம்புக்கும் வியாதி வரும். பலவீனம் வரும். சுகவீனங்கள் வரும். போராட்டங்கள் வரும். எல்லாமே மாறப்போகுதுங்க.

நம்ம முதல் நாள் பார்க்கிறது போல என்றென்றைக்கும் அந்த நபரும் அந்த பெண்ணும் இருக்க போறது கிடையாது. மாற்றங்கள் வம். தயவு செய்து அன்பா சொல்றேன். இந்த அன்பை வந்து தோற்றத்தை வச்சு அன்பு கூர்ந்துட்டேன். அவங்களுடைய திறமைகளை வச்சு அன்பு கூர்ந்துட்டேன். அவங்களுடைய படிப்பை வச்சு அன்பு கூறந்தேன். அவங்கட பணத்தை வச்சு அன்பு கூறந்தேன். அவங்க சொத்துக்களை வச்சு அன்பு கூறந்தேன். தயவு செய்து ஏமாந்துராதீங்க. இது எல்லாமே மாறறது. இந்த அஸ்திபாரங்கள் எதுவுமே நிலையானது கிடையாது. எதுவுமே அழகு வீண். சௌந்தரியம் வஞ்சனை உள்ளது. பிரபுக்களை நம்புற விருதா? ரதங்களை நம்புறது விருதா? குதிரைகளை நம்புறது விருதா? செல்வத்தை நம்புவது விருதா? எதுவுமே நிலைச்சது கிடையாதுங்க. எல்லாமே மாறும்.

எல்லா எப்படி யார் எப்படி மாறுவாங்கன்னு எந்த சூழ்நிலை மாறும் நமக்கு தெரியாது. ஆனா இதன் மேல் அன்பு வைக்காமல் அன்பு எங்கிருந்து வரும் உங்களுக்கு காண்பிக்கிறேன். ரோமருக்கு எழுதின நிருபம் ஐந்தாம் அதிகாரம் ஐந்தாம் வசனம். ரோமர் 5. நம்ம எல்லாரும் சேர்ந்து சத்தமாக இந்த வசனத்தை நாம் எல்லாரும் வாசிக்க போறோம். ரோமர் 5 வாசிப்போம். "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே >> தேவ அன்பு நம்முடைய இருதயங்களிலே என்ன செய்யப்பட்டிருக்கு >> ஊற்றப்பட்டிருக்கிற படியால் அந்த நம்பிக்கை நம்மை >> வெட்கப்படுத்த." இன்னொரு முறை வாசிப்போம். "மேலும் >> தேவ அன்பு நம்முடைய இருதயத்தில் ஊற்றப்பட வழி என்ன சொல்லுங்க காட்சியா? பார்வையா? செல்வமா? திறமையா? கிடையாதுங்க. இதெல்லாம் மாறிரும். நாளுக்கு நாள் இது வாடும். சிலது வளர்வது போல இருக்கும் வாடிடும். இதன் மேல் அன்பு வச்சிராதீங்க. உலகத்தின் மேல் அன்பு வைக்காதீங்க. உலகத்தில் உள்ளவைகள் மேல் அன்பு வைக்காதீங்க. தோற்றத்தின் மேல் அன்பு வைக்காதீங்க. அந்த அன்பு வந்து வாடிடும்.

