Transcription
அறிவிக்கக்கூடிய ஒரு செய்தி நாங்க பார்க்கலாம். அதுல சொல்றாங்கல்லம் மக்கள் பிறையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னன்னு சொன்னா, "அஷகுரு ஹாக்கதா வஹாக்கதா" மாதங்கள் என்பது இப்படி இப்படி என்று ரெண்டு விரலையும் விரிச்சு இப்படி இப்படி இப்படி என்று சொல்லி மூன்று தடவை காட்டினாங்க. அதே மாதிரி ஒரு தடவை வந்து ஒரு விரல்ல பொத்திக்கிட்டு காட்டினாங்க. 30 ஆகவும் இருக்கும், 29 ஆகவும் இருக்கும் அப்படிங்கறத காட்டுறாங்க. இது புகாரி முஸ்லிம்ல இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸ்.
அதாவது சொல்றாங்க, மாசம் 30. ரெண்டாவது தடவை சொல்றாங்க, இப்படி இப்படி இப்படி என்று சொல்லி. மூணாவது தடவை என்ன செய்றாங்க ஒரு விரல பொத்திட்டு, ஒரு பெருவிரல பொத்திட்டு காறாங்க. அல்லது 29 அப்படிங்கறாங்க. அப்ப என்ன சொல்றாங்க, 30ம் பெரும், 29ம் பெரும் அப்படிங்கறத நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க சொல்லி காட்டுறாங்க.
சரி, அடுத்தது நாங்க பார்க்க கூடியது என்னன்டா, நம்ம ஆங்கில கணக்குப்படி படி 31 மினிக்கும், 28 மிதிக்கும். அவங்க சந்திர சூரிய கணக்கு படி வருஷத்தை 360 நாளாக என்ன செய்றாங்க பிரிக்கிறாங்க. அப்படி பிரிக்கும் போது அவங்களுக்கு ஒரு சிக்கல் வரும். சூரிய கணக்கின் படி அந்த சூரிய கணக்கின் படி வருஷம் 365 கால் கால் நாள் வரும். அந்த கால் நாள் என்ன செய்வாங்கா? நாலு வருஷத்துக்கு பிப்ரவரி ஒரு நாள கூட்டிடுவாங்க. பிப்ரவரி 28 நாள் தானே? லீக் வருடம்னு சொல்லி நாலு வருஷத்துக்கு ஒரு தடவை 29 வந்து விளங்கிட்டா.
இப்ப பர்த்டே கொண்டாடுற ஆள்கள், நம்ம பர்த்டே கொண்டாடக்கூடாது. பிப்ரவரி 29ல ஒரு ஆள் பிறந்துட்டேன்னு சொன்னா, நாலு வருஷத்துக்கு போறா அவருக்கு பர்த்டே. சூரிய கணக்குப்படி அட்ஜஸ்ட் பண்றாங்க. நாலு கால் சேர்த்து ஒரு நாள் ஆக்குறாங்க. ஆனா இஸ்லாமிய கணக்கு படி இந்த மனுஷன் எத்தனை முடிவு நமக்கு தெரியாது. அல்லா வெளிப்பட்ட அல்லது [இசை] 29. நீங்க நோன்பு முடியுங்கற. நீங்க நோன்ப முடியுங்க அப்படி சொற ரமலான் தொடங்குற அந்த மாசம் ஷபான் மாசம்ங்கறதுனால அதை சொல்றாங்க. உங்களுக்கு மறைக்கப்படுமாக இருந்தால், உங்கள் மீது மறைக்கப்படுமாக இருந்தால் அது ஏதோ ஒரு காரணம் உப்பியறது மேகமூட்டத்தால் மறைந்த மறைகிறது என்கிற அர்த்தமும் அரபு அந்த சொல்லுக்கு இருக்குது. எப்படியோ மறைக்கப்படுமாக இருந்தால் ஷாபான் மாதத்தை நீங்கள் 30 ஆக பூர்த்தியாக்குங்க அப்படிங்கறாங்க.
இந்த ஹதீஸ்ல நாங்க பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், சூ பிறை பார்த்து நோன்பு வையுங்க. பிறைய பார்த்து நீங்க என்ன செய்ங்க நோன்ப விடுங்க அப்படி என்று என்ன செய்றாங்க சொல்லி காட்டுறாங்க. பிறைய பார்த்து நோன்ப வைங்க. பிறைய பார்த்து நோன்ப விடுங்க அப்படின்னு சொன்னா, அதுல நாங்க கவனிக்க வேண்டிய ஒரு விடயம் என்னன்னு சொன்னா, இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருக்கு சொன்னாங்க? எல்லாருக்கும் தான் சொன்னாங்க. உலக மக்களுக்குதான் ரசூலுல்லாஹ் சொல்றாங்க. இப்ப சல்லு [இசை] நான் தொழ நீங்கள் எவ்வாறு கண்டீங்களோ அவ்வாறு நீங்க தொழுங்க. முன்னாள் மட்டுந்த ஊருக்கு மட்டுமா? எல்லாருக்கும் பிறைய பாத்து நோன்பு வைத்து நோன்ப விடுங்கு எல்லாருக்கும்தான் என்ன செறாங்க சொல்றாங்க.
அடுத்தது நாங்க பார்கலாம் இந்த மாதங்களின் எண்ணிக்கை. அதை பற்றி திருக்குர்ஆன்ல சூரத்து தவ்பாவுல 36வது வசனத்தில சொல்லும்போது அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை 12ாக இருக்கிறது [இசை] 12தான். அப்ப மாசங்களின் எண்ணிக்கை 12. அத நாம ஆங்கிலத்தில் சொன்னாலும் சரி, முஹரம் என்று சொன்னாலும் சரி, சித்திர வை என்று சொன்னாலும் சரி, அது என்ன 12தான் அப்படிங்கறத நாங்க புரிஞ்ு கொள்ளும். அப்ப அதுல தொடர்ந்து சொல்றாங்க, அது நாலு மாசம் சங்கையானது அப்படிங்கற விஷயத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ சொல்றாங்க.
அப்ப இந்த ஹதீ நாங்க பார்த்தா, இப்ப ரசூல்லாஹ சொல்றாங்க, பிறைய பார்த்து நோன்ப வைங்க. பிறைய பார்த்து நோன்ப விடுங்க. மறைக்கப்படுமாக இருந்தால் மாசத்த பூர்த்தியாக்குங்க அப்படின்னு சொன்ன. இப்ப பிறைய பாற ஆட்கள்தான் நோன்பு வைக்கணும். மத்த நோன்பு வைக்கறது இல்லையா? உண்மையிலே பிறைய எல்லாரும் பா்க முடியாது. தலைப்புறது கொஞ்ச நேரம்தான் நிக்கும் விளங்கா. அத எல்லாருமே பார்க்க முடியுமா? நான் பாத்துட்டு ஓடி மத்தாக்கள கூப்பிடுறதுக்கு இடையில அது போய. அப்ப பார்த்தால் நோன்பு பா்காத ஆட்கள் இல்லையா? என்றா அப்ப ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க என்ன செய்றாங்கா பிறைய பா்கறதுக்கு முன்ன என்ன செய்றாங்க சொன்னா சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ற விஷயத்துல கூட என்ன செய்றாங்க நம்மள ஏற்று கொள்றதுக்கு என்ன செய்றாங்க வழி காட்டறாங்க. அத நாங்க பார்கலாம்.
இதுல முதல் நான் நேரத்தோட ஓதி காட்டின வசனம், "உம்ட குறை பற்றி கேட்கிறார்கள். மக்களுக்கு காலங்காட்டியாகவும் அது ஹஜி வழி காலங்காட்டியாகவும் இருக்கிறது" அப்படிங்கறத அல்லாஹ் இரண்டாவது அத்தியாயத்தினுடைய இரண்டாவது அத்தியாயத்தினுடைய 189வது வசனத்தில் சொல்லி காட்டுத நாங்க பா்கறோம்.
அடுத்தது வந்து நாங்க பார்த்தால் இதுல இமல்லாஹு அறிவிக்கிறாங்க, மக்கள் குறைய எதிர்பார்த்துிட்டு இருந்தாங்க. மக்கள் குறைய எதிர்பார்த்துிட்டு இருந்தாங்க. அப்ப ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் அவங்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹம் அவர்களுக்கு நான் சொன்னேன், "நான் பிறையை கண்டேன்" அப்படி என்று நான் சொல்றேன். அது அது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ அவ சொல்றது. அப்ப சாம அப்ப பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோன்பு நோற்று மக்களுக்கும் என்ன செய்றாங்க நோன்பு பிடிக்குமாறு ஏவினார்கள் அப்படி என்கிற அந்த ஹதீதை நாங்க பார்கலாம்.
இதுல நாம பார்க்கலாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரு நோன்பு முடித்து மக்களுக்கு நோன்பு பிடிக்கும் அது. அப்ப பிறைய பார்த்து சாட்சி சொன்னாலும் அத நபிகள் நாயகம் ஸல்லல்லாஹாங்க ஏற்று கொள்றாங்க. அப்ப இதுல வந்து ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது என்னா, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாட்சியும் நமக்கு ஏற்று கொள்வது சொல்றாங்க. அப்ப பிறையை பார்த்தால்தான் அத என்ன செய்றதுல்ல நோன்பு வைக்கணும் என்றதுல்ல. பிறையை பார்த்து அதை ஒருத்தர் சாட்சி சொன்னாலும் அந்த நோன்பை நம்ம ஏற்றுக்கொள்ளலாம் அப்படிங்கறத நாங்க தெளிவாக புரிஞ்சுக்கணும்.
இப்ப நாங்க பார்க்கலாம். நம்முடைய நாட்டுல ஆரம்ப காலகட்டங்கள்ல இப்ப நாங்க ஒரு ஒரு 100 வருஷம் பிட்டுக்கு போனோம்னு சொன்னா நம்முட நாட்டுல எப்படி இருந்துச்சு அப்படின்னு சொன்னா, இந்த சின்ன ஒரு இலங்கைக்குள்ள இந்த டெலிபோன் வசதி எல்லாம் வாரத்துக்கு முன்னாடி விளங்கிட்டா? அப்ப 12 சொச்சம் ஆண்டுலதான் டெலிபோனே கண்டுபிடிக்கப்படுது. செலிபோன் வந்தது. இப்ப அதுக்கு முன்ன இலங்கையில மொத்தம் மூணு டெலிபோன் தான் இருந்துச்சு. வெள்ளைக்காரன் ஆட்சி செய்ய போல இலங்கையில மொத்தம் மூணு டெலிபோன் தான் இருந்துச்சு. அந்த மூணு டெலிபோன் நம்பர் ஒன்னு ரெண்டு மூணு தான். ஒன்னு ரெண்டு மூணு அவ்வளவுதான். மூணு டெலிபோன். வெள்ளைக்காரன் அவன் பங்களாவுல பேசுறதா மற்றும் படி இல்ல. அதுக்கு பிறகுதான் மெல்ல மெல்ல என்ன செய்த டெலிபோன் வந்துச்சு.
அப்ப ஆரம்ப காலத்துல நாங்க எப்படி இருந்தோம் என்றால், இப்ப மாவ நிலையில பிற தென்பட்டா இந்த செய்தியை கொண்டு சொல்ல இயலாது. யாழ்பணத்துக்கு சொல்ல இயலாது. இதை கொண்டு போய் காலி இல்ல வேறு வேலை இல்ல அங்க சொல்ல இயலுமா? சொல்ல இயலாது. ஏன்னா அப்ப கார் மோட்டார் பைக்கிள் ஓடி போய் சொல்ற அளவுக்கு வாகனங்கள் இல்லை. போன் பண்ணி சொல்ற அளவுக்கு இருக்கல. அப்ப நாங்க என்ன செஞ்சோம் என்றால், நம்முடைய பள்ளிவாசல்கள்ல அறிவிப்பு செய்யக்கூடியவர்களை வச்சிருப்போம். அவங்க வந்து அந்த ஊருக்குள்ள என்ன செய்வாங்க சத்தமிட்டு தெருத்தெருவா பிறகண்டரிக்கு நோன்பு மக்கள் அப்படி என்று சொல்லுவாங்க. அப்படித்தான் இருந்துச்சு ஆரம்ப காலகட்டங்கள்ல அப்படித்தான் இருந்துச்சு.
இப்ப கிழக்கு மாகாணங்கள் எடுத்து பார்த்தா எங்கட பகுதிகள்ல என்ன செய்வாங்கன்னு சொன்னா, ஒரு ஊர்ல ஒரு பெரிய பள்ளி. அந்த பள்ளியில டமாரம் வச்சிருப்பாங்க. டமாரத்துல ஓங்கி அடிப்பாங்க. அடிச்சாதான் பாங்கு. பாங்கு சொல்றதுக்கு முன்ன பாங்கு டைம் பண்றத ஊருக்கு காட்டுறதுக்கு ஓங்கி அடிப்பாங்க. சத்தம் கேட்ட உடனே ஆட்கள் சொல்லுவாங்க அசருக்கு அடிச்சிட்டு. அந்த பழக்கத்துல இருக்கிறது வார்த்தை லெவல். இன்றைக்கும் கிழக்கு மாகாணத்துக்கு நீங்க போனீங்கன்னு சொன்னா டைம் சொல்லுவாங்க. எப்படிா அசருக்கு அடிச்சிட்டு லோகருக்கு அடிச்சிட்டு அப்படின்னு சொல்லவாங்க. அந்த அடிச்சிட்டுங்கற வார்த்தை ஏன் சொன்னே அப்படின்னு சொன்னா, அந்த மக்களுக்கு ஸ்பீக்கர் வசதி இல்லாத ஓங்கி டம் டம்ன்ு அடிச்சு போட்டு பள்ளியில பாங்க ஒரு உயரத்தில ஏறி நின்ு என்ன செய்வாங்க சொல்லுவாங்க. தெருதெரு போய் அந்த எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு என்ன செய்வாங்க போய் சொல்லுவாங்க.
இலங்கையில நாங்க எப்படி எடுத்துக்கிட்டோம் என்றால், வண்டி மாடு நம்முட அல்ல குதிரை வண்டி. இது எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவுதான் நாம என்ன செஞ்சுட்டு இருந்தோம் மெசேஜ்களை பாஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம். இதான் நம்மட நாட்டுல உள்ள ஒரு விஷயமா இருந்துச்சு. இந்த விஷயம் காலப்போக்குல என்ன செய்யுதுன்னு சொன்னா, நமக்கு கொஞ்சம் மோட்டார் பைக்கள் வந்துட்டு, கார் வந்துட்டு, போன் வந்துட்டு இப்படி வந்த நேரம் அது கொஞ்சம் தள்ளி என்ன செஞ்சுட்டு போயிடுச்சு.