சில பேரு நான் லவ் பண்றேு சொல்றவங்க ஒரு மனைவியினுடைய ஒரு தன்னுடைய வருங்கால மனைவியாக பார்க்கிறவங்களுடைய அழகுல மட்டும் விழுந்து மயங்கரமா நிலைமை ரொம்ப பரிதாபம். ஏன்னா அந்த அழகு என்ன என்ன பண்ணாது நிக்காது. அந்த அழகு ஒரு நாள்ல வாடி போயிடும். அந்த அழகு மறைஞ்சு போயிடும். சில பேரு ஒருத்தருடைய வசதியை பார்த்துட்டு செல்வத்தை பார்த்துட்டு காசை பார்த்துட்டு, "ஓ, இந்த பெண்ணை கட்டினா இந்த பையனை கட்டினா நம்ம நல்லா செல்வந்தனா இருக்கலாம்" அப்படின்னு அவங்க திடீர்னு ஒரு நாளு ஒரு தவறான முடிவு அத்தனையும் அவங்களை விட்டு அழிச்சு வெறுங்கையா நிக்க வச்சிரும். பணம் வந்து நிரந்தரம் கிடையாது. இன்னைக்கு ஒருத்தன்ட்ட இருக்கும் நாளைக்கு இன்னொருத்தன்ட்ட போயிடும். செல்வங்கள் ஆஸ்திகள் எல்லாம் நிரந்தரம் கிடையாது. எத்தனை பேரு நம்ம சொல்றது கேட்கிறோம். ஒரு பிரச்சனை வந்துச்சுங்க. வேற வழி இல்ல. வீட்ட வித்துட்டேன். சொத்தை வித்துட்டேன். நிலத்தை வித்துட்டேன். வண்டிய வித்தேன். கார வித்தேன். எல்லாத்தையும் வித்துட்டேன். ஆரம்பிக்கும் போது எல்லாத்தோடதான் ஆரம்பிச்சாங்க. ஒன்னு இல்லாம போயிட்டாங்க. இதெல்லாம் வந்து ளூயட். இதெல்லாம் நிரந்தரமற்றது.

ஒன்று மட்டும்தான் நிலைச்சிருக்கும். விசுவாச நம்பிக்க அன்பு. இவைகளில் அன்பே பெரியது. அன்பு மட்டும் தான் நிலைச். எந்த அன்புன்னு கேட்டா பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற தேவ அன்பு. அல்லேலூயா >> இன்னைக்கு ஒரு காரியத்துக்கு மட்டும் ஜெபிங்க. எதுக்கு தெரியுமா? "ஆண்டவரே என் குடும்பம் நிக்கிறதுக்கு என்ன காற்று வந்தாலும் மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் என் இருதயத்தில பரிசுத்த ஆவியானவருடைய அன்பு ஊற்ற பராட்டும்." அல்லேலூயா >> அந்த அன்பு உள்ள வந்தா அந்த அன்பு செம ஸ்ட்ராங்கா இருக்கும். அவ்வளவு பலமா இருக்கும். என்ன பிரச்சனை வந்தாலும் அந்த அன்பு ஆவியானவரால் ஊற்றப்படுற அன்பு நம்மை பலத்தின் மேல் பலன் உள்ளவர்களாய் மாற்றும். என்ன போராட்டம் வந்தா கூட பயப்படவே பயப்படாது. அந்த அன்பு வந்து ஸ்ட்ராங்கா இருக்கும். பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்போது நீங்கள் பலனடைந்து எல்லா இடங்களும் சாட்சியா இருப்பீங்க.

நீங்க மாம்ச அன்பை தயவுசெய்து நம்பி குடும்ப குடும்பத்தை கட்டிட்டு வாழ்க்கையை எடுத்து நிறுத்திடலாம் மட்டும் நினைக்காதீங்க. ஆவியானவர் நமக்குள்ளே தம்முடைய அன்பு. அந்த அன்பு ஒழியவே ஒழியாது. மாறவே மாறாது. என்ன பிரச்சனை வரட்டும். கணவனுக்கு என்ன வியாதி வரட்டும். பலவீனம் வரட்டும். போராட்டம் வரட்டும். மனைவிக்கு என்ன மாற்றங்கள் வரட்டும். என்ன பிரச்சனைகள் போராட்டங்கள் அவங்க சுபாவங்கள்ல் குறைவுகள் வரட்டும். அந்த அன்பு அப்படியே நிக்கும். சகலத்தையும் சகிச்சிிட்டு சகலத்தையும் பொறுத்துகிட்டு சகலத்தையும் நம்பிக்கிட்டு சகலத்தையும் விசுவாசிச்சுிட்டு அந்த நேரத்திலும் ஜெபம் பண்ணிிட்டு போராடிிட்டு அந்த குடும்பத்தை நிலைநிறுத்துவக்கு ஏவுதல் தருகிறவர் யார்னா ஆவியானவர். அந்த ஆவியானவரால் வருகிற அன்புதான் நமக்கு தேவை.

தயவு செய்து இந்த கண்கள்ல் பார்க்கிற அழகு. மனசுல தோன்ற ஆசைகள். இதெல்லாம் வச்சிட்டு என்ஃேமிலிய கட்டுவேனா? ஒரு நாள் ஏமாந்து போவீங்க. பலவீனரா இருப்பீங்க. ஒரு பிரச்சனை வரும்போது எழுந்து நிக்க முடியாது உங்களால. நீங்க ஒரு காலம் ஒரு பெண்ணை பார்த்து "நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். நீ இல்லாம நான் உயிரே வாழ மாட்டேன்னு" சொன்னா. அதே வாய் ஒரு நாள் சொல்லும், "உன்னை பார்த்தாலே எனக்கு பிடிக்கல. நீ என்னோடு இருக்காது. எழும்பி போ. உன்னோடு என்னால் வாழ முடியாது"ன்னு சொல்லும். அதேவேல பரிசுத்த ஆவியானால் தேவன் அன்பு ஊற்றப்பட்டார். சகலத்தையும் சகிச்சிட்டு சகலத்தையும் தாங்கிட்டு சகலத்தையும் நம்பிட்டு சகலத்தையும் பொறுத்துகிட்டு பொறுமையோடு அன்போடு மன்னிப்போடு எப்படிங்க உங்களால இப்படி இருக்க முடியும்? அதான் தெரியலங்க. ஆண்டவர் கொடுக்கிற அன்புதான் அவ்வளவு அன்பினால் நான் நிரம்பி இருக்கிறேன். அந்த பொறுத்து கொண்டு சகித்து கொண்டு ஆண்டவருக்குள்ள என்ன நான் பலமா வச்சிருக்கிறேன்.

வாலிப பிள்ளைகளை நான் மிகுந்த தயவா கேட்கிறேன்பா. உங்கள அன்பா கேட்கிறேன். நீங்க இன்ஸ்டாகராம்ல பாக்கிற போட்டோவ பார்த்து மயங்கி விடாதீங்க. தயவு செய்து மயங்கிடாதீங்க. அதெல்லாம் மேல அடிக்கிற பெயிண்ட் மாதிரி. அது அதெல்லாம் பின்னால வரும் பெயிண்ட் வந்து பலசா போச்சுன்றதுக்காக வீடு இடிஞ்சு விழ போறது கிடையாது. ஓல்டு மாடல் ஹவுஸ இருக்கறதுனால வீட்ல இருக்கவங்க எல்லாம் பஞ்சப்பட்டினில இருக்காங்கு அர்த்தம் கிடையாது. இதுலெல்லாம் நீங்க வந்து கவரப்பட்டு அப்படியே மதி அதி மயங்கிடாதீங்க. இன்னைக்கு சில பேருக்கு பெண் பா்கறதுக்கு காமிக்கிறோம். ஏன்பா வேணான்னு சொல்றீங்கன்னு கேட்டா பையனுக்கு தலையில முடி இல்லைன்றாங்க. என் நிலைமை என்ன? ஏன் சிரிக்கிறீங்களே? உங்க நிலைமை எல்லாம் என்ன? கல்யாணம் பண்ணும்போது முடி இருந்துச்சு. இப்ப என் நிலைமை என்ன? சில பேரு பொண்ணு வந்து குண்டா இருக்கா. கல்யாணம் ஆன பிறகு கேரண்டி கொடுக்க முடியுமா? அவங்க பார்கிறதே அதான். எடுத்த உடனேதான். இது சரியில்ல. முகம் வந்து சிவப்பா இல்ல. அப்பமா அவங்க கருப்பா இருக்காங்க. முகம் தோற்றம் சரி. நான் சொல்லுவேன்.