இப்ப நமக்கு நல்லா ஞாபகம் இருக்குது நம்முடைய நாட்டுல டெலிகிராம் என்கிற ஒன்னு இருந்துச்சு. அது இப்ப எடுக்கப்பட்டாச்சு டெலிகிராம். ஏன்னா இப்ப உங்க மாவன ஒரு ஆள் வந்து அம்பாரை கல்யாணம் முடிச்சிருக்கார். ஓட்டமா கல்யாணம் முடிச்சிருக்கார் என்றால் அங்க தகவல் கொடுக்கணும். பாப்பா மவுண்ட் என்ன போஸ்ட் ஆபீஸ்க்கு போய் டெலிகிராம் அடிக்கணும். டெலிகிராம் அட்ரஸ் யாருக்கு போகணும் என்று எழுதி எடுத்து போட்டு என்ன சொல்லணும்ன்றத எழுதுவாங்க. சொல்லுக்கு ஒரு சொல்லுக்கு இவ்வளவு காசு. அவர் என்னா அந்த ஆட்டோமாடி போஸ்ட் ஆபீஸ் போல் எடுத்தார். போஸ்ட் மாஸ்டர் போஸ்ட் டெலிகிராம். அவர் பேனா எடுத்துருவார். பாப்பா மௌத்து உடனடியாக எழுதி எழுதிவிட்டது அந்த அட்ரஸுக்கு கொண்டு போய் கொடுக்கிறார். தந்தி கொண்டு போய் கொடுக்கிறார் விளங்கிட்டா. அந்த தந்தி வந்தாலே ஆட்களுக்கு பெரிய ஒரு பயம். எவ்வளவு இப்படித்தான் ஒரு காலம் என்ன செஞ்சது இருந்துச்சு. அப்ப அந்த காலகட்டங்கள அந்த தொழில்நுட்ப வளர்ச்சியால இந்த குறைபாட்ட செய்திகளும் பகரப்பட்டுச்சு. அப்ப இந்த டெலிபோன் வர வர வற ஒரு ஊருக்கு இருந்தது மாகாணமாகி அப்படியே மாகாணம் ஒரு ஏரியாவா. இப்ப முழு இலங்கையிலயும் என்ன செய்தன்னு சொன்னா இந்த செய்தியை நாங்க பரப்பிக்கிட்டு இருக்கிறோம். அத நாங்க தெளிவா வளம். அப்ப இந்த செய்தியை நாம முழு இலங்கைக்கு நாம பரப்பிக்கிட்டு இருக்கிறோம் என்று சொன்னா இந்த தொழில்நுட்ப வளர்ச்சிதான் நமக்கு என்ன செய்யும் முக்கியமான ஒரு காரணமாக இருக்கு.
சரி இத நம்முடைய நாட்டில இருக்கக்கூடிய ஜம்யத் உலமா உலமாக்கள் மறுக்கல்ல யாராவது அப்படி டெலிபோன்ல சொல்ல இயலா மோட்டார் பைக்ல போய் சொல்லயலாம் நீங்க கழுதையில இல்லாட்டி குதிரையில போய் சொல்லிருக்கா அதுக்குள்ளதான் நாம செய்தியை பரப்பணும்னு சொன்னாங்களான்னு கேட்டா இல்ல. அவங்களே என்ன செய்றாங்கன்னு சொன்னா தகவல் தாராங்க. பிறை தென்பாடுமாக இருந்தால் பெரிய பள்ளியில ஒன்று கூடி பிறைக்குழு முடிவெடுத்திருக்குது. நீங்க புறை தென்பாடு இருந்தால் இந்த டெலிபோன் நம்பருக்கு நீங்க கால் எடுங்க. இந்த பிக்ஸ் நம்பருக்கு ஃபெக்ஸ் அடிங்க. இந்த WhatsApp நம்பர் குடுங்கன்னு என்ன செய்றாங்க சொல்றாங்க.
இலங்கையில இந்த பகுதியில இருந்தாங்க. இப்ப அண்ணளவாக யாழ்ப்பாணத்துக்கும் இங்கல காலிக்கும் ஒரு 450, 475 km. இந்த கிழக்கு மேற்காக இங்கல அம்பார டிஸ்ட்ரிக்ட் அக்கரபால கொழும்பு அது ஒரு 350 km. இந்த பொறுக்குவ இவ்வளவுதான் நம்முடைய இலங்கையில உள்ள தூரங்கள். இதுல எங்க இருந்து வந்தாலும் நேற்று போடுறோம் நா காலியில கண்ட புற யாழ்பானத்தில இருக்கும். யாழ்பானத்துல கண்ட புறையை நம்ம காலில எடுக்கறோம். எப்படி எடுக்கோம்? போன் பச. அப்போ தொழில்நுட்ப வளர்ச்சி வந்துருக்கு விளங்கிட்டா. நம்முடைய நாட்டுக்குள்ள நேர வித்தியாசம் இருக்கு. இப்ப நாம இலங்கைக்கு உள்ளாக நாம ஒரு டைம் வச்சிக்கிட்டாலும் நம்முடைய நாட்டுக்குள்ள நேர வித்தியாசம் இருக்கு. இப்ப நீங்க தொழுகை டைம் டேபிள் கலண்டர்ல பார்க்கலாம். கிழக்கு மாகாணத்து டைம் டேபிள் மத்தது சும்மா தொழுகை டைம் டேபிள். ஏன்னா கிழக்குல நாலு நிமிஷம் அஞ்ு நிமிஷம் ஆறு நிமிஷம் முந்திருக்கும். விளங்கிட்டா.
இப்ப ஒரே நேரத்துல ஒரு நாட்டுல ரெண்டு நாள்ல மக்கள் இருக்கிறாங்க. இந்த இலங்கைக்குள்ளேயே இப்ப 12 மணியோட நாள் ஆரம்பிக்குது என்று வைங்களே. நம்முடைய கணக்குப்படி என்ன செய்றோம் நாம 12 மணி செட் 12 ஒன்று சனி ஸ்டார்ட். இரவைக்கு 12 சனி ஸ்டார்ட். இப்ப இன்றைக்கு இரவைக்கு நம்முட மணி கூட்டின்படி 12. சூரிய கணக்கின்படி நாங்க அக்கரபத்துல சனிக்கிழமை தொடங்கி இருப்போம். நீங்க திங்க்கிழமைதான் இருக்கீங்க. ஒரே நேரத்துல ரண்டு நாள்ல இலங்கையில இருக்கம். அப்ப நாலு நிமிஷம் வித்தியாசம். நாம சைனாவுல கிட்டத்தட்ட நாலர மணித்தியாலம் வித்தியாசம் அவ்வளவு பெரிய நாடு. விளங்கிட்டா. நாலர மணிலம் நீங்க அந்த உலக படத்துல டைம் லைன் இருக்குதான அந்த டைம் லைன எடுத்து பார்த்தா சைனாக்குள்ள கிட்டத்தட்ட அஞ்சு கோடு வருது. அப்ப நாலர மணிலம் அஞு மணித்தியால வித்தியாசம் சைனாக்குள்ள இருக்குது. சவுதி அரேபியாவில ஒரு மணித்தியால வித்தியாசம். மக்காவுக்கும் ரியாதுக்கும் ஒரு மணித்தியால வித்தியாசம் இருக்கு. நாட்டு நிர்வாகத்துக்காக ஒரு டைம் வச்சுக்குவாங்க. சவுதில போனா ஒரே டைம்தான் ஆனா உண்மையிலே மகரி டைம் மக்காவுக்கும் ரியாதுக்கும் ஒரு மணித்தியால வித்தியாசம் என்ன செய்யும்? இருக்கும். அது டைம் வித்தியாசம். அதே மாதிரியாக இந்த நாள் நாள் என்கிறது ஒரே நாட்டுக்குள்ள அன்ன ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் அல்லது ஒரு மணி ரண்டு மணி தாளத்துல மாறி வரதான் போகுது. அந்த அளவுக்கு நாம இருக்கிறோம்.
அப்ப இந்த சிறிய இலங்கை எடுத்து பார்த்துக்கிட்டோம் என்றால், இந்த இலங்கையில நாங்க நம்மளால எட்டின தூரம் நாம போய் பிறை பார்த்த செய்தியை சொல்லிக்கிட்டு இருந்தோம் தானே. இப்ப என்ன செய்றாங்கன்னா தொழில்நுட்ப வளர்ச்சி வருது. இப்ப டெலிபோன் வசதி வருது. நல்ல நடுநிலையா யோசிக்கணும். இது யாரையும் தாக்குறதுக்காக யாரையும் அடிக்கறதுக்காக இல்ல. நாம இத கொஞ்சம் நடுநிலையோ ஏன்னா நாங்க குர்ஆன் ஹதீஸை பின்பற்றி உள்ள வந்துட்டோம். நாம கத்தம் ஓதுறது கூசா சாத்திரம் பா்கறது இந்தந்த கூட்டு துவா ஓதுறது இது மாதிரியான விஷயங்கள் ஹதீஸ்ல இல்ல மார்க்கத்துல இல்ல. உடனே நாம அதன் பக்கம் வந்தோம். வரும்போது ஊர்ல பிரச்சனை வந்துச்சு. எதிர்த்தாங்க. புதுசா வரானா? நாம என்ன செய்தோம்? புதுசா வரல. குர்ஆன் ஹதீஸ்ல இருக்குது என்றுதான் நாம சொன்னோம். குர்ஆன் ஹதீஸ்ல இருக்கு ரசூலல்லாஹ் செஞ்சாங்களா காட்டுங்க. ஹதீஸ்ல இருக்குதா? இமாம்கள் சொன்னாங்களா? அப்படி இல்லையே அப்படி என்று.
இப்ப இத்தா இருக்கிற பெண்கள் வெள்ளை குடம் உடுக்கணும் என்று மக்களிடத்தில் ஒரு மரம் இருந்துச்சு. இல்லையே அப்படி இல்ல. அலங்காரம் விடக்கூடாது. இருக்கிற வளமையான உடுப்ப உடுக்கலாம். வெள்ளை உடுக்கணும் என்று இருக்குதா? பூவை கலட்டுறதும் பொட்டு அடிக்கிறதும் வெள்ளை உடுக்கறதும் இந்துக்கள் கலச்சாரம். நாங்க என்ன செய்யணும் அலங்காரம் இடக்கூடாது. அந்த காலகட்டத்துல கல்யாண பேச்சுவார்த்தை இருக்கக்கூடாது. மனம் பூசக்கூடாது. அலங்காரமான உடுப்பு எடுக்க கூடாது. நாலு மாசம் பத்து நாள் நாம இட்டா இருக்கணும் அப்படிங்கறத நாம என்ன செய். அப்ப ஊருக்குள்ள இந்த சத்தம் வரக்கூடாது. கூப்பிடும் பிள்ளை வரக்கூடாது. பிள்ளை ஆம்பள பிள்ளை அடிக்கலாம் என்றெல்லாம் நம்முடைய மரபுகள் அப்படி இல்ல. சொல்லவே இல்ல. மூன்ற விஷயம்தான் அது மட்டும்தான் போகும். மத்ததெல்லாம் துண்டிக்கப்படும். அவர் செய்த தவமும் போகும். அவர் வளர்த்துவிட்ட பிள்ளைகளுடைய துவா போகும். அதேமாதிரி அவர் கற்று கொடுத்த அறிவு போகும். அதுக்கு மேல இல்லைன்னு நாம இதெல்லாம் என்ன செஞ்சோம் தடுத்தோம். இது முக்கியமான விஷயம்.
இப்ப நாங்க பார்கிறோம் என்னா இதுல கொஞ்சம் நடுநிலையை யோசிக்கணும். நாம நாம ஒன்றை செஞ்சுிட்டு அது மாதிரி இன்னொன்று நாம எடுக்கறோம். இப்ப என்னா நாம இலங்கையில ஆரம்ப காலத்துல பிறைசெய்திய சாட்சி சாட்சிய ஏற்றுக்கொள்ளும்படி நாம நடந்துட்டோம். எல்லாம் பா்கணும் என்றதும் இல்ல. பார்த்தால் சாட்சி சொன்னால் அந்த சாட்சி வாய்க்கும் காதுக்குமாக இருந்துச்சா இருந்துச்சு. பிறகு கால இடவளி வரவும் காதுக்கும் இடையில ஒரு தொழில்நுட்பம் வந்துச்சு. ஒரு போன் வந்துச்சு. ஒரு பெட்ஸ் வந்து அத நாம மறுத்தோமா? குதிரையில் வந்து சொன்னா அதை ஏற்றுக்கொள்ள தூது விட்டு அதை ஏற்றுக்கொள்ளல. போன்ல சொன்னா ஏற்றுக்கொள்ளலாம். மறுத்தோமா? இல்லை.
அப்ப இஸ்லாமிய மார்க்கம் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க நமக்கு என்ன செஞ்சுட்டாங்க வழி காட்டிட்டாங்க. எல்லா காலத்துக்கும் பொருந்த மாதிரி வழி காட்டாங்க. சாட்சிகள் சொல்லப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்க அப்படின்னா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்றாங்க, "இரண்டு சாட்சிகள் உங்களுக்கு சாட்சி சொன்னா அதையும் ஏற்றுக்கொள்ளுங்கன்னாங்க." இந்த ஹதீது இப்னு உமர் ரலியல்லாஹு அலாஹு அறிவிக்கக்கூடிய இந்த ஹதீஸ். இந்த ஹதின் அடிப்படையில நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்றாங்கன்னு சொன்னா, உங்களிடத்தில ரெண்டு பேர் வந்து சாட்சி சொல்வாராக. ஒரு உமர் இப்னு உமர் ரலியல்லாஹு சாட்சி சொன்ன ஒரு ஆள் சாட்சி சொல்ல ஏற்றுக்கொள்றதுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க என்ன செய்றாங்க இத வந்து ஏற்றுக் கொள்றாங்கங்கறத நாம பார்க்கிறோம். அப்ப ஒரு சாட்சியம் வரும்போது ஏற்றுக்கொள்ளலாம் அப்படின்றத நாம ஏற்றுக்கிட்டதுனால தான் போன் மூலமாக வரக்கூடிய சாட்சியத்தை நாம என்ன செஞ்சோம் ஏற்றுக்கிட்டோம். இது முக்கியமாக நாம பார்க்க வேண்டிய ஒரு விஷயம்.
ரைட் இப்ப நம்முடைய நாட்டுக்குள்ளேயே இந்த போன் மூலம் எல்லாத்தையும் நாம எடுத்துக்கிட்டோம். 450 km தூரத்தையும் எடுத்துக்கோம். இந்த விஷயத்துல ஒரு விஷயம் என்னன்னா, நம்முடைய நாடு கடலால் சூழப்பட்டது. இந்த இலங்கையில இருக்கிற ஆட்களுக்கு இந்த நாட்டுக்கு ஒரு முறை நம்முடைய நாட்டுக்குள்ள பார்த்தது எங்கும்போது அதுல வேறு ஒரு கேள்வி வராது. அது என்ன ஏனென்றா நாம ஒரு தீவில இருந்து பழகிட்டோம். வளர்ச்சி கடலால சூழப்பட்ட ஒரு தீவில இருந்து நாம் என்ன செய்தோம் பழையிட்டோம். பழையினத்தால இதுல நமக்கு எந்த முரண்பாடு இருக்கோ அதானே அப்படிங்கறோம். நல்லா யோசிச்சு பாருங்க. எல்லா நாடும் இலங்கை மாதிரி தனித்தனியா ஒரு கடலுக்குள்ள ஒரு கல்லு கல்லா இருக்குதான்னு கேட்டா இல்ல. எப்படி நாம இங்க இருந்து போக போல கேகல வருதோ போர்டு வருது. கே்கல போர்டு வருதோ அதே மாதிரி மாதிரி இன்னொரு நாடு வரக்கூடிய நாடுகளை நாங்க பார்க்கலாம்.
இங்க பாருங்க இதுல வந்து கிரீசும் துருக்கியும் ஒரு பாலத்துல சந்திக்குது. இது ஒரு பாலத்தால போக போலையே நம்ம என்ன செய்றோம் என்றா துருக்கியும் கிரஷும் என்ன செது சந்திக்குது. அப்ப இதுல நாம என்ன செய்றோம் சொன்னா ஒரு ரோட்ல ரெண்டு நாடு என்ன செய சந்தி சந்திச்சா இந்த இடத்துல யோசிச்சு பாருங்க. இந்த நடு வடத்தை நிக்கிற ஆளுக்கு நோன்புட சட்டம் என்ன அப்படிங்கறத நாங்க பா்கணும். அதே மாதிரி பாருங்க இந்த இடத்துல இத்தாலியும் பிரான்சும் சந்திக்கிற இடம். இந்த இடத்துல இத்தாலி. இந்த ரோட்டு இத்தாலி. அந்த ரோடு பிரான்ஸ். இந்த ரோடு இத்தாலி. ஒரு ஜங்ஷன். இதுல நாம சந்திக்கிறோம். இதை பாருங்க மெக்சிகோவும் யுஎஸ்ஏ. அதுல போட அந்த மலைக்கு வெளிக்கொள் விளையாடுவான். மெக்சிகோக்காரன் மெக்சிகோல அடிச்சா அமெரிக்காரன் அமெரிக்காலதான். அவனவன் அவந்த நாட்டில இருந்துட்டு போல். இந்த போல் ஒரு அடிக்கு இன்னொரு நாட்டுக்கு போகும். இவர் அடிச்சு அந்த நாட்டுக்கு போகுது. அவர் அடிச்சு அந்த நாட்டுக்கு வருது. இது நமக்கு தெரியாது. நம்ம இலங்கைக்குள்ளேயே இருக்கிறதுனால நாங்க என்ன செய்றோம் என்றால் அது சரிதான கே்கறேன். மன்னார்ல இருந்து தலைமன்னார்ல இருந்து ராமேஸ்வரத்துக்கு எத்தனை கிலோமீட்டர்? இந்தியா ராமேஸ்வரத்துக்கு தலைமன்னார் எத்தனை கிலோமீட்டர்? ஒரு 32 கிோமீட்ட. 32 கிோமீட்டர். இங்க இருந்து கண்டிப்பா இப்ப தலைமன்னா கண்டறை ராமேஸ்வர கண்ட தலைமன்னா இருக்க 32 கிோமீட்ட வேணாம் என்று காலில கண்ட 400 கிலோமீட்ட அங்கால கண்ட புறைய எடுக்க. இது என்ன நியாயம்? நாடு பிரிச்சா அல்லாஹ்வா ரசூல்லா இவ்வளவு இது நம்ம யோசிக்கணும்.
வத்திக்கான் என்கிற நாடு எத்தனை பேர் அங்க பத்திக்கானுடைய மக்கள் தொகை எத்தனை பேர்? கொஞ்ச பேர். ஒரு ஊர் ஒரு ஆயிரம் பேர் ஒரு பத்திக்கான ஒரு சின்ன ஒரு ஊர் ஒரு நாடு. அப்ப பத்திக்கான் என்கிறது ஒரு நாடு. ரஷ்யா ஒரு நாடு. ரஷ்யாவும் ஒரு நாடு. சைனா ஒரு நாடு. ஒட்டுமொத்த உலக சனத்தொகையில மூன்றில் ஒன்னு சைனாவுல மட்டுமே இருக்கு. விளங்கிட்டா. அப்ப இந்த சைனாவும் ஒரு நாடு. வத்திக்கான ஒரு நாடு. வத்திக்கான தெரியாது. இலங்கை சின்ன ஒரு நாடு. இந்த மோல்டிஸ் பாருங்க. அது ஒரு குட்டி நாடு. இந்த மோல்டிவீஸ்ல இருக்கிற மக்களும் ஒரு நாட்டில இருக்காங்க. இந்த இலங்கை ஒரு நாடு. சைனா ஒரு நாடு. ரஷ்யா ஒரு நாடு. கனடா ஒரு நாடு. பெரிய பெரிய நாடுகள். இந்த கனடா ஒரு நாடு. அந்த நாட்டுக்கு ஒரு நாட்டுக்கு ஒரு நா சொல்றதுக்கு அது நம்முடைய நாடு தனியா கடலா சூழப்பட்ட இந்த நாட்டு என்ன நிலைமை? இந்த நாட்டுல என்ன நிலைமை?
இங்க பாருங்க இது ஆசியாரோ ரண்டுக்கும் இடையில ஒரு இத பாருங்க. மூணு நாடு சந்திக்குது. தாய்லாந்தும் மியன்மாரும் ஒரு நாடு. மூணு நாடு இவடத்தல சந்திக்கு. உங்களுக்கு தெரியுமா உலகத்துல மூணு நாட்டுக்கு நடுவுல சேர் போட்டு மூணு கதிரியில உட்கார்ந்த நாடு இருக்கு. இங்க பாருங்க பெராக்குவ, அர்ஜென்டினா, பிராசில் என்கிற இந்த நாடு. இந்த மூணு நாடு சந்திக்கிற ஒரு ஓடை. இதை பாருங்க போர்த்துக்கள், ஸ்பெயின் என்கிற இந்த ரெண்டு நாடும் சந்திக்கிற ஒரு இடம். இது விளங்கிட்டா. அதே மாதிரி பாருங்க இது வந்து ஸ்காட்லாந்த், இங்கிலாந்து என்கிற இந்த ரெண்டு நாடும் சந்திக்கக்கூடிய இடம். இது வந்து பாருங்க பெல்ஜியமும் நெதர்லாந்தும் சந்திக்கிற ஒரு பார்டர்ல ஒரு ஹோட்டல். பெல்ஜியமும் நெதர்லாந்தும் சந்திக்கிற போர்டர்ல இது ஒரு ஹோட்டல். 2012 ஆம் ஆண்டு நான் ஒரு பயானுக்காக ஹோலாந்துக்கு போன நேரம் அவங்க சொன்னாங்க, "இன்றைக்கு லஞ்சுக்கு நாம பெல்ஜியம் போறோம் வாங்க"ன்னு கூட்டிட்டு போறாங்க. கூட்டிட்டு போகும் இந்த ஹோட்டல். போர்டல் ஹோட்டல் நிப்பாட்டி காட்டுறாங்க. மௌலவி பாருங்க இந்த ஹோட்டலுக்குள்ள ஒரு மேசை. மேசைக்கு நடுவால நாடு பெருமைக்கு கட்டிட்டான். இப்ப இந்த ஹோட்டலுக்கு நான் ஒரு பக்கம் நீங்க ஒரு பக்கம் நான் இருப்பேன் நெதர்லாந்துல. நீங்க இருப்பீல் பெல்ஜியத்துல. ரெண்டு பேரும் டீ பிடிச்சிட்டு தயித்துக்கிட்டு இருக்கோம். அதே மாதிரி ஜெர்மனுக்கும் சுவிஸுக்கும் இடையில வீடு ஒன்னு இருக்கு. அந்த வீட்டுல ஒரு கட்டிலுக்கு நடுவால போடு போகும். அவங்க பெருமைக்கு வீடு கட்டி அந்த வீட்டுல ரெண்டு நாட்டுக்கும் வரி கட்டி குடி இருக்காங்க. கட்டிலுக்கு நடுவல அந்த கட்டில ரெண்டு பேரு படுக்காங்க. ரெண்டு பேரும் ரெண்டு நாட்டுல படுக்காங்க. குறை ஜெர்மன்ல கண்டன்ட் மெசேஜ் வந்த பக்கத்து தல இல்ல. நான் நோன்பு. நான் இஞல படுத்த. நீங்க நாளைக்குதான் நோன்பு முடிக்கணும். நகைச்சுவையாக நான் சொல்லல. சிரிக்கறதுக்கு சொல்லல. ஜோக் இல்ல. கொஞ்சம் யோசிக்கணும். இதுல சட்டம் என்ன? நாம கொஞ்சம் மூ துறப்பும்.
இப்ப இந்த நாடு பிரிச்ச யாரு? இந்த கோடு போட்ட யாரு? இந்த கோடு போட்டது யாரு என்கிறத நாம யோசிப்போம். இப்ப பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா. இந்த மூணு நாடும் ஒன்னாதான இருந்துச்சு. பாகிஸ்தான், பங்களாதேஷும் இந்தியாவும் 48ஆம் ஆண்டு வேல ஒன்னாதான. அதுக்கு பிறகுதான மூணு நாடா பிரிஞ்சுது. அப்ப இப்ப எப்படி மூணு புறவா? மூணு நாடும் ஒன்றாதான இருந்துச்சு. இப்ப அமெரிக்கா கனடா பிரதமர் கிட்ட பிரசிடெண்ட் கிட்ட ஒரு பேச்சுவார்த்தை நடக்குது. என்னன்னா கனடாவ அமெரிக்காவோட சேர்த்து விடுங்க. இத ஒரு மாகாணம் ஆக்குவோம். ஒரு நாடாக்குவோம். அவ வீழ்ச்சி சேர்த்து ஒரு பொருளாதாரத்தை சரி பண்றதுக்கு நாம எல்லாத்தையும் ஒரு டாலர் அமெரிக்கன் டாலர் ஒரு டாலர் ஆக்குவோம். ஒரு நாடாக்குவோம். இத ஒரு மாகாணம் என்று பேசி சிலவேளை அவன் ஒப்புதல் கொடுத்து மக்களிடத்தில் ஒரு வாக்க எடுத்து செவி கண்டு கொடுத்துட்டா அமெரிக்கா போ விளங்கிட்டா. அப்ப நமக்கு யோசிக்கணும். இந்த ரெண்டு நாடு சந்திக்கிற இடம் இருக்கு. மூணு நாடு சந்திக்கிற இடமும் இருக்குதே. இத நாம என்ன சொல்றது? இத பாருங்க அந்த பாகிஸ்தான் இந்தியா பார்டர்தான் முதல் ஒன்றா இருந்தது. 48க்கு பிறகு 1948க்கு பிறகு என்ன செஞ்சுட்டாங்க பிரிச்சுக்கிட்டாங்க. அப்ப பிரிச்சுக்கிட்டு என்ன செய்றாங்கன்னு சொன்னா இதை வந்து என்ன செய்றாங்க ஒரு நாடாக ரெண்டு நாடாக பிரிச்சுக்கிட்டாங்க. நாம கேட்கிறோம் என்னன்னா இங்க என்ன சட்டம்? இந்த இடத்துல என்ன சட்டம்? இதுல என்ன சொல்றது? இப்ப நாட்டுக்கு ஒரு பிறை. எங்க ஹதீஸ்ல இருக்கு. ஹதீஸ்ல குர்ஆன்ல எங்கேயாவது நாட்டுக்கு ஒரு பிற என்று இருக்குதா? இந்த பிறையை துண்டாவதாக இருந்த ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டுபிடி கண்டுவிடுதான் சொன்னாங்க. பிறையை கண்டா நோன்பு வைங்க. பிறையை கண்டா நோன்பை விடுங்க அப்படிதான் சொன்னாங்க.
இப்ப இந்த பிறை பார்கிற விஷயத்துல நம மேக்சிமம் எப்படி எடுத்தாலும் இங்க ஆப்பிரிக்க நாட்டிலிருந்து அடுத்த தொங்கல் வரைக்கும் எடுத்தாலும் மேக்சிமம் சகர அடைறது கிடைய. பிறகு அந்த செய்தி போற அளவுக்குதான் நாடுகள் இருக்கு. நாடுகள் அப்படித்தான் இருக்கு. பார்த்த நோன்பு நேரம் பார்த்து தொழுறது பிறையை பார்த்து நோன்பு வைக்கிறது நமக்கு அந்த வித்தியாசம். சில ஆட்கள் என்ன சொல்லுவாங்க சவுதி பிறந்து நீங்க நோன்பு வைக்க நீங்கர மணி நேரம் முன்ன நோன்பு வைக்க. அவன் குறை சொன்னா விளப்பில்லை ஆட்களுக்கு. பிறையை பார்த்து நம்ம நாளைதான் தொடங்கும் நோன்பு வைக்கிறது. அது நேரம் இருக்குது. சுபஹவுடைய நேரம். அப்ப இந்த சுப பொழுது பாங்கு சொல்ற டைம்ல இருந்து மகரி வரைக்கும்தான் நாங்க நோன்பு வைக்கணும். அத நாம தெளிவா என்ன செய்யணும் புரிஞ்ு கொள்ளும். அப்ப இதுல நமக்கு இடிக்கிறது என்னன்றா ஒரு பிடிவாதம் இடிக்குது. ஒரு பிடிவாதம் என்ன பிடிவாதம் அப்படி என்று சொன்னால் நாடு என்ற ஒரு பிடிவாதம். இந்த தொழில்நுட்பம் தொலைபேசி வாரத்துக்கு முன்ன ஊர் என்ற பிடிவாதம் இருந்துச்சு. மக்கள் பகுதி பகுதியாக வாழ்ந்துிட்டு இலங்கையிலயே இலங்கையிலேயே இந்த குட்டி இலங்கையிலே ஒரே நேரத்துல எத்தனை மன்னர்கள் வாழ்ந்தாங்க? இவ்வளவு மன்னர்கள். கண்டியில ஒரு ஆட்சி. அன்றாபுரத்தில ஒரு ஆட்சி. காந்தில ஒரு ஆட்சி. அது படையெடுத்து இங்க பிடிக்கிறதும் சதை வைக்கிறது நம்ம ஹிஸ்டரி பாடத்துல இதுலதான படிக்கணும். ஏன் அண்ணன் தல தொழில்நுட்பம் இல்ல. இது பெருசா தெரிஞ்சுச்சு. இது பிரிசி காசியா கைது செஞ்ச கதையல்லாம் நாம என்ன செய்றோம் படிக்கிறோம். நாம இந்த தொழில்நுட்பம் வளர்ந்தோம். சிம்பிள் முழுசு தங்காவும் அப்படியே ஒரு கேட்டகரிக்குள்ள வந்து நேர வித்தியாசம் இருந்தாலும் ஒரு நேரத்துக்குள்ள வந்தோம். நாலு நிமிஷ வித்தியாசம் இலங்கைக்குள்ள இருந்தாலும் நாம ஒரு நேரத்துக்குள்ள நிர்வாகத்தை கொண்டு வந்துட்டோம். கொண்டு வந்து நாங்க வாழ்ந்துிட்டு இருக்கிறோம். அப்ப அங்க கண்ட முறைய போன்ல சொல்ற யாழ்பாணத்துல கண்ட முறைய காலில எடுக்கலாம் என்றால் இந்தியாவில கண்ட முறை. அத ஏன் எடுப்பீங்களா? சிந்திச்சு பா.