தேவன் நடத்துதல உணர்ந்து ஆவியானவர் உங்களை நடத்தி நேர்வழியா கொண்டு போய் தேவன் உங்களுக்கு ஏற்ற துணையை காண்பிக்க ஆவியானுடைய துணையை நம்பி நீங்க இருந்தீங்கன்னா என்ன மாற்றம் வந்தாலும் அன்பு தணிந்து போகாமல் ஆண்டவர் காத்து கொள்வார் >> நான் இத வந்து தயவு யாரையும் பயம் ஒருத்தருக்கு சொல்லல. வாழ்க்கையின் நிஜத்தை புரிஞ்சுக்கிடுங்க. கல்யாணம் பண்ணும்போது சுகமா இருக்காங்கங்க. ஸ்போர்ட்ஸ்மேன் மாதிரி இருக்காங்க. கல்யாணம் பண்ணி கொஞ்ச வருஷத்துல வியாதின்னு கண்டுபிடிக்கிறாங்க. என்ன செய்வீங்க? இப்போ விட்டு போயிடுவீங்களா? கல்யாணம் பண்ணும்போது அவ்வளவு அழகா இருந்தாங்கங்க. கல்யாணம் பண்ணி முடிச்சு கொஞ்ச நாள்ல ஒரு சின்ன தோல் வியாதி வந்துச்சு. அழகா இருந்தவங்களுக்கு தலையிலிருந்து பாதம் வரைக்கும் வெள்ளை ஆயிட்டாங்க. என்ன பண்ணுவீங்க? நீங்க போ தூக்கி போட்டுருவீங்களா? சொல்லுங்க. கல்யாணம் பண்ணும்போது பெரிய கணவங்களோடு கல்யாணம் பண்ணீங்க. ஆனா மனைவி கர்ப்பம் தரிக்கல. ஒரு குழந்தையை பெற்றெடுக்கறதுக்கு அவ்ள கஷ்டப்படுறா. ஆனா அதுக்கு முன்னால் அப்படி ஒரு வியாதி ஒருஒரு வியாதி சொல்ல பலவீனம் இருக்கிற மாதிரி நீங்க கண்டுபிடிச்சிருக்கவே மாட்டீங்க. அவ்வளவு அழகாக இருப்பாள். கணவன் அவ்வளவு அழகா இருப்பான். ஆனா திருமணம் முடிஞ்ச பிறகு கண்டுபிடிப்பாங்க. ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாது. அப்ப என்ன பண்ணுவீங்க? தூக்கி போட்டுருவீங்களா? வேண்டாம்னு.

இல்ல வாழ்க்கையில் மாற்றங்கள் வருங்க. காற்று மழை வெள்ளம் எப்ப வரும்னே தெரியாது. ஆனால் நிலைச்சிருக்கணுமா? தேவ வசனம் அந்த வசனம் என்ன சொல்லுது தெரியுமா? பரிசுத்த ஆவியினால் உண்டான தேவ அன்பு இருதயத்தில் ஊற்றப்படும். அப்போ மாற்றங்கள் போராட்டங்கள் எது வந்தாலும் நிப்பேன். நின்று பிடிப்பேன். சகிப்பேன். தாங்கி கொள்வேன். அல்லேலூயா. விசுவாசிப்பேன். நம்புவேன். எதிலயுமே மாற்றம் வராதுங்க. ஆவியானவர் சகலவற்றை ஆளுகை செய்வார். தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவாங்க.

இன்னைக்கு திருமணமானவங்க ஜெபம் பண்ணுங்க. "இயேசுவே என் உள்ளத்தில் வந்து உம்முடைய அன்பை என் உள்ளத்தில் ஊற்றுங்க ஆண்டவரே. பரிசுத்த ஆவியினால் அந்த அன்பு புத்தி கெட்டாத அந்த அன்பு என் உள்ளத்தை இன்னும் அதிகமா தாங்கன." திருமணமான கணவன்மார் மனைவிமார் ஜெபிங்க. அப்ப சகிப்போம். தாங்குவோம். எல்லாவற்றையும் முன் செல்லி எடுத்துட்டு போவோம். திருமணமாக போகிற பிள்ளைங்க ஜெபம் பண்ணுங்க. "ஆண்டவரே மாமிச அன்பினால் நான் நிரப்பப்படக்கூடாது. பரிசுத்த ஆவியினால் உண்டாகிற தேவ அன்பு என் உள்ளத்தை நிரப்பட்டும். எனக்கு கிருபை தாங்க ஆண்டவரே"ன்னு கர்த்தர்ட்ட கேளுங்க.