ஆரம்ப காலத்துல எல்லாம் நம்ம ஆட்கள் ஹஜ்ஜுக்கு போவாங்க. ஹஜ்ஜுக்கு போறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்ன பயணம் ஒன்னு பிளைட் விக்கறதுக்கு முன்ன என்ன செய்வாங்கன்னா இந்திய இங்க இருந்து போட்ல இந்தியாவுக்கு போவாங்க. போயி அங்க இருந்து அப்படியே பாகிஸ்தானுக்கு ஈராக்கு போய் சவுதிக்கு போயிடலாம். வாரத்துக்கு இடையில 10 மாசம். அதனாலதான் ஆரம்ப காலத்துல நீங்க பழைய கேட்டு பாருங்க. கணவன் ஹஜ்ஜுக்கு போனா பொண்டாட்டி ஹஜக்கு போய் அவர் வருமாட்டும் பொண்டாட்டி ஏன்ப்பா தெரியுமா? ஒரு குரூப் உம்ராக்கு போய் வந்ததுக்கு பிறகுதான் லிஸ்ட் செய்வாங்க. இன்னைக்கு ரெண்டு மாசம் அப்துல்கி ஒரு மாசம் சொல்லுவாங்க. நமக்கு தெரியாது. போன் பண்ணி சொல்ற அளவுக்கு போன் இருந்துச்சா? வந்துதான் டேட் சொல்லுவாங்க. என்னன்னா மௌத் இத்தனா மத்த இப்ப அனுப்பின பொண்டாட்டிமாருக்கு என்னா மாப்பிள்ள உயிரோட இருக்காரோ இல்லையோ நாம அவர் மௌத்தான நாளல நாம நகை போட்டு இருக்க கூடாது. எதுக்கும் வெறும் மட்டும் நித்தா இப்ப வந்த உடனே கலைவோம்ன வந்து செல்வாங்க. உங்க மாப்பிள்ள மௌத்தா? இரண்டு மாசம். அப்ப இன்னொரு மாசம் ஒன்பது நாள் இந்த கணக்குதான் அநேரம் அச்சிக்கு போறார்கள் இத்தா இருப்பாங்க. வைப் புருஷன் அச்சிக்கு போனா அந்த அளவுக்கு நம்மகிட்ட தொழில்நுட்பம் இருக்க. அப்படித்தான் இருந்தோம்.
இப்ப சவுதியில ஒரு ஆள் மவுத் ஆகுறார். அமெரிக்காவில ஒரு ஆள் மவுத் ஆகுறார். இங்க பொண்டாட்டி தைரியார். எப்படி? அமெரிக்காவில் இங்க பொண்டாட்டி அங்க இரவு இங்க பகல். அங்க இரவு இங்க பகல். இப்ப கனடாவுல காலத்தால எட்டு மணி. காலத்தால எட்டு மணி. இப்ப அவங்களுக்கு விடிஞ்சிருச்சு. அப்ப நமக்கு 56 மணி. அப்ப சிந்தி பாணும். நமக்கு இந்த தொழில்நுட்பத்தை வச்சு அங்க ஒரு ஆள் மௌத்தா இருக்கலாம் என்றால் கணவன் மவுத் ஆகுறார் கனடாவுல. நாம இருக்கோம் ஸ்ரீலங்காவுல. அவர் காலத்தால் எட்டரைக்கு எட்டு மணிக்கு மௌத் ஆகுறார் வெள்ளிக்கிழமை காலத்தால் எட்டு மணிக்கு அவர் மௌத் ஆகுறார் வெள்ளிக்கிழமை ஆரைக்கு இவ முன்னு. இங்க கணவன் மௌத்தானா கனடாவில இருக்கறத முதல் இத்தாரிக்க போறான். அவர் மௌத் ஆகுறார் அஞ்சரைக்கு பின்னரம் அஞ்சரைக்கு அவர் மௌத் ஆகுறார். உடனே போன் பண்ணி உங்கட மாப்பிள்ளை மௌத் அவ அன் காலத்தால 8:00 மணிக்கு தரிட்டா ஒரே நாள். அப்ப அப்ப, நேர வித்தியாசம்தான், நாள் வித்தியாசம் இல்லை. அப்ப, இத்தாவுடைய சட்டமும், மார்க்கம் சொல்றது, போன்ல எடுக்குறோம். போன்ல எடுக்குறோம். இத்தாவுடைய சட்டம். அக்கிக்கா சட்டமும் நம்ம போன்ல எடுக்குறோம். பிள்ளை புறம், ஏழாவது நாள் நீங்க என்ன செய்யுங்க, ஆடாது குடுங்கன்னு, அங்க இருந்து காசு அனுப்புறாங்க, இங்க நாம ஆடறோம். விளங்கிட்டா. அப்ப, இந்த சட்டங்கள் எல்லாம் போன்ல, தொலைக்கிறவத்துல எடுக்கற நேரம். ஆனா பள்ளியில மௌலவிமார் இல்ல, இல்ல இல்ல, இல்லல்ல அது அந்த நாடு, இது இந்த நாடு அப்படி இல்ல. அது அடுத்த சுத்திக்கு வரணும். இப்படி ஏதாவது சட்டங்கள் சொல்றாங்களா? இல்ல இல்ல.
இப்ப ஒன்லைன்ல கல்யாணமே நடக்குது. பொண்ணு இஞ்ச மாப்பிள்ள அமெரிக்காவுல. ஒன்லைன்ல மௌலவி உக்காந்துகிட்டு ரெண்டு சாட்சி வச்சு அது நடக்கும். ஈஜர் நடக்கும். அதெல்லாம் ஒன்லைனுக்கு சரி. அதெல்லாம் போனுக்கு என்ன செய்யுது சரியா. இந்த பிறைய பார்த்து பெருநாள் எடுக்கற விஷயத்துல மட்டும் ஏன் இந்த பிடிவாதம் இல்ல நான் கே்கறேன். சரி உங்களுக்கு பிறை அந்த பிறை விஷயத்துல பிடிவாதம் இருக்குது அப்படி என்றா என்ன செய்யணும் நீங்க எல்லாத்துலயும் நீங்க எப்படி வந்த அப்படி குதிரை எடுத்துட்டு பழைய வாழ்க்கைக்கு போகணும். அப்படி இல்லா புடிவாதம் கூடாது. என்ன இந்த பிடிவாதம்? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பிறைய பார்த்து நோன்பு வைங்க. பிறைய பார்த்து நோன்ப விடுங்க என்று சொன்னாங்களே அந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என்ன செய்றாங்கன்னு சொன்னா செய்திகள் வந்த நேரம் வெளியூர் செய்தி வந்த நேரம் அதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர ஏற்று கொள்றாங்க. எப்படி ஏற்றுக்கொள்றாங்கன்னா சஹாபாக்கள் சொல்றாங்க, "நாங்க பிறையை எதிர்பார்த்துட்டு இருந்தோம். அந்த நேரம் பிறை தென்படாதனால பிற 29 ஆண்டு நாங்க தலப்புறை எதிர்பார்த்துிட்டு இருந்தோம். எங்களுக்கு புற தென்படல. அப்படி பிற தென்படாதனால நாங்க என்ன செஞ்சோம் அடுத்த நாள்ஸ்பியா நோன்பாளிகளாக நாங்க காலை பொழுத நாங்க அடைஞ்சிட்டோம்" என்று சஹாபாக்கள் சொல்றாங்க. அந்த நேரம் ஒரு பிரயாண கூட்டம் பகலின் பிற்பகுதியில வராங்க. மதீனா பகலின் பிற்பகுதி. பிற்பகுதினா இந்த டைம் அசருக்கு பிறகு வராங்க. வந்து என்ன செய்றாங்கா சாட்சி சொல்றாங்க. என்ன சாட்சி சொல்றாங்க? "நாங்க நேற்று புறம் பார்த்தோம்" என்று சாட்சி சொல்றாங்க. இங்க வந்து பா்கறாங்க. இங்க எல்லாரும் என்ன செய்றாங்க நோன்போட இருக்கறாங்க. அப்ப ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்ட்ட நாங்க நேற்று புறம் பார்த்தோம் அப்படின்னு என்ன செய்றாங்க சாட்சி சொல்றாங்க. அப்படி சாட்சி சொன்ன நேரம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க என்ன செய்றாங்க ா மக்களுக்கு நோன்பை விடுமாறு. அதுவரை இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நோன்பை திறக்கலாம். திருநாள் நாளையில நோன்பு முடிக்கலாமா? ஹராம். அப்ப நாம கண்ட புற நாம புற தெரியல. பிற அங்க தெரிஞ்சிருக்கு. தெரிஞ்ச புறைய மெசேஜ் வருது. எப்பா பின்ன பகலின் பிற்பகுதியில என்ன செய்யுது மெசேஜ் வருது. இப்ப நமக்கு சகலருக்கு முன்ன வந்தாதான் எடுக்கறோம். பிறகு வந்தா எடுக்கணும். பிறகு வந்தாலும் எடுக்கணும். அந்த தொலை தொடர்புள்ள லேட்டா. அப்ப வந்த உடனே இந்த சஹாபாக்கள் கிட்ட ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க என்ன செய்யல எந்த ஏரியாவல கண்டீங்க? எந்த ஆட்சியில கண்டீங்க? எந்த பகுதியில கண்டீங்க? எந்த திசையில நின்னீங்க? உடனே பார்க்கும் போது உங்கட தலை எந்த கோணத்துல இருந்துச்சு? அது எந்த பாகை தெரிஞ்சது? இத்தனை பேர் கண்டிப்பா சென்ன உடனே ரசூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயந்து கொண்டாங்க. பிரிக்கிறாங்களா? நோன்பு ஹராம். பெருநாள் தொழுகைக்கு நேரம் இருக்குது. நேரத்தான் தொழணும். இப்ப நான் தொழுகை.
பின்ன தொழுகல காலையில தொழுது. அப்ப ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க நாளைக்கு எல்லாரும் காலையில தொழுந்ததுக்கு வாங்க. இன்றைக்கு நோன்பை விடுங்கன்னுட்டாங்க. அப்ப இந்த ஹதீது வந்து வெளிநாட்டு பிறையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஹதீதுங்கறத நாங்க என்ன செய்யணும் தெளிவாக புரிந்து கொள்ளணும். இது வெளிநாட்டு பிறையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஹதீஸ். இதுல நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிநாட்டு பிறையை என்ன செய்றாங்க? ஏற்று கொள்றாங்க என்பத நாங்க பார்கறோம். அதுல எந்த கேள்வியும் ரசூலல்லாஹ கேல அடுத்தது நாங்க பார்க்கலாம் இந்த ஹதீஸை பாருங்க இது முஸ்லிம் கிரந்தத்தில பதிவாகி இருக்கக்கூடிய ஒரு ஹதீஸ் குரைுடைய ஹதீஸ் இத எல்லாரும் சொல்லுவாங்க இது வந்து உம்முதல் பித் ஹாரிஸ் ரலியல்லாஹுத்தஆலா அன்ஹு அவங்க இந்த குரைபு குரைப்ங்கறவர சொல்றாங்க முஆவியா ரலியல்லாஹு ஷாம்ல கவர்னரா இருக்கிற நேரம் ஒரு வேலை நிமித்தமாக நினுப்பினாங்க அவங்க சொல்றாங்க ஷமுக்கு என்ன அவர அவர் அனுப்பினார் சொல்றா அவர் சொல்றார் நான் அங்க வந்து அவ தந்த வேலை எல்லாம் நான் முடிச்சிட்டேன் வ ரமலான் பிறையை நான் பார்த்தேன் என் மீது அந்த ரமலானுடைய பிறை தென்பட்டது அதாவது நான் பார்த்தேன் அப்படின்னு சொல்மா வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையை பார்த்தேன்.
சும்மா பிறகு மாத இறுதியில் நான் என்ன செய்றேன் மதீனாவுக்கு வாே வெள்ளிக்கிழமை இரவு நான் குறைய பார்கிறேன் மாச இறுதியில நான் மதனாவுக்கு வா வந்து அப்துல்லா அப்துல்லா அப்பா அவங்க என்ன சொல்றாங்க சொன்னா என்னோட கட்டு இருக்காங்க இருந்த நீங்க பிற எப்ப பாத்தீங்க அவர் என்ன செறார் கேறார் கேட்டே நான் சொல்றேன் வெள்ளிக்கிழமை இரவு கண்டே அற நீங்க பாத்தீங்களா அப்ப நான் சொன்னேன் நான் என்ன செஞ பார்த்தேன் அப்படி என்று சொல்றார் சொல்லிட்டு சொல்றார் நானும் பார்த்தேன் மக்களும் பார்த்தார்கள் மக்கள் நோன்பு வைத்தார்கள் அவர்களும் நோன்பு.
சனிக்கிழமைதான் நாங்க சனிக்கிழமைதான் புறத்தோம் அப்படின்னு சொ அப்படியே நோன்பு பிடிப்போம் பூர்த்தியாக்கும் அடுத்த பா்கம் வரைக்கும் நாங்க பிடிப்போம் அப்படி சொன்ன இவர் சொல்றார் குறத்த உங்களுக்கு போதாதா அவர் நோன்பு பிடிச்சது உங்களுக்கு போதாதா அப்படிு குறை குறை என்ன செய்றார் இப் அப்பாஸ் கே்கறார் அதுக்கு அவர் என்ன சொல்றார் ஆக்கதா அமரனா ரசூல்லா இல்ல எங்கள நபி அவங்க இப்படித்தான் ஏனா என்று சொன்னார்.
இப்ப இந்த ஹதீதை வச்சுதான் பாருங்க மஆவியா ஷாம்ல கண்ட போல ஷாமுக்கும் மதினாவுக்கும் அவங்கட நாட்டுக்கும் அது எங்கட நாட்டுக்கு இது என்று பிரிச்சுக்கிட்டாங்க. அதுல மேற்கோள் காட்டுற விஷயம்ா இப்படித்தான் எங்களுக்கு நபி அவர்கள் ஏவினார்கள் என்று வேற சொல்றாங்க அப்ப நபி அவங்களுக்குதான் ஏவி இருக்கிறாங்க உங்களுக்கு அந்த புகை எங்களுக்கு இந்த குறை ஏவினாங்க என்று இவர் அறிவிக்கிற அந்த ஹதீது முஸ்லிம் கிரந்தத்துல வந்து பதிவாகி இருக்கக்கூடிய ஒரு ஹதீஸ் 1087 வது ஹதீஸாக முஸ்லிம் கிரந்தத்துல ஹதீஸை அதிகாரி பதிவாக்கப்பட்டது. ரைட் இப்ப இந்த ஹதீஸை வச்சுதான் என்ன செய்றாங்க இப்ப பாருங்க இந்த ஹதீஸை பாருங்க நாட்டுக்கு ஒரு போற அப்படிங்கறாங்க. இந்த ஹதீஸ்ல உள்ள விளக்கத்தை நாங்க சரியா பார்த்துட்டோம் என்றால் அப்ப ஷாமும் மதீனாவும் வேற வேற நாடு இல்லை. முதல்ல அதை விளக்கணும். நாட்டுக்கு ஒரு முறை இந்த ஹதீஸை கொண்டு வரணும். இந்த ஹதீஸை கொண்டாந்து இந்த விளக்கத்தை சொல்றாரு மாகாணத்துக்கு தான் கொண்டு வரணும். ஏன்னா அது ஒரு நாடுதான் ஷாமுல முஆவியா ரலியல்லாஹு இன்னொரு நாட்டு ஜனாதிபதி அவர் இந்த நாட்டினுடைய பிரதிநிதி ஒரு கவர்னர் ஒரு நாடு ஷாமும் மதினாவும் எல்லாம் சேர்ந்து ஒரு ஆட்சிக்குள்ள ஒரு நாடு சரிதான அவர் வேற வேற நாடு இல்லை இது முதல் விஷயம் ரெண்டாவது விஷயம் என்ன சஹா இது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுத்தஆலா அவங்க சொல்றாங்கதானே இப்படித்தான் எங்களுக்கு நபி அவர்கள் ஏவினார்கள் அந்த துண்டை என்ன செய்றாங்க என்றால் பாருங்க இந்த ஹதீதுக்கு மர்ஹுடைய சட்டம் இருக்குது மர்ுடைய சட்டம் என்றால் என்னன்டா ஒரு ஹதீது ரசூலுல்லாஹ் சொன்ன என்று வந்தால் அது மர்புன ஹதீஸ் என்று சொல்றது நபியுடைய செய்தி மக்குா சஹாபிட கருத்து மக்கு அது எந்த கருத்து ஒரு சஹாபிட கருத்து சஹாபிட கருத்தும் நபி கருத்தும் சஹாபிட கருத்தோடு நபி கருத்ததான் எடுக்கணும் ஏறா அவருக்கு அந்த செய்தி கிடைக்காம இருக்கும் என்ற ஒரு சட்டம் இருக்கு. விளங்குதா? அப்ப ஒரு சஹாபி ஒரு கருத்தை சொல்லி போட்டு எங்களுக்கு நபி இப்படித்தான் சொன்னாங்க. நபியால நாங்க இப்படித்தான் ஏவப்பட்டோம் அப்படின்னு சொன்னா உடனே அந்த ஹதீஸ் மறு ஆயிடும். அவர் சொல்லிட்டு இப்படிதான் நபி எங்களுக்கு காட்டினாங்க. அது சட்டம் என்ன செயு நபியுடைய கருத்துக்குள்ள அது என்ன செய்யுது வந்து விளங்கி இப்ப இதுலதான் அமர ரசூல்லாஹு வருதான இப்படித்தான் எங்களுக்கு நபி அவர்கள் ஏறினார்கள் என்று சொல்றார் தானே சொன்ன உடனே இது மறுமுடைய ஹதீஸ் ஆகுது. ஆனா நபி இப்படித்தான் சொல்லிட்டாங்க ஷாமுக்கு ஒரு முறை மதினாக்கு ஒரு குறை நபி சொன்னாங்க இந்த ஹதீஸ் முழுமையா இந்த ஹதீஸ் அப்படி இல்ல மேலுக்கு பாருங்க இது பாருங்க.
இரண்டாவது நாங்க பூர்த்தியாக்கும் வரைக்கும் அல்லது அடுத்த பா்கம் வரைக்கும் நோன்பு வைப்போம் என்று சொல்லி இப்படித்தான் எங்களுக்கு நபி அவர்கள் தெரியுமா நபிகள் சொன்னது என்ன செய் உங்களுக்கு என்ன செங்க பிறை பார்த்து நோன்பு வைத்து நோன்பு இருப்போம் பாக்கணும் இல்லாட்டி 30ா பூர்த்தியாகணும் இப்படித்தான் நபினா இப்ப இவர் இந்த மென்ஷன் பண்றது ஷாமுக்கு ஒரு பிற மதீனாவுக்கு ஒரு பிறன் அவர் நபிவழிக்கு முரணா வரல ஏனென்றால் இந்த ஹதீஸுக்கு முரணானதுதான் இதுக்கு முன்ன நான் சொன்ன ஹதீஸ் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க இருக்கும்போது ஒரு கல்யாண கூட்டம் வருது. அந்த கல்யாண கூட்டம் நாங்க நேற்று புற பார்த்தோம் என்று சொல்றாங்க அடுத்த நாள் பகல் பிற்பகுதியில வந்து சேராங்க நாங்க அங்க புறம் பார்த்தவர் என்று சொன்ன உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க என்ன செய்யல அது உங்களுக்கு அந்த நாட்டு புறம் நீங்க ஓடுங்க அங்க ஓடுங்கன்னு சொல்லல இங்க நாங்க புறா பாக்கலன்னு சொல்லல ஏத்துக்கிட்டாங்க எல்லாரும் நோன்பை விடுங்க என்டாங்க அப்ப அங்க புற பாத்தாலும் இங்க எடுக்கலாம் என்றுதான் ரசூலல்லாஹ் சொன்னாங்க இந்த ஹதீதுல ஷாம்ல கண்ட புற போதாதால இல்ல நாங்க 30 பிடிப்போம் இல்லாட்டி அடுத்த பிற பா்க வரைக்கும் பிடிப்போம் இப்படித்தான் நபி ஏவினாங்க என்று இவர் சொல்றார் என்றால் அவர் அந்த ஹதீதான் அவர் சொல்றார் ரசூலல்லாஹ் சொன்னாங்களே என்ன செய்யுங்க குறையை பார்த்து நோன்பு வைங்க குறையை பார்த்து நோன்பு விடுங்க குறை தென்படவில்லை என்றால் 30ஆக பூர்த்தியாக்கு என்று ரசூலுல்லாஹ் சொன்னாங்களே அதைத்தான் அவர் சொல்றார். அடுத்தது அது சாத்தியமில்லை. அந்த தலைப்புற பார்த்த செய்தியை கடைசியில வந்து செய்றாங்க மாதத்தினுடைய நடுவுல வந்து என்ன செய்றாங்க இறுதியில வந்து சேறாங்க விளங்கிட்டா அப்ப திரும்ப அது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒரு விஷயம் ஏன் நாமளும் இலங்கையில அப்படிதான் இருந்தோம் நாம பிறகு பார்த்த செய்தி இங்க கண்டது கிழக்கு மாகாணத்துக்கு போகல தென்மாகாணத்துக்கு போகல வட மாகாணத்துக்கு போகல நம்ம நமக்குள்ளதான் வச்சிட்டு இருந்தோம் ஏனா முடியாது இம்பாசிபிள் இங்க எடுத்துக்கிட்டு போக விடிஞ்ு அவனுக்கு ரெண்டாம் முறை நல்ல நல்ல வந்து அப்ப போய் வேலை இல்லை விளங்கிட்டதா சொல்றது அப்ப இம்பாசிபிள் விளங்கிட்டா அப்ப இந்த ஹதீ இது நபியுடைய சட்டமா அவருடைய கருத்து அவர் சொல்றார் இதுல சாத்தியமில்லை நாங்க 30 பூட்டியாகணும் இல்லாட்டி அடுத்த தலைமுறையை நாங்க பார்க்கணும் அப்படிங்கிறதுதான் அவருடைய விளக்கமா இருக்கும். அப்ப இந்த ஹதீஸ்ல வந்து இது ஒரு நாட்டுக்குள்ள நடக்கற சம்பவம். ரெண்டு நாடு இல்ல. ஷாம் இன்னொரு நாடு மதினா இன்னொரு நாடு இல்ல. ரெண்டும் ஒரு நாடுதான். இந்த ஹதீஸைதான் என்ன செய்வாங்க? கொண்டு வந்து ஆதாரம் காட்டக்கூடியதாக இருக்கிறதை நாங்க பார்க்கலாம். அடுத்தது நடைமுறை சாத்தியங்கள். இந்த நோன்ப வந்து நாங்க நல்லா பார்க்கணும் என்றால் என்ன பிரச்சனை இன்டர்நேஷனல் குறையை எடுக்கறது நமக்கு என்ன பிரச்சனை இமாம்களும் அந்த காலகட்டத்தில ஒரு ஊர்ல ஒரு குறை தென்படமாக இருந்தால் அந்த அந்த பிறைப்படி நோன்பு வைப்பது பிறை பார்க்காத எல்லா ஊருக்கும் தான் அப்படி என்று அந்த காலகட்டத்திலயே இமாம்களே சொல்லி வச்சிட்டாங்க அப்ப அங்க அவ்வளவுதான் நடைமுறை சாத்திய இருந்துச்சு இப்ப நமக்கு ஒரு செகண்ட்ல நம பகலில இருக்கும் போதே இரவுல பிற செய்தி வந்து சேருது நாம பிறவா செய்திய ஒரே செகண்ட்ல அடுத்தளுக்கு போன் பண்ணி சொல்லலாம் அப்ப நடைமுறை சாத்தியம் இருக்குது இருக்கும்போது அதை ஏன் விடணும் முழு நாட்டுக்கும் மதர்ஸ் டே ஒன்றாக இருக்கு அன்னைய நமக்கு ஒண்டா கொண்டாட இயலும் என்றா ஏன் நமக்கு பெருநாள் தினங்கள ஏன் ஒன்றாக கொண்டாட இயலாது அப்படிங்கறத நாங்க என்ன செய்யணும் தெளிவாக புரிஞ்ு கொள்ளணும். அப்ப இதுல நமக்கு தெளிவாக விளங்கணும் இது நமக்கு ஒரு லேசானது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன செய்திகள் ஹதீதுகள் இதெல்லாமே இப்ப அந்த நேரத்திலேயே ஹஜ்ஜுக்காக சொல்லப்பட்ட அந்த வசனத்துல நீங்க இப்ராஹிம் நபிக்கு அல்லாஹுத்தஆலா கொடுக்கக்கூடிய கட்டளை நீங்க மக்களுக்கு அறிவிச்சுங்க. அவங்க மெலிந்த ஒட்டகங்களிலும் கால்நடைகளிலும் ஹஜ்ஜுக்கு வந்து சேர்வாங்கன் என்று அல்லாஹ் குர்ஆன்ல சொல்றான். சன்னா மெலிஞ்ச ஒட்டகத்திலயும் கால்நடையிலயுமா போறோம் இப்ப நாம பிளைட்ல போகலையா நாம சிப்ல போகலையா போனதா பிதா யாராவது சொன்னாங்களா இல்ல அவங்கதான் அழிச்சிட்டு கூட்டிட்டு வராங்க இல்ல அது ஹதீஸ்ல குர்ஆன்ல கால்நடை இல்லாட்டி ஒட்டகம் எடுங்க ஒட்டகத்துல வாங்க போ அப்படின்னு சொன்னாங்களா இல்ல அப்ப தொழில்நுட்ப வளர்ச்சி வரும்போது நாங்க ஹஜ்ஜுக்கு ஒரு நாள் இருக்க நாம ஹஜ் கடமையை நிறைவேற்ற போகலாம் விளங்கிட்டா ஹஜ் கடமை ஸ்டார்ட் ஆகுது எப்ப பிற எட்டுல பிற எட்டுல அதுக்கு முன்ன நம்ம உம்ரா செஞ்சிருக்கணும். அப்ப போய் உம்ரா செஞ்சுட்டு இஹராம் அனுச்சிட்டு மீனாருக்கு போயிட்டு அடுத்த நாள் அரபாக்கு போயிட்டு முஸ்தலிபாக்கு வந்துட்டு திரும்ப கல்லூரியில வந்தா ஹஜ் கடமை முடிச்சு. அப்ப அந்த நாள் அவ்வளவும் போதும் ஹஜ் கடமை நிறைவேற்றுவது இப்ப பிளைட் எடுத்துட்டு போயிட்டு விளங்கிட்டா அப்ப போகல அப்ப இந்த தொழில்நுட்பத்த பிளைட் பயணத்தை இந்த தொலைபேசிய நாங்க எல்லாத்துலயும் ஏற்றுக்கொண்டு போட்டு ஏன் நாம இந்த இடத்துல முரண்படும் ஏன் நாம எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் பெருநாள் கொண்டாட இயலாது ஏன் நோன்புக்க இயலாது இதுல நடைமுறை சிக்கல் நிறைய இருக்குது எப்படி நடைமுறை சிக்கல் இருக்குதுா இப்ப சவுதில இருக்கிற ஒரு ஆள் பெருநாள் இருக்கு இங்க வாறார் என்று வைங்களே நோன்பு கடைசிில பெருநாளுக்கு இங்க வரார் என்று வைங்களே இங்க வந்து இறங்கப்ப அவர் நோன்பு 27 பிடிச்சுட்டு வந்து இங்க இறங்குவார். இஞ்ச நோன்பு 26 அவர் நோன்பு 28 பிடிப்பார் இங்க நோன்பு 27 அவர் நோன்பு 29 பிடிப்பார் இங்க நோன்பு 28 அவர் நோன்பு 30 பிடிப்பார் இங்க நோன்பு 29 இங்க நோன்பு சன்பாடு இல்ல இப்ப 29 இங்க பிடிக்க போறாங்க அவர் 31 இப்ப 30 பிடிப்பார் அவர் 31 பிடிக்கும். இப்ப 31 பெருமா பெருநாள் 31 வருமா பெருநாள் நோன்பு நோன்பு 31 வருமா இல்லையே மாசம்றது இப்படிதான் ரசூல்லா சொல்லிட்டாங்க 30 29 அப்ப அவருக்கு வந்து இங்க 31வது நோன்பா இவங்களுக்கு இந்த நோன்பு 30 ஆக போகுது அப்ப என்ன செய்றது நடைமுறை சிக்கல் இருக்கு இப்ப என்ன பத்துவா என்ன செய்றது சில பத்துவாக்கள் கொடுக்கறாங்க 31 அவர் பிடிக்கணும் எங்க இந்த சட்டத்தை கொண்டு வந்தாங்கன்னு தெரியல இங்கிருந்து நோன்புக்குள் ஒருத்தர் வேலைக்கு போயட்டார் இல்லாட்டி உம்ராக்கு போட்டா அப்ப எப்பயுமே நாம கொஞ்சம் பிந்திதான இவரு போறார் உம்ராக்கு போயட்டார் உம்ராக்கு போனா இவருக்கு அங்க நோன்பு 29 நோன்பு 30 நோன்பு 28 நோன்பு 28 நாங்க நல்லா சிந்தி பாம் 2005ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு உள்நாட்டு குறைப்படி நோன்பு 28ஆக இருக்கும்போது பல இலங்கையில பல இடங்கள்ல பிறந்து உங்களுக்கு நினைவு இருக்குமோ தெரியா கிழக்கு மாகாணம் கிண்ணியா அதே மாதிரி புத்தளத்தில எல்லாம் பிற பார்க்கப்பட்டுச்சு அதுல எங்கட ஊர்ல அந்த குறை பார்த்தவர்கள்ல ஒரு ஒரு தினகரன் நிறுவர் ஒருத்தர் போய் ஒரு வீடியோ எடுத்து ஒரு டாக்குமென்ட் வச்சு அது மறைக்கப்பட்ட சாட்சியம் இன்னும் நம்மகிட்ட இருக்குது. 