கேட்கலாமா? எல்லாரும் எழும்பி நிற்போம். தேவ சமூகத்தில் எழும்பி நின்று "ஆண்டவரே தேவனுடைய அன்பு என் உள்ளத்தை நிரப்புறது கிருபை தாங்க. மாமிச அன்பு மாயையான அன்புகள் என்னை விட்டு அகன்று போகட்டும். நீங்க முன்குறித்த காரியத்துக்கு நேராய் என்னை நடத்திக் கொண்டு போகிற தேவ அன்பினால் என் உள்ளத்தை நிரப்புங்க ஆண்டவரே." அல்லேலூயா. கர்த்தர் சித்தத்துக்கு நீங்க ஒப்பு கொடுத்து பாருங்க. தேவ ஆவியானவரால் நிரம்புவதற்கு இடம் கொடுத்தது பாருங்க. அவர் கொடுக்கிற கிருபைகள் மாறாதது. அல்லேலூயா. அவர் கொடுக்கிற வரங்கள் மாறாதது. அவர் கொடுக்கிற கிருபைகள் இரக்கங்கள் ஒழியாதது. உங்களை நிலைநிறுத்தி நடத்தக்கூடியது. எல்லாரும் கரங்களை உயர்த்தி ஜெபம் பண்ணுவோம். ஜெபம் பண்ணுவோம். "இயேசுவே அந்த மாறாத அன்பினால் என் உள்ளத்தை நிரப்புங்க ஆண்டவரேன்"னு கேளுங்க. ஆண்டவரே நிலைத்திருக்கிறது அன்புதானே. எல்லாம் ஒழிஞ்சு போயிடும். அந்நிய பாஷைகள் ஒழிந்து போயிடும். ஆண்டவரே தீர்க்கதரிசனங்கள் ஒழிந்து போயிடும். ஒழியாதது அன்புதான். அந்த தேவ அன்பு. மாமிச அன்பு அல்ல. இச்சைகளுக்கு ஏற்ற அன்பு அல்ல. ஆசையினால் வந்த அன்பல்ல. பொருளின் மேல் வந்த அன்பல்ல. பணத்தின் மேல் வந்த அன்பல்ல. தேவ அன்பு எங்களுக்குள்ளே ஊற்றப்படட்டும். தேவ அன்பு ஊற்றப்படட்டும். தேவ அன்பு ஊற்றப்படட்டும். ஜெபம் பண்ணுவோம். ஜெபம் பண்ணுவோம். ஜெபம் பண்ணுவோம்.

பரிசுத்த ஆவியினாலே இந்த தேவ அன்பு ஊற்றப்படட்டும். பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு இருதயங்களில் ஊற்றப்படட்டும். மாமிச எண்ணங்கள் எல்லாம் என்னில் மறைந்து போகட்டுமே. மாமிச எண்ண என்னில் மறைந்து போகட்டுமே. ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. ஜீவநதியே ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. >> மாமிச எண்ணங்கள் மாமிச எண்ணங்கள் எல்லாம் என்னில் மறைந்து போகட்டுமே. ஆவிச எண்ணங்கள் எல்லாம் எங்கில் மறைந்து போகட்டுமே. ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல் ட்டுமே. உலர்ந்த எலும்புகள் உலர்ந்த எலும்புகள் எல்லாம் என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே. உலர்ந்த எலும்புகள் எல்லாம் என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே. ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. >> ஜீவநதியே ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. பலவீனம் பகுதியெல்லாம் பலவீன பகுதிெல்லாம் எங்கள் பலனாக மாறட்டுமே. பலவீன பகுதிெல்லாம் எங்கள் பலனாக மாறட்டுமே. ஜீவநதியே எந்தன் எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. ஜீவநதியே ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. ஜீவநதியே ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே. ஜீவநதியே ஜீவநதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே.