2005ஆம் ஆண்டு இந்த பிற பார்த்தாக்கள் யாருன்னா நோன்பு 28 பிடிச்சா விளங்கிட்டதா? இந்த பிற பார்த்தாக்கள் நோன்பு 28 பிடிச்சாங்க. அப்ப நாங்க 29 எங்களுக்கு பிறப்ப செய்தி வந்துச்சு நாங்க அடுத்த அன்னைக்கு பிறநாள் கொண்டாடத்தான் இருக்கோம். இப்ப என்ன நடந்துச்சுன்னா நோன்பு 28 பிடிச்சார்கள் பிறைய பாத்துட்டாங்க மனச உறுத்துது. அப்ப எனக்கு பக்கத்து வீட்டுலையும் ஒரு தபலிக் பேமிலி உண்டு. அவங்க நம்மளுக்கு ஃபுல் அகைன்ஸ்ட் தான் ஆனா நம்ம இந்த நோன்பு 28 பிடிச்சிட்டு இருக்காங்க. அவங்க குறை பார்த்த செய்தி போன்ல அறிவிச்சுகிட்டு இருக்காங்க. அறிவிக்காங்க. போன் எடுக்காங்க. கோல் போகுது. அப்ப நானும் என்னையும் ஒரு ஆளு இங்க பாருங்க மௌலவி பிரச்சனை ஒன்னு போகுது நானும் போய். அப்ப நான் நிக்கேன். இவங்க போன் பண்ணி இப்படி நாங்க பிற பார்த்த அப்ப அங்க இருந்து புறை கமிட்டி ஜம்மியத்துல உங்கள் யாரு இன்றைக்கு பிறகு பார்க்க சொன்னாங்க இன்றைக்கு உங்களை யாரு பிறகு பாக்க சொன்னா நாங்க என்ன பிளான் பண்ணி பார்த்தோம் வானத்துல விட்டு போட்டு பார்த்தா நிமிந்தம் தெரிஞ்ச பிறகு அதுக்கு பிறகு என்ன செய்றாங்கன்னா ஜம்ியத்து உலமாவாக அம்பார டிஸ்ட்ரிக்ட் ஜியத்து உலமா தலைவருக்கு ஒரு மௌலவி அவரு போய் இத புலன் விசாரணை என்ன செய்றாங்க வராங்க புலன் விசாரணைக்கு வராங்க அகரபத்துல சின்ன பள்ளிவாசல்ல என்ன செய்யப்படுது? இந்த பிற பார்த்தாக்கள் எல்லாரையுமே விரச் சொல்றாங்க. இந்த பிற பார்த்தாக்கள்ல நிறைய பேர் என்ன செய்றாங்க? விரச் சொல்றாங்க. விரச் சொல்லி அவங்கள ஒரு விசாரணை நடக்கும். அந்த விசாரணைல அவங்க வந்து என்ன செய்றாங்கன்னா நீங்க யாரு பாட்டி. அப்ப அன்சார்ட பாட்டியா விசாரணை இல்ல நாங்க அங்காள இல்ல. இன்னும் காசி தந்தாங்களா சுபஹானல்லாஹ் எந்த அளவுக்குன்னா இந்த பிற பார்த்தாக்கள் ஏன் நாம இந்த விஷயத்தை சொன்னோம் என்று யோசிக்கிற அளவுக்கு விசாரம் ஏன் நாம இதை சொன்னோம் என்கிற அளவுக்கு என்ன செய்யணும் விசாரணம் வகு அப்ப கடைசியில அவங்க அதாவது மேகத்துல சூரியன் மறையும் போது பட்ட வெளிச்சத்தை நீங்க பார்த்திருப்பீர்கள் என்று முடிவு பண்ணிட்டாங்க ஒரு ஆளுக்கு செல்லாங்க மழை இருக்கு கூட நீங்க பொய் சொல்றேன் உங்களுக்கு புதன் பரத்தை வாய்ப்பு ஒரு ஆளுக்கு சொன்னாங்க அது நேகத்துல சூரிய வெளிச்சம் ஆள் மாறம் இப்படி எப்படியோ அத இல்லாம ஆக்கணும் என்கிற யுக்தி மட்டும் நடந்துச்சுங்கறது நமக்கு தெளிவா தெரியுது அம்புட்டு பெருமாளோட பெருநாள் சொல்லிட்டு வந்துட்டாங்க பிறைய பாத்த தெரியும்தான அவனுக்கு குழந்தையா அவனுக்கு என்ன மென் அவன்தான் பிறைய பா அவகிட்ட போய் மேகத்துல வெளிச்சம் பட்ட அவனுக்கு விளங்குமா அவனுக்கு எவ்வளவு ஆத்து அவ்ளவு வந்து இங்க சேர்ந்துட்டாங்க. இப்ப நான் என்ன சொல்றேன்னா அப்ப இங்க என்ன நடந்திருக்குது அப்படி என்று சொன்னா நாங்க ஒன்ன மிஸ் பண்ணிருக்கோம். நடைமுறை சாத்தியங்கள் இல்ல. அப்படி நாங்க எடுக்காம நம சர்வதேச பிறக்கு வரக்கொல நமக்கு எல்லாமே சிம்பிளாக இருக்கும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது பிறையை பார்த்து நோன்பு வைங்க பிறையை பார்த்து நோன்பு விடுங்கன்ு எல்லாருக்கும்தான் முன்னுக்கு இருந்தாளங்களுக்கு மட்டுமா ஒட்டுமொத்த உலக மக்களுக்குதான ரசூலல்லாஹ் என்ன செய்றாங்க பேசுறாங்க எல்லாருக்கும் சேர்த்துதான கட்டளை இருக்கறாங்க அத எப்படி நம்ம நாடு நாடாக பிரிக்கிறது நான் கே்கறேன் பிரிக்கிறதா இருந்தா எல்லை எப்படி போதும் நாடு நாம பிரிச்சிக்கிட்டது ஆட்சியாளர் பிடிச்சது முன்ன உண்டா இருந்தது இப்ப இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ பிரிஞ்ு எவ்வளவுதான் இலங்க எவ்ளவுதான் இந்தியா எவ்ளவுதான் நாமதான் பிரிச்சிக்கிட்டோம் இப்ப நாட்டுக்கு ஒரு பிற என்க்கு என்ன ஆதம் அப்படி என்றால் நியாயமா ரஷ்யாக்கு ஒரு பிற ஸ்ரீலங்காக்கு ஒரு பிற நியாயமா இல்ல நாட்டுக்கு இல்லாம ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அப்படி என்றால் அது என்ன அளவு எத்தனை சதுர கிலோமீட்டர். அத புள்ளி எங்க இருந்து அளக்குறது புள்ளி எங்க வச்சு எதிலிருந்து சதுர கிலோமீட்டர் ஏன்னா ஒரு காலத்துல இந்தியாவுல பிஜே வந்து 10க்கு 10க்கு 10ு சொல்லி இருந்தார் ஒரு காலத்துல மாறிட்டார். இப்ப நாம கேட்கணும் எங்க இருந்து புள்ளி குத்துது 10 10 கிலோமீட்டரா 100 கிோமீட்டரா 1000 கிோமீட்டரா எப்படி எடுக்குது நீங்க பார்கலாம் விளங்கிட்டா இந்த டேட்லைன் இந்த டேட்லைன் வந்து 1800 40ஆம் ஆண்டு அந்த டேட்லைன வந்து என்ன செய்யப்படுது போடப்படுது விளங்கிட்டதா அந்த டேட் லைன போட்டவுடனே பிரான்ஸ் கிட்டத்தட்ட 50 வருஷம் அந்த டேட்லைன் ஏற்றுக்கொள்ளல நாங்க இதுக்குள்ள வரமாட்டோம் அது யூகேல கிரீன்விச் என்கிற ஒரு ஊருக்குள்ள பிறந்ததால அதுக்கு பேரு கிரீன்விச் லைன் என்று அதுக்கு என்ன செஞ்சுச்சு பேரு வந்துச்சு வீடியோ எதுக்குள்ள இப்ப அந்த லைன கூட எப்படி போட்டாங்கா ஆரம்பத்துல கப்பல் பயணத்துக்கு நேரத்தை எடுக்க கொள்ளும் என்றதுக்காக வேண்டிதான் என்ன செய்றாங்கா அந்த லைன வந்து என்ன செய்றான் போறாங்க அஸலாம் அலைக்கும் இங்க பாருங்க இந்த கிரீச் போகுது. எப்படி போகுது? இந்த தீ ஒன்ு இதுக்குள்ள இருக்கறதுனால இந்த ரோடு இப்படி வெற்றி எடுத்து போகும். இப்ப பாருங்க இந்த கப்பல் போகும். இந்த கப்பல் போனா இடத்தை போகக்குள்ள மண்டே. இவடத்த போகக்குள்ள சனி அங்கால தாண்ட மண்டே. அந்த கோடு எப்படி போகும் என்று பாருங்க என்ன போகுது என்ன இவடத்த போகக்குள்ள செவ்வாய் இவடத்த திங்கள் இதை தாண்டி இவடத்தல போக திரும்ப திங்கள் செவ்வாய்க்குள்ளால போய் திங்களுக்குள்ளால போகும். அப்ப இந்த கோட்டை என்ன செய்றாங்கன்னு சொன்னா இங்க இங்க பாருங்க இந்த கோட்டை என்ன செய்றாங்கன்னா இதால வந்தது இந்த நேர் கோட்டுல போடாம இந்த நாட்டுக்குரிய இந்த நாட்டுக்குரிய சின்ன தீவு இதுக்குள்ள இருக்கு. அப்ப இது இந்த நாட்டுக்கு ஒரே தீவில இதே நாட்டுக்குள்ள ரெண்டு நாள் வந்து ஒரே நேரம் இந்தியால நியூசிஸ்லாந்துல இந்தியால திங்கள் நாட்டுல இன்னொரு தீவு செப்பாயா நிரப்படான்னு இந்த டேட் லைன இதுக்குள்ளாக போட்டு இதுக்குள்ளால வெட்டி இப்படி எடுத்து இந்த தீவை சுத்தி திரும்ப எடுத்து திரும்ப போடணும். அப்ப இது மனுஷன் போட்ட கோடு. விளங்கிட்டா இது வந்து மனுஷன் போட்ட ஒரு கோடு விளங்கி அப்ப இப்படி என்ன செய்றான் நடைமுறைக்காக வேண்டி நாடுகளை பிரிக்கா நாடுகளுக்குள்ளாத இதுகள நேரத்துகளை பிரிக்கா இப்ப நாங்க என்ன பாக்கணும் என்றால் நமக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது என்னங்கிறத நாங்க பா்கணும். விளங்கிட்டா அப்ப பாருங்க இது சூரியன் மேல இருந்தா இது 12 மணி நேரமும் 12 மணி வந்துகிட்டே இருக்கும் இரவு இருந்துகிட்டே இருக்கும் அப்ப நமக்கு நாள் என்ன செய்யும் சுத்திக்கிட்டே இருக்கும் நமக்குதான் இரவு பகலும் மாறிிட்டு இருக்கும் உலகத்துல இரவும் பகலும் இருந்துிட்டுதான் இருக்கும் நாம என்ன செய்யலாம் புரிஞ்க்கலாம் விளங்கிட்டா அப்ப இந்த டேட்லைன போறவங்க என்ன செய்ா அந்த மனுஷன் இல்லாத கடலுக்குள்ளால இப்படி வெட்டி எடுத்து கொண்டு போய் போட்டு இருந்தாங்க அது கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் என்ன செய்யா பிரான்ஸ் வந்து இந்த கிரீன்ச் என்கிற அந்த ஊருக்குள்ளால வாத்தால அந்த கிரீன்விச் லைன் அதுக்கு பேர் வந்துச்சு பிரான்ஸ் அதை ஏற்றுக்கொள்ள போற சட்டத்துக்காக அந்த கப்பல் பயணங்களை லேசு படுத்துறதுக்காக வேண்டி ஏற்றுக்கிட்டாங்க இப்ப நம்ம என்ன பார்கிறோம்ன்ு சொன்னா இத நாடுகளை பிரிச்சது இந்த இறுதிக்குள்ளால போடு போட்டு எல்லைய போட்டதெல்லாம் நாமா நாம பிரிக்கம் அல்லா அப்படி பிரிக்கல எவ்வளவு இந்த நாடு அவ்வளவு அந்த நாடா அல்லா பிரிக்கல அப்ப நாங்க என்ன செய்யணும் அப்படின்னு சொன்னா பிறையை பார்த்து நோன்பு இதுல நாம் இன்னொரு விஷயம் நமக்கு விளங்கணும் என்றால் எல்லா நாட்டிலயும் பிறை தென்படக்கூடிய பாயிண்ட் இல்லை அப்ப வெளியூர் சாட்சியம் வெளிநாட்டு செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்குது உலகத்தில இப்ப நீங்க கனடாக்கு போனாங்களுக்கு தெரியும் கனடாவில் ஒரு பகுதி இருக்கு அந்த பகுதியில வருஷத்துல மூணு மாசம் வெறும் அந்த மூணு மாசம் சூரியனை பார்க முடியும். விளங்கிட்டா அது வந்து துருவ பிரதேசத்துக்குள்ள வரும் அந்த துருவ பிரதேசத்துல என்னா பகல் ஆறு மாசம் ஒரு நாலஞ்சு மாசம் பகலாக இருக்கு சூரியனை இப்படி சுத்திக்கிட்டு இருக்கு. சூரியனை இப்படி சுத்திக்கிட்டு இருக்கு. நேரத்தை பாத்ததான் படுக்குற பகல்தான். மறுவா இரவு இரவானா இரவுதான் வேலைக்கு டைம் பார்த்து இலங்கைக்கு போறான் ஃபுல் இரண்டு லைட் தான் போறான். துருவ பிரதேசங்கள் அதேமாதிரி நாம இலங்கையில் இருக்கா வித்தியாசம் விளங்க நமக்கு ஒரு நேரம்அஞு மணிக்கு மகரி வரும் இன்ன நேரம் அஞ காலக்கு மகரி வரும் சுபகு வந்து என்ன செய்யும்நாலு மணிக்கு வரும் நாலரைக்கு வரும் இப்படி ஒரு அரை மணிலம் நமக்கு நேர வித்தியாசம் வரும் ஆனா உங்களுக்கு தெரியுமா இந்த இஜி பிரான்ஸ் போன்ற பகுதிகள்ல எல்லாம் இரவு 10 மணிக்கு மகரிபு பாங்க சொல்ற டைம் இரவு 10 மணி அப்போ வெளிச்சமா இரவு குறைய பகல் கூட மற பகல் கூட இரவு குறை நோன்பு பிடிச்சு அன்னா ஜெபிக்கறதுக்கு இடையில நோன்பு துற டைம் சில நேரம் நோன்பு இறைவ 10 மணிக்கு மகரிப் வாங்கு வருசா மகரி வாங்கு வருட நீ அண்ண எடுபடிய நாங்க 23 தொழுகாக்களும் 23 தொழலாம் 11 தொழலா மகரி தொழு முடிய இஷா தொழ முடிய ஒரு நாலஞ்சு ரக்க தொழ சுப வந்து டக்க சக செய்ய விளங்கிட்டாங்க அப்ப இப்படியான பகுதிகள் இருக்கு அந்த பகுதிகள் அந்த நாடுகள்ல பிறை தென்படுறது என்கிறது சாத்தியமில்லை அல்லாஹுத்தஆலா அவ்வளவுக்கு என்ன செய் பெரும்பாலும் பிறை தென்படக்கூடிய வாய்ப்பு வந்து இந்த நம்முடைய இந்த அரபு நாடுகளுக்குள்ள கூடுதலாக இருக்கிறத நாங்க பா்கறோம் என்ற ஒரு மைய பகுதியா அதுலயும் வந்து பாருங்க இந்த அரபா நோன்பு அரபா நோன்ப நாங்க நாங்க என்ன செய்றோம் என்றால் நம்முடைய நாட்டுப்படி ஒன்பதுல நாங்க என்ன செய்றோம் நோன்பு வைசூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க சொல்றாங்க சவுமி யவமி அரபாதான் அரபான்னா இன்றைக்கும் அரபா இருக்கு நேத்தும் அரபா இருக்கு. அரபாங்கிறது ஒரு இடத்தின் பெயர். அது மக்காவுல அந்த சவுதியில இருக்கக்கூடிய ஒரு இடத்தின் பெயர். அது ஒரு இடத்தோட சம்பந்தப்பட்ட ஒரு இடம். அப்ப அந்த அரபாவுல மக்கள் தரிவடு நாள்தான் அரபா நாள். இன்றைக்கும் அரபா இருக்குதா இன்றைக்கு அரபா நாளா அரபாவில மக்கள் போய் தரிபடும் போது அது அரபா நாள் அல்லாஹுத்தஆலா அந்த ஹஜ் கடமை அங்க இருக்கிறதுனால ஹஜ் கடமை எங்க நடக்குது உலகத்துல எல்லா இடத்திலயும் நடக்கலாமா அங்கதான் நடக்கும் கவபாவும் அங்க இருக்கு மினாவும் அங்க இருக்கு அங்க இருக்கு அரபாவும் அங்கதான் இருக்கு ஆனா பெரும்பாலும் அங்கதான் அந்த புற தென்படக்கூடிய வாய்ப்பையும் அல்லா வச்சிருக்கறான் பெரும்பாலும் அங்கதான் இருக்கு அப்ப மக்கள் அரபாவுல தவற லைட் டெலிகாஸ் பார்த்துகிட்டு நாளைக்கு நோன்பு ஒரு சில மௌலவிமார்கள் என்ன செய்றாங்கன்னு சொன்னா இல்ல மக்கள் அரபாவுல தனி படுறேன்தான் அரபா நோன்பு ஆனா பெருநாள் அடுத்த ஆண்டு விட்ட அடுத்த ஆண்டை அப்ப யோசிக்கணும் இன்றைக்கு அரபா நாள்னா நாளைக்கு என்ன நாள் இன்றைக்கு அரபா நாள் இருந்தா அடுத்த ஆண்டு என்ன நாள் பெருநாள் அப்ப நல்லா தெரிஞ்ச தெளிவான விஷயம் அத எப்படி மறக்க இன்றைக்கு அரபான்னு நான் நோன்பு வைக்க நோன்பு வச்சு போட்டு அத எப்படி ஒரு நாள் லீவு கொடுத்தேன் அரபாவுக்கு அடுத்த நாள் 14 நாள்தான் அது எப்படி அந்த இடத்துல மனோ இச்சை வந்து நமக்கு இது ரொம்ப பெரிய ஒரு முக்கியமான ஒரு விஷயம் ரொம்ப கவனிக்க வேண்டிய விஷயம் நம நல்லா யோசிக்கணும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு வார்த்தையை சும்மா கஷுவலா நாங்க பார்த்தோம்ா பிடிவாதத்தை கலைஞ வச்சு போட்டு மரபு வழிகளை கலைஞ வச்சு போட்டு நம சும்மா நோமல்ல கேஷுவலா பார்த்தோம் ரசூலுல்லாஹ் ரொம்ப எளிமையா அழகா சொல்லிட்டாங்க ஏன்னா முஸ்லிம்ல வர ஹதீஸ் ரசூல்லாஹ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ சொன்னாங்க நான் உங்களுக்கு கஷ்டம் தரக்கூடியவனாக சிரமப்படுத்துபவனாக அன்பி பைக்கப்படல லேசாக கற்று கொடுக்கக்கூடிய ஆசிரியராக அனுப்பப்பட்ட நான் உங்களுக்கு லேசு படுத்தக்கூடிய ஒரு ஆசிரியராகதான் அனுப்பப்பட்டே அவர் ரொம்ப சிம்பிளாதான் சொன்னாங்க பிறகு பாத்து நோன்பு வைங்க பிறகு பத்து நோன்ப விடுங்க பிறை தென்படல இருக்கிறத 30 பூர்த்தியாக்குங்க சாட்சி சொல்லப்பட்டா ஏற்றுக்கொள்ளுங்க இது என்ன நாடு இது எந்த நாடு எப்படி இதை எடுக்கிறது நாட்டுக்கு பிரிக்கிறார் நாடு நாடா பிரிக்க சொல்லிருக்கா இல்லையே நாடு என்றால் எது நாடு எப்படியா இஸ்லாமிய ஆட்சி அப்படியே வளர்ந்துட்டு போயிட்டு உமர் அப்படியே எல்லையை பிடிச்சு புடிச்சு இஸ்லாமிய ஆட்சி இமாம் மஹதி அலைஹிஸ்ஸலாம் வந்து வந்துட்டாங்கன்னு சொன்னா, இஸ்லாமிய கிலாபத் இந்த உலகத்துல வந்தா ஒட்டுமொத்த உலகம் ஒரு நாடுதான். அப்படின்னு நினைக்கிறோம். மற்றதெல்லாம் கவர்னர்கள் ஆட்சிதானே இருக்கும். நாள் வித்தியாசம் இருக்கா உலகத்துல நேர வித்தியாசம் தானே இருக்குது. அதாவது ஒரு ஒரு நேரத்துல உலகத்துல ரெண்டு நாள்ல மக்கள் இருப்பாங்க. ஒரு நேரத்துல உலகத்துல ரெண்டு நாள்ல மக்கள் இருப்பாங்க. இலங்கையில இருப்பாங்க. இலங்கையிலேயே 12 மணி எங்க போல நம்முடைய மணிக்கூட்ட விட்டு போட்டு பாருங்க நாலு நிமிஷம் கிழக்கு மாகாணம் முந்தி அப்ப கிழக்கு மாகாணத்தில இருக்கிற ஆட்கள் சனிக்கிழமை ஆகி ஆகும்போது சனிக்கிழமைக்குள்ள வந்ததுக்கு பிறகு நீங்க மாவநிலையில வெள்ளிக்கிழமை விளங்கிட்டா ஒரே நேரத்துல இந்த உலகத்துல மக்கள் ரண்டு நாள்ல இருந்தாலும் அந்த ஒரு நாளை முடிக்கிறதுக்கு இடையில மத்த ஆட்கள் அந்த நாளுக்குள்ள வந்துருவாங்க அது வந்துதான உலகத்துல ஒரு ஆள் ஒரு இதை முடிக்கிறதுக்கு இடையில மத்தாக்கள் என்ன செய்வாங்க என்ன பாருங்க உலகம் என்கிறது நமக்கு இரவு பகல் மாறிட்டு பாருங்க இப்ப இங்க சூரியன் இங்க உதிச்சிிட்டு இந்த சூரியன்ட வெளிச்சம் படும்போது இது பகல் இதுக்கு கீழ இருக்கிறது இரவு இப்ப இந்த உலகம் சுத்திக்கிட்டு இருக்கு இந்த சுத்திக்கிட்டு இருக்க இந்த ஆட்கள் என்ன செய்வாங்கன்னா பகலுக்கு வந்து திரும்ப இரவுக்குள்ள நுழைய போறாங்க பகலுக்குள்ள வந்து இரவுக்குள்ள என்ன செய்ய போறாங்க நுழைஞ்சிகிட்டு என்ன செய்ய போறாங்க இருக்க போறாங்க ஆனா என்ன நடக்குதுன்னா இங்க பாருங்க இங்க 12 மணி இஞ்ச என்ன செய்யுது அப்படியே வந்து இங்கஆு மணி ஒரு நாளுக்குள்ள 24 மணித்தியாளத்துக்குள்ள ஒட்டுமொத்த உலகமும் என்ன செய்யுது என்றா இந்த நாட்டுக்குள்ள வந்து சேர போகுது. இப்ப இரவு பகல் கூடுற அந்த இந்த நடுவுல இருக்கக்கூடிய இந்த துருவ பிரதேசங்கள்ல இருக்கக்கூடிய மக்களுக்கு என்ன செய்யலாம் இரவு பகல் கூட போகும். அந்த சுழற்சியில அவங்களுக்கு பகல் கூட வரும் சில நேரம் இரவு கூட வரும். அனர்த்தம் என்ன செஞ்சிரும் எல்லாருக்கும் வந்துகிட்டே இருக்கும். அந்த அனர்த்தம் எல்லாருக்கும் ஒரு வெள்ளிக்கிழமை மூணு பேருக்கும் வந்துரும். அதை நாங்க என்ன செய்யலாம் பார்கலாம். அப்ப நாங்க இதுல தெளிவாக புரிந்து கொள்ளணும் என்னன்னு சொன்னா உலகத்துல நேர வித்தியாசம் இருக்குது அதை நாம் ஒத்துக்கறோம். ஆனால் நாள் வித்தியாசம் இல்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க பகுதி பகுதியாக சாரை சாரையா அந்த மக்கள் இந்த மக்கள்ு பிரிக்கல மொட்டு மொத்த ஒட்டுமொத்த மக்களுக்குதான் சொன்னாங்க குறையை பார்த்து நோன்பு வைங்க குறையை பார்த்து நோன்பை விடுங்க என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டுமொத்த மக்களைதான் பார்த்து சொன்னாங்களே தவிர அதுல பாகுபாடு பிரிவு வச்சு என்ன செய்யல பிரிச்சு சொல்லலங்கறத நாங்க என்ன செய்யணும் தெளிவாக புரிந்து கொள்ளனும் அப்ப இது ஒரு சின்ன விஷயம் இதுல நாங்க இன்றைக்கு பார்க்க வேண்டியது என்னன்டா இத ஒரு வழிகேடு என்று விமர்சிக்கிற ஆட்கள் நிலைமைதான் ரொம்ப யோசிக்கணும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில ஹதீஸை நாங்க பார்கிறோம் ஹதீஸ்ல இப்படித்தான் இருக்குது என்பத நாங்க சொல்றோம். இதுக்கு முன்ன பல இமாம்கள் இந்த கருத்தைதான் சொல்லி இருக்கறாங்க. பிறையை பார்த்த செய்தி சாட்சி எங்கெல்லாம் போகுதோ அங்க அந்த நோன்பு கடமையாகுது என்றுதான் எல்லா இமாம்களும் சொல்லி இந்த தொழில்நுட்ப வளர்ச்சி வாரதுக்கு முன்னாடியே பிறை கண்ட செய்தி எங்க போகுதோ அங்க அந்த நோன்பு பிடிக்கணும்ன்றாங்க அந்த செய்தி கழில போகுது ஒழு ஒட்டுமொத்த உலகத்துக்கும் போகுதான அப்ப இமாம் கருத்து அதான இத மறு உள்நாட்டு பிறைய நாங்கள் வழிகேடு என்று சொல்லலாம் சும்மா ஒரு ஹதீஸ் இல்லாம ஆதாரம் இல்லாம செல்லலாம் அத கூட நாங்க சொல்லல வழி நீ செய்யல தவறு. ஒரு தவறு என்று சொல்லணும். எந்த அளவுக்குன்னா தவ்ஹீத் பேசக்கூடிய மௌலவிமார்கள் சர்வதேச குறையை கொண்டவர்கள் ஹவாரிஜகள் என்று சொன்னா சுபஹானல்லாஹ் ஹவாரிகள் எவ்வளவு பெரிய வழிகேடுகள் அப்படி வழிகேடு என்று சொல்றா இதுல என்ன இருக்கு என்னத்த நம்ம கொண்டா சிந்திச்சு பாலாம். இன்னொரு வயசான ஒரு மௌல மிம்பர் மேல பிடிச்சிிட்டு பைத்தியகார பைத்தியோட வழிகேடு என்ன வழிகேடு என்ன ஆதாரம் என்னப்பா வழி கப வணங்கறான் வைக்கிறான் காணிக்கை போறான் கால விழுறான் இது வழிகேடு சரி அது வர குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தை வச்சு இப்படித்தான் என்கிறத நாம செய்தோம் இத வழிகேடு என்று சொன்னா சுபஹானல்லாஹ் இத எங்க கொண்டு வச்சிருக்கற இது ஒரு பிடிவாதமா போச்சு கொள்கைக்கு ஆள் சே்கற மாதிரி போச்சு எல்லாம் நழுவிட்டு போயிட்டே இருக்காங்க எல்லாம் இப்ப படிச்ச கூட்டம் பிள்ளைகளுக்கு தெரியும் பிள்ளைகளுக்கு இன்னைக்கு சமூகம் சமூக கல்வி படிச்சிட்டு இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கே்கற அளவுக்கு என்ன செய்யும் பிள்ளைகளுக்கு தெரியும் தெரிஞ்சஉடனே பிள்ளைகளுக்கு ரசூல்லா அப்படித்தானே சொன்னாங்க அப்படித்தானே இருக்குது அப்படின்னா என்ன செய்யணும்? எடுக்கணும். எடுத்தா விட்டுக்கொள் அது நாட்டுக்கு ஒரு நாட்டுக்கு ஒரு ரஷ்யாக்கு மறுபறையா? இதுக்கு என்ன பதில் எப்படி எடுக்குற? அப்படின்னு சொல்லும்போது மோத முடியாதனால ஹவாரிஜுகள் வழிகேடுகள் ரண்டு பத்துவாங்க. பத்துவாடா பாரதூரம் தெரியுமா? இந்த தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்ற அளவுக்கு பேசிட்டேன். இதுல பாரதூரம் தெரியுமா? என்ன பத்துவா இப்படி கொடுக்கற நாங்க என்ன ஆதாரத்தை வச்சு சொல்றோம் ஹதீஸ வச்சுதான சொல்றோம் ரசூலுல்லாஹ் நோன்பு குறைய பார்த்து நோன்பு வைத்து நோன்பு