சேர்ந்து சொல்லுவோம். "சுற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கி வா. உற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா. >> ஆசர்வதியும் ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே. ஆவியின் வரங்களினால் என்னை நிறப்போம். ஆவியின் வரங்களினால் என்னை நிறப்போம். ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே எங்கில் பொங்கி பொங்கி வாரே. ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே எங்கில் பொங்கி பொங்கி. கண்மலையே பிழந்துவனாந்திரத்திலே கர்த்தாவே உன் ஜனங்களின் தாகம் தீரே. கண்மலையை பிழந்து வனாந்திரத்திலே கர்த்தாவே உன் ஜனங்களின் தாகம் தீர்த்திரே. பள்ளத்தாக்கினோம் மலைகளிலும் பள்ளத்தாக்கினோம் மலைகளிலும் கண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே. கண்ணீர் பாயும் தேசத்த த்தை நீர் வாக்களித்தீரே. ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா. ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா. ஜீவதண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே ஜீவ ஊற்றினால் என்னை நிறைந்திடு. அல்லேலூயா. ஜீவ கண்ணியாவி எந்தன் நல்ல கர்த்தரே ஜீவ ஊற்றினால் என்னை நிறப்பிடுமே. கனி தந்திட நான் செழித்தோங்கிட. கனி தந்திட நான் செழித்தோங்கிட. கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட. கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட. ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி. ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா. ரட்சிப்பின் மூற்றுகள் எந்தன் சபைதனிலே எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே. ரட்சிப்பின் மூன்றுகள் எந்தன் சபைதனிலே எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே. ஆத்மவாரமும் பரிசுத்தமும் ஆத்ம பாரமும் பரிசுத்தமும் அவனுடன் பெற்றிடவே வரம் தாருமே. அவருடன் பெற்றிடவே வரம். ஊற்று தண்ணீரே ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே என்னை பொங்கி பொங்கினார். ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே யே ஜீவநதியே பொங்கி பொங்கினார். திறக்கப்பட்டத நாம்மு சிலுவையிலே ரட்சகரின் காயங்களில் வெளிப்படுவேன். இறக்கப்பட்டதா உன் சிலுவையிலே ரட்சகரின் காயங்களில் வெளிப்படுவேன். பாவக்கரைகள் முற்றும் நீட. பாவக்கரைகள் ஒற்றும் ட. பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட. பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட. ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கி வா. உற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா. >> ஊற்று தண்ணீரே ஊற்று தண்ணீரே எங்கள் தேவ ஆவியே ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கி வா. உற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கி வா. உற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா. உற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா. அல்லேலூயா.

ஊற்றப்படட்டும் ஆண்டவரே ஒவ்வொரு இருதயத்துக்குள்ளயும் ஊற்றப்படட்டும் தேவ அன்பு ஊற்றப்படட்டும். மாம்சத்திற்குரிய அன்பல்ல தேவ அன்பு ஊற்றப்படட்டும். எல்லாரும் ஆவியில் நிறைந்து கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணுவோம். எங்க பிள்ளைகளுடைய உள்ளங்களில் அந்த அன்பு ஊற்றப்படட்டும். மாம்சத்திற்கு ஏதுவான ஆசைகள் அல்ல. தேவ அன்பினால் நிறைந்தவர்களாய் எங்க பிள்ளைங்க மாறட்டும் ஆண்டவரே. நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே நன்றி தகப்பனே. ஊற்றிவிடும் அன்பை ஊற்றும். ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளயும் ஊற்றும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் ஊற்றும். நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா. மாமிசத்தின் எண்ணங்கள் மாம்சத்தின் எண்ணங்கள் அகன்று போகட்டும். ஆவிக்குரியவர்களா எங்கள் பிள்ளைகள் மாறட்டும். தேவ ஆவியினால் தேவ அன்பு ஊற்றப்பட்ட நிலையிலே ஒவ்வொரு குடும்பம் மாறட்டும். இந்த தேவனுடைய தூய அன்பு எங்களை நிரப்பட்டும் ஆண்டவரே. அல்லேலூயா. அல்லேலூயா. நன்றி அப்பா நன்றி ஆண்டவரே. அன்பின் ஆவியாலே அபிஷேகித்து நிறைத்தீர் அன்பரே உம்மை துதிப்பேன். அன்பின் ஆவியாலே அபிஷேகித்து நினைத்தீர் அன்பரே உம்மை துதிப்பேன். என்றும் அன்பரே உம்மை துதிப்பேன். இயேசுவே என்றும் அன்பரே உம்மை துதிப்பேன் ஆண்டவரே. எங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலேயும் எங்க மாமிச பலம் கொடுக்கிற அன்பு அல்ல. எங்குடைய எண்ணங்கள்ல் நாங்க பெறற பலன் அல்ல. பரிசுத்த ஆவி ஆவியினால் உண்டாகிற பலனை எங்களுக்கு தாங்க. என் குடும்பங்களை தாங்க. எல்லாவற்றையும் தாங்க. எல்லாவற்றையும் சகிக்க. எல்லாவற்றையும் விசுவாசிக்க. நம்ப பொறுமையாய் இருக்க கிருபை தாங்கப்பா. உங்க பலன் இல்லாமல் எங்களால ஒன்றுமே செய்ய முடியாது ஆண்டவரே. உம்முடைய அஸ்திபாரங்கள் எங்க வாழ்க்கையில் இல்லனா ஒரு சின்ன காற்று கூட நாங்க விழுந்துருவோம். ஒரு மழைக்கு நாங்க விழுந்துருவோம். வெள்ளம் வந்து நான் நிக்கவே மாட்டோம். ஆனா நீங்களும் உங்களை நிலைத்திருக்க பண்ணுகிறவர். உம்முடைய ஞானத்தை பெற்று பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் நீர் கொடுக்கிற அன்பினாலும் உள்ளங்கள் நிரப்பப்படட்டும். தயவுசெய்து உதவி செய்யுங்க. தயவுசெய்து உதவி செய்யுங்க. தயவுசெய்து உதவி செய்யுங்க. இன்னைக்கு எங்க வாலிபர்கள் பிடித்திருக்கிற கண்களின் இச்சையில் இருந்து விடுதலையை தாங்க. உலகத்தின் மோகங்களில் இருந்து விடுதலையை தாங்க. பரிசுத்த ஆவியினால் எங்கள் பிள்ளைகள் நிலைந்திருக்க கிருபை தாங்க. கிருபை தாங்கப்பா. உலகமும் அதனுடைய வேஷங்களும் ஒழிந்து போகிறது என்று வாசிக்கிறோம். வீணான காரியங்கள் வஞ்சனையான காரியங்களை போய் விழுந்து தங்களையே வஞ்சித்து கொள்ளாமல் இருக்க கிருபை தாங்க. கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மேல் ஒவ்வொரு வீடு கட்டப்பட கிருபை தாங்க. தங்களுடைய அழைப்பில நிலைத்திருக்க கிருபை தாங்க. எங்களை அன்பு கூறும்படி அழைத்திருக்கிறீர். எங்களை நீர் நிறைத்திருக்கிறீர். அன்பில் நிலைத்திருந்து கடைசி வரைக்கும் நீர் கொடுத்த குடும்பங்களை கட்டி எழுப்ப கிருபை தாங்க. >> ஆசீர்வதிங்க. பலப்படுத்துங்க. உம்முடைய மகிமையை நாங்க தொடர்ந்து அனுபவிக்க கிருபை. இயேசுவின் நாமத்தில் பிதாவே. >> ஆமென்.

நாளைக்கு கடைசி நாள் ஜெபமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஸ்தோத்திர ஜெபமாக இருக்கும். அதோடு நாம் 21 நாட்கள் ஜெபத்தை நிறைவு செய்கிறோம். நாளைக்கு வரக்கூடியவங்க வாங்க. பிள்ளைகளை கூட்டுவாங்க. வாலிப பிள்ளைகளை கூட்டுவாங்க. நாளைக்கு சாட்டர்டே நிறைய பிள்ளைகளுக்கு லீவ்தான். ஐடி படிக்கிற ஐடில வேலை செய்யற பிள்ளைகளை கூட தயவு செய்து வரும்படி பெற்றோர் உற்சாகப்படுத்தி கூட்டுவாங்க. அந்த ஜெபங்களை பங்கெடுக்கட்டும். ஒரு நாளாகிலும் தேவ சமூகத்தில கூடி ஜெபிக்கிற ஒரு நல்ல ஒரு பழக்கத்துக்கு அவ்ள பழக்கிருங்க. கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் நம்மோடு இருப்பாராக. நாளைக்கு எல்லாரும் ஜெபிக்க வாங்க. நாளை கடைசி நாள். கர்த்தர் தம்முடைய மகிமை விளங்க பண்ணி வார்த்தையை வெளிப்படுத்தி தம்முடைய நாமத்தை தேவன் தயவாக மகிமைப்படுத்துவாராக. அவருக்கே எல்லா துதிகன மகிமை உண்டாவதாக. ஆமென்.

சேர்ந்து சொல்லுவோம். "என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி." ஆமென். ஆமென். பிரைஸ் லார்ட். கர்த்தர் உங்களை எல்லாரும் ஆசிீர்வதிப்பாராக. சமாதானத்தோடு சென்று வாருங்கள். கர்த்தர் உங்களை வழிநடத்துவார். ஆமென்.