விடு யாருக்கு சொன்னாங்க? மதீனாவுல ஆட்களுக்கு மட்டும் சொன்னாங்களா? அப்ப நமக்கு இல்லையா அது? அப்படி பா்க ரசூல்லா தொழனா முன்னுக்கு இல்லாத சொன்னாங்க. மக்கள் எல்லாம் தொழட்டும் சொல்லு முன்னுக்கு இருக்கிறா நோன்பு வையுங்கு சொன்னமாதிரி முன்னா தொழுங்க நபி அவர்கள் விழித்தது உலக மக்கள் எல்லோருக்கும் அடிப்படையாக அனுப்பப்பட்டது அவர் சொன்னது எல்லா மக்களுக்கும் அத நாம ஏன் பின்பற்ற இயலாது இதுல என்ன பிரச்சனை பின்பற்றினா என்ன அப்ப பக்கத்துல இருக்கிற இந்தியாவில கண்ட குறைய இலங்கையில எடுக்க இயலா 32 km விட 300 kmக்கு எடுக்கலாம்ா இது என்ன நியாயம்? கடல்ல மீன் பிடிக்க போன ஒருத்தன் பிறையை பார்த்தா, வானத்துக்கு எதிரையில போறான். கடல்ல மீன் பிடிக்க போய் நிக்கான். மன்னார்ல இருந்து இந்தியா பக்கமா மீன் பிடிக்க போயிட்டான். பிறையை பார்க்கல. இப்ப இந்த பிறையை பார்த்தவன் நோன்பு பிடிக்க இந்தியாவுக்கு போறான், இலங்கைக்கு போறான். இப்ப அவன் பிறகு செய்தி இங்க வந்து இவங்க சொல்லுவாங்க நீங்க கடல எத்தனை கிலோமீட்டர் போயிருந்தீங்க போட் எந்த பக்கமா கிழிஞ்சிருந்தது உங்கட தலையை எங்கால திருப்பி பார்த்தீன்ல்லாம் கேப்பாங்களா இதெல்லாம் ஹதீஸ்ல இருக்கா ரசூல்லா அப்படி சொன்னாங்களா பிறகு அந்த செய்தி வந்த உடனே நீங்க எந்த பக்கமா நின்று பார்த்த எந்த எல்லைக்குள்ள எந்த ஆட்சிக்குள்ளன்ு கேட்டாங்களாம் பிற விடு நோன்ப கல்யாணம் நோன்பு விடுங்க இன்னைக்கு ஹராம் என்றுதான சொன்னாங்க அப்ப அப்ப இதை என்ன எடுக்குறீங்க கடல்ல போய் மீன் பிடிக்க போன புறம் பாக்குறது எந்த சட்டத்துக்குள்ள வேற போகுது யோசிச்சு பாருங்க எவ்வளவு சிம்பிளான ஒரு விஷயம் இதுல என்ன பிரச்சனை எனவே இது அழகான தெளிவான ஒரு விஷயம் இந்த சர்வதேச குறை வந்து நாம் அழகாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில நடைமுறையில கொண்டுவர வேண்டும் என்ன இதுக்கு முன்ன இருந்தா இதுக்கு முன்னே இருந்தா நம்ம என்ன சொல்றோம் என்றால் திரும்ப திரும்ப இந்த கேள்வி கேட்டிருக்கறாங்க முன்னே இருந்தார்கள் இப்ப இருந்தார்கள் எல்லாருக்கும் தான் நாம சேர்த்து சொல்றோம் பிறை கண்ட செய்தியை எவ்வளவு தூரம் கொண்டு போகலாமோ அவ்வளவு தூரம் கொண்டு போய் இப்படி அது சர்வதேசமா போச்சு இப்ப உள்ள தொழில் வளர்ச்சி முன்ன இருந்தது ஊருக்குள்ள இருந்துச்சு மரமாக வாகனம் மாத்தி
மர தொலைபேசி. இப்ப நாம என்ன சொல்றோம் அப்ப இம்பாசிபிள். அப்ப சாத்தியமில்லை. சாத்தியமில்லாதனால அது நடந்துச்சு. அப்ப ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க ஹஜ்ஜுக்கு போறாங்க. அப்ப மதீனாவில இருந்து மக்காவுக்கு ஹஜ்ஜுக்கு போறாங்க. கிட்டத்தட்ட எட்டு நாள் நடந்து போற தூரம். இடையில வச்சுதான் குறையை பார்த்தாங்க. குறையை பார்த்துட்டு போய் மக்காவுல போய் அந்த குறை அடிப்படையிலதான் என்ன செய்றாங்க? ஹஜ் செய்றாங்க. மினாவுக்கு போறாங்க. அது அங்க போய் நாங்க இடையில பார்த்த விடுங்க. உங்களோட நாட்டில எந்த தலைப்பு பார்த்து என்று கேட்டா சிரி. அப்ப நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமல்படுத்தினதும் வெளியில பார்த்த புறையை கொண்டு போய் சர்வதேச குறையை அமல்படுத்தினாங்க. அங்க இருந்து வந்த பிறையை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க ஏற்றுக்கிட்டாங்க அவ்வளவுதான். இது சின்ன விஷயம். எனவே இந்த அடிப்படையிலதான் நாங்க இந்த குறை விஷயத்துல ஒன்றும் இதுல முரண்பாடு இல்லை. இஸ்லாமிய மார்க்கம் நமக்கு வழிகாட்டின அடிப்படையில நாம அதை சொல்றோம். பிறை எங்க பார்த்தாலும் சாட்சியங்கள் சொல்லப்படுமாக இருந்தால் அதை நாம ஏற்றுக்கொள்வோம். அதுவே நேர்வழி. அதுவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன வழி.
இதை ஒரு சிலர் வந்து மூடத்தனமாக வழிகேடு ஹவாஜிகள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போயிடுங்கள். அது நிச்சயமா ஒரு வாரம் அது வந்து ஒரு பிடிவாதம் அல்லது ஒரு ஒரு கால்புணர்ச்சியை தவிர குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒரு சட்டம் படிச்சவர் இந்த வார்த்தையை இயலாது. என்ன சொன்னாங்க ஒரு தீர்ப்பு சொல்லக்கூடிய ஒருத்தர் வந்து ஒரு தீர்ப்பு கொடுக்கிறார். ஒரு தீர்ப்பு கொடுக்கிறார். அவருடைய தீர்ப்பு வந்து உண்மைக்கு நேர்பட்டு வந்து சொன்னால் அவருக்கு ரண்டு கூலி இருக்கிறது. அவர் தீர்ப்பு வழங்குகிறார். தீர்ப்பு வழங்குகிறார். அவர் என்ன செய்தார் தவறா தீர்ப்பு வழங்கிட்டார் என்றால் அவருக்கு ஒரு கூலி விளங்கிட்டா. அப்ப ஹதீது எடுத்து ஹதீஸ் எனக்கு இப்படித்தான் விளங்குது என்று அவர் தீர்ப்பு வழங்கினா அத ரசூல்லா என்ன சொன்னாங்க ஒரு கூலி இருக்க அவருக்கு. இது இப்படித்தான் விளங்குது என்று பிழையா சொன்னாங்க ஒரு கூலி இருக்கணும். இது நாம நேர்பட்டு ஹதீஸ்ல இப்படித்தான் இருக்குது சொல்றோம். எங்க ரஹியை முட்படுத்துறீங்க? அபிப்பிராயத்தை கொண்டாந்து நிக்கறீங்க. உள்நாட்டு எல்லாம் அபிப்பிராயம்தான். எந்த ஒரு மௌலவியாவது நாட்டுக்கு ஒரு ஹதீஸ் ஆதார சொல்லங்க. ஹதீஸ் ஆதார நாடாச்சே. பயங்கரவாத யுத்தம் நடந்துச்சு. எல்டி கைல கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் போய் கை இலங்க ரெண்டு நாள் பிற ரண்டு நாடு அந்த நாடா நாட்டுக்கு ஒரு வெயிட் எத்தனை சதுர கிலோமீட்டர் வாரு ரசூல்லா சொன்னாங்களாம் பிடிக்கால எல்லையில சைனாட எல்லையில சண்டை நடக்குது. எனக்கு எனக்கு இந்தியாவ எனக்கு எனக்கு சைனால வாங்க எல்லைய பாத்து நான் ரஷ்யால போடுறது சண்டை நடக்குது. எனக்கு பிரச்சனை போடு. அப்ப நாடு யாரு பிரிச்ச? நாட்டுக்கு ஒரு போற ஆதாரம். இங்க இருக்கு ஆதாரம் என்ன? ரசூலல்லாஹ் கமனாதான் சொன்னாங்க. பிறையை பார்த்து நோன்பு வைக்க பிறையை பார்த்து நோன்பு. அப்ப அந்த எல்லை எல்லாம் என்ன செய்யும்? எல்லைகள் எல்லாம் இருக்குது. சும்மா ஒரு வீட்டுக்குள்ளார போடு போகுது அது இன்னொரு நாடு இது இன்னொரு நாடு. நாம ரோட்டா போல கேக்கல போர்டு வாங்குற மாதிரி இன்னொரு நாடு. சவுதி அரேபியாக்கு போனாக்களுக்கு தெரியும். கத்தாருக்கு போனாக்களுக்கு தெரியும். கத்தார்ல வந்து கால ஹஜிக்கு போறீங்க. போர்டர்ல டிபார்ட் செக் பண்ணி பிசா பால் கொடு. நலகார போக நல்ல ஒரு மாடு. அப்ப அந்த போர்டர்ல குடியிருக்கிறார்கள் எதுக்கு வீட்டு நோன்பு இந்த நோன்பு நோன்பு இல்லையா? அங்க பெருநாட்டு இங்க நோன்பா? என்ன எப்படி? சரி அந்த கவர்மெண்ட் இந்த காசு கொடுத்து வேண்டினா அப்ப அடுத்த வருஷம் எனக்கும் நோன்பு நொடிமாவா? ரோட்டங்கால போட்டுட்டாங்க. இல்லா வந்துட்டேன். இப்ப என்ன இது மூளைக்கணியான படுதா ஏற்றுக்கொள்ளலாமா?
அப்ப நாம அது அப்படி ஒன்று இல்ல என்று நாம இருக்கிற உறுதியை சொல்றோம். நம்மள வழிகேடு ஹவாரிகள் என்று அது ஒரு குராபத்தான மௌலவிமார்கள் கபூர் வாணிகள் அவங்க வச்சி கால் பிணர்ச்சில சொல்றாங்களாம். தவ்ஹீது பேசினார்கள் நம்மளோட நல்லா கடைசி இருந்துகொண்டு நமக்கு எதிராக இப்படி பேசினாங்க. போன கிழமை வேறுவலையில பயம் குடும்பவியல் சம்பந்தமா பயம் லைவ் போகுது. அடுத்த இன்னொரு பயம் அப்ப கொடியமா பேர சொல்லி ஒரு செலவிட பேர சொல்லி இந்த செலவி உங்களோட பிரச்சனை பிள்ளை நல்ல கம நாம குடும்பவியல் சம்பந்தமா பேசிட்டோம் அது கமன் பண்ணிருக்கார். லோக்கல் குறைய இவர் ஆதரிக்கிற இவர் சர்வதேசர் முதல் இவருக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்கணும். என்னடா சம்பந்தம் இல்லாம ஒரு கொமன் இது யார் இந்த கம பேசுற ஒரு குர்ஆன் பேசுற நாம சர்வதேச குர பா்கற மாதிரி ஒரு வழிகேட்ட பா்கற மாதிரி சுபஹானல்லாஹ். இது என்ன கால்புணர்ச்சி? ஏன் இந்த கமெண்ட்ஸ்? நான் உன்னோட நல்லாதான இருக்கேன். நான் சொல்ற ஆதாரத்தில் சொல்ல நான் திருந்து ஒரு ஆதாரத்தை நான் திருந்து உங்க காட்டு காட்ட முடியாம [இசை] இருக்கா விளங்குது. எந்த அளவுக்கு ஒரு பிரயாண கூட்டம் வந்த ஹதீஸை எப்படி மொழிபெயர்த்தாங்கன்னு சொன்னா ரசூ 29வது நாள் எதிர்பார்த்துவது நாள் நோன்பா இருந்தாங்க. பிரயாண கூட்டம் வந்தது அவங்க வந்து சாட்சி சொன்னாங்க நாங்க நீங்க நோன்பு சாட்சி சொன்னாங்க சொல்லும்போது அந்த பிரபல்யமான ஒரு மௌலவி என்ன மொழிபெயர்ப்பு செய்றாங்களோ அவங்க பிறையை பார்த்துட்டு நோன்பு வேற வச்சிட்டு வந்திருக்காங்க. பொதுமக்களுக்கு உங்களுக்கு என்ன தெரியும்? அரபு மொழி வைத்த மாதிரி சிறா என்ன சொல்றாருா குறைய பேர பார்த்துட்டு நோன்ப வச்சுக்கிட்டு வந்துருக்கறாங்க. அது என்ன சாட்சி சொல்றவங்களுக்கு பிறைய பாத்திருக்கும் நோன்பு வச்சிருக்க சாட்சி சொல்றவர்கள் குறை பாத்த நோன்பு விடணும்ன்ு தெரியாதா? அதுக்குள்ள ரசூல்லா மக்களுக்கு நோன்பை விடுமாறு ஏவினார்கள் நாளை தொழுதொடருக்கு விர சொன்னார்கள் அப்படி என்று சொல்றதுக்கு என்ன செய்றாங்கா வந்த ஆட்கள்தான் நோன்பு விட சொன்னாங்களாம். இருக்கிறார்கள் நாளைக்கு போங்க சவுதி பாத்துட்டு பிடிச் உள்ளுக்கு வந்து இறங்கி இங்க நோன்பு கொண்டாட நெக்ஸ்ட் பிடிச் சவுதிக்கு போ எப்படி எல்லாம் இருட்டடிப்பு செஞ்சி மழுக்கி மக்களுக்கு அத அப்படியே துணிக்க பா்கறாங்க. நாங்க தெரிசும் சூங்க சன்ன வழி சொன்னா செய்ய முடிச்சு. அப்ப இப்படி பேசுவதற்கு நீங்க எங்களை வழி கேட்டு உங்கள ஒரு என்னமோ மாதிரி நீங்க பேசினால் சுபஹான அல்லாஹ் அது எவ்வளவு பெரிய ஒரு இருட்டடி. அதை நாம மக்களுக்கு விளங்கப்படுத்திக்கணும் அப்படி இல்ல. இது தெளிவான விஷயம் ரசூலல்லாஹ் சொன்னாங்க. இன்ஷா அல்லாஹ் இயாக்கு போற மறுபுடைய தொழுகைக்கு போறாங்க. உஸ்தாத் அன்சார் அவர்கள் பேசுவாங்க. இதுல விடுபட்ட சில விஷயங்களை பேசுவாங்க. அதுக்கு பிறகு உங்களுடைய சந்தேகங்கள். உங்க சந்தேகங்கள் எதுவா இருந்தாலும் கேள்வியாக கேட்கலாம். எல்லாருக்கும் கருத்து சுதந்திர கேள்வி கேளுங